அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான பேச்சு: கேரள மாஜி அமைச்சர் மீது வழக்கு
திருவனந்தபுரம்: அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசியதாக கேரள மாஜி அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசில் கலாச்சாரம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் சஜி செரியான். செங்கணூர் தொகுதி எம்எல்ஏவான இவர், சில தினங்களுக்கு முன் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளியில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அமைச்சர் சஜி செரியான் பதவி … Read more