சிபிஐ ரெய்டு.. சபாநாயகர் ராஜினாமா.. நம்பிக்கை வாக்கெடுப்பு – என்ன நடக்கிறது பீகாரில்?
பீகார் மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மூத்தத் தலைவர்களின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிறுவனரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார், பழைய கூட்டணி கட்சியான, லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து, மீண்டும், ஆட்சி அமைத்துள்ளார். … Read more