மாதவிடாய் சுகாதாரம்: செயலை விட விளம்பரமே அதிகம்!
அரசும், தன்னார்வ அமைப்புகளும் மாதவிடாய் மற்றும் அந்த நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுத்தம், சுகாதாரம் குறித்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. மாதவிடாய் காலங்களில் சானிட்டரி பேட்களின் பயன்பாடு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தூய்மையான தீர்வாக கருதப்படுகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார், “கிராமப்புறங்களில் மாதவிடாய் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறதா? கிராமப்புறங்களில் மாதவிடாய் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தை செயல்படுத்தும் அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிகளின் எண்ணிக்கையை … Read more