“3 ஆண்டுகளில் 7 கோடி ஊரக குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு” – ஜல் ஜீவன் விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்

பனாஜி: கோவாவின் பனாஜியில் நடைபெற்ற ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் வீட்டுக்கு வீடு குடிநீர் விழாவில் காணொலி மூலம் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், “நாட்டில் 10 கோடி ஊரக வீடுகள் குழாய் மூலம் தூய்மையான குடிநீர் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்கும் அரசின் இயக்கம் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அனைவரின் முயற்சி என்பதற்கான மாபெரும் உதாரணமாக, இது உள்ளது. ஒவ்வொரு வீடும் குடிநீர் குழாய் மூலம் இணைக்கப்பட்ட முதலாவது வீட்டுக்கு வீடு … Read more

தண்டனையை அதிகரிக்கும்போது குற்றவாளிகளுக்கு வாய்ப்பு தரணும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘குற்றம் சாட்டப்பட்டவர்களின் தண்டனையை அதிகரிக்கும் முன்பாக, அவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து வைக்க வாய்ப்பளிக்கும் வகையில் நோட்டீஸ் வழங்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளிக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, வாழ்நாள் ஆயுள் தண்டனையாக மாற்றி ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்ட 2 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கவாய், நரசிம்மா ஆகியோர் அடங்கிய … Read more

அரவிந்த் கெஜ்ரிவாலின் புதிய திட்டம்..! – “மேக் இந்தியா நம்பர் 1”

மத்திய அரசை எதிர்த்து அரசியல் செய்பவர்களில் முக்கிய தலைவராக திகழ்பவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அவ்வப்போது அவரின் அறிவிப்புகளும் திட்டங்களும் பலரது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்நிலையில் மிஸ்டுகால் கொடுத்தால் இந்தியா வலிமையான நாடாக மாறிவிடும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் திடீரென துணை முதல்வர் வீட்டில் சிபிஐ அதிரடியாக சோதனை செய்தது. … Read more

பில்கிஸ் பானு குற்றவாளிகளில் நல்ல பிராமணர்கள் இருந்ததால் விடுதலை: பாஜ எம்எல்ஏ சர்ச்சை கருத்து

அகமதாபாத்: குஜராத்தில் 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு நடந்த கலவரத்தின்போது, 5 மாத கர்ப்பிணி பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவருடைய குழந்தை உட்பட  குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இவர்களை சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ததற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான … Read more

இந்தியாவில் மேலும் அதிகரிக்கும் கொரோனா..!- ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

உலகெங்கிலும் கொரோனா தொற்று பரவி மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தி வருகிறது. கொரோனா கடும் வேகமாக பரவி சில தினங்களுக்கு முன்பாக குறைந்தது. தற்பொழுது கொரோனா மேலும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்புகள் 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்தது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 … Read more

கேரளா: அதானி துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு! தடுப்புகளை உடைத்து மீனவர்கள் போராட்டம்

கேரளாவில் விழிஞத்தில் அதானி நிறுவனம் செயல்படுத்த உள்ள துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தடுப்புகளை உடைத்து மீனவர்கள் போராட்டம் நடத்தினர். விழிஞம் துறைமுகத்தில், அதானி நிறுவனம் ₹7,525 கோடி மதிப்பிலான ஆழ்கடல், பல்நோக்கு, சர்வதேச துறைமுகம் மற்றும் கொள்கலன் மாற்று முனையத்தை செயல்படுத்த உள்ளது. விழிஞம் துறைமுக திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், கடற்கரை பகுதிகள் அலைகளால் அரிக்கப்படும் என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து மீனவர்கள் 4ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமானம் நடந்து வரும் பகுதியில் … Read more

ஆன்லைன் பரிவர்தனை ஆப்களுக்கு புதிய ஆப்பு..! – ரிசர்வ் வங்கி சொல்வது என்ன..?

டீ கடை முதல் ஐ.டி கம்பெனி வரை கூகுள் பே, போன் பே போன்ற ஆன்லைன் பரிவர்தனை ஆப்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. இது மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஆன்லைன் ஆப்களுக்கு புதிய கட்டுபாடுகளை விதிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டு உள்ளது. இந்தியாவில் கூகிள் பே உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகளிலும் பணபரிவர்த்தனை செய்ய கட்டணம் நிர்ணயிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்தியாவில் பணமதிப்பிழப்பு நீக்கத்திற்கு பின் ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகளின் … Read more

பாலியல் வழக்கில் ஜாமீனில் வெளியே வர முடியாத பிடி வாரண்ட் – சிக்குவரா நித்தியானந்தா?

சர்ச்சைகளுக்கு பெயர்போன நித்யானந்தா மீதான பாலியல் வழக்கில், கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்ட நீதிமன்றம் ஜாமீனில் வெளியில் வரமுடியாத கைதுவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் ஒன்று உள்ளது. இந்த ஆசிரமத்தில் இருந்தப் பெண் சிஷ்யைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, நித்யானந்தா மீது அவருடைய முன்னாள் கார் ஓட்டுநர் லெனின் கருப்பன் கடந்த 2010-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு ராமநகர் மூன்றாவது மாவட்ட கூடுதல் மற்றும் … Read more

ஆண்களைவிட பெண்களுக்கே அதிக ‘sex partners' – அதிர்ச்சியளிக்கும் ஆய்வு தரவுகள்!

சராசரியாக 11 மாநிலங்களில் ஆண்களைவிட பெண்களுக்கே அதிக sex partners இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேசமயம் தங்கள் மனைவியுடனோ அல்லது உடன் வாழ்ந்தவர்கள் ஒருவருடனோ உடலுறவு கொண்ட ஆண்களின் சதவீதம் 4 சதவீதமாக உள்ளது என்கிறது NFHS தரவுகள். இதனுடன் ஒப்பிடுகையில் பெண்கள் 0.5 சதவீதம் மட்டுமே. 1.1. லட்சம் பெண்களையும், 1 லட்சம் ஆண்களையும் வைத்து தேசிய குடும்ப நல ஆய்வு இந்த ஆய்வை நடத்தியது. பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சராசரியாக … Read more

“காந்தியை கொன்றவர்கள் என்னை மட்டும் விட்டுவிடுவார்களா?” – சித்தராமையா

பெங்களூரு: “அவர்கள் காந்தியை கொன்றவர்கள், என்னை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன?” என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான சித்தராமையா கூறியுள்ளார். குடகு மாவட்டத்தில் தனக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் குறித்து அவர் கூறுகையில், “அவர்கள் காந்தியை கொன்றவர்கள், என்னை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன? காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றார். அவரது போட்டோவை வணங்கி, வழிபடுபவர்களிடம் நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்” என்று சித்தராமையா தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டம் குறித்து கர்நாடக மாநில உள்துறை … Read more