“3 ஆண்டுகளில் 7 கோடி ஊரக குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு” – ஜல் ஜீவன் விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்
பனாஜி: கோவாவின் பனாஜியில் நடைபெற்ற ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் வீட்டுக்கு வீடு குடிநீர் விழாவில் காணொலி மூலம் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், “நாட்டில் 10 கோடி ஊரக வீடுகள் குழாய் மூலம் தூய்மையான குடிநீர் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்கும் அரசின் இயக்கம் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அனைவரின் முயற்சி என்பதற்கான மாபெரும் உதாரணமாக, இது உள்ளது. ஒவ்வொரு வீடும் குடிநீர் குழாய் மூலம் இணைக்கப்பட்ட முதலாவது வீட்டுக்கு வீடு … Read more