சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுக்கான முழு அட்டவணை வெளியீடு

2022-ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுக்கான முழு அட்டவணையை வெளியிட்டுள்ளது யுபிஎஸ்சி. 2022-ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுகள் செப்டம்பர் 16, 17, 18 மற்றும் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவித்துள்ளது.  காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மதியம் 2 முதல் 5 மணி வரையிலும் என இரண்டு வேளைகளிலும் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் … Read more

கேரளாவில் கனமழைக்கு இதுவரை 18 பேர் பலி; 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழைக்கு இதுவரை 18 பேர் பலியாகினர். அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் நிலை அடைந்து வருகிறது. பல மாவட்டங்களில் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதுவரை கேரளாவில் கனமழைக்கு 18 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சாலைகள் பல அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 1000-க்கும் மேற்பட்ட … Read more

IELTS தேர்வில் மெகா மோசடி..! – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!

IELTS தேர்வு தேர்வு என்பது ஆங்கிலத்தில் தகுதி பெறுவதற்கான தேர்வாகும். வெளிநாடுகளில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு செல்வோர் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாய விதி. இந்நிலையில் இத்தேர்வில் மோசடி நடந்ததுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் IELTS எனப்படும் சர்வதேச ஆங்கில தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். ஆனால் குஜராத் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த தேர்வில் பெருமளவில் முறைகேடு நடந்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த … Read more

பெண்களை முன்னேற விடாமல் தடுக்கும் அனைத்து தடைகளையும் அகற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது: பிரதமர் மோடி

டெல்லி: பெண்களை முன்னேற விடாமல் தடுக்கும் அனைத்து தடைகளையும் அகற்ற மத்திய அரசு முயற்சித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். சமுதாயத்தை சிறப்பாக மாற்ற பெண்கள் கல்வி கற்பது முக்கியம். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு அங்கமாக பெண்கள் இருந்துள்ளனர் என பிரதமர் மோடி கூறினார்.

ரூ.1,400 கோடி மதிப்பு.. சிக்கிய 703 கிலோ எடை போதைப் பொருள்கள்.. மிரண்டுபோன அதிகாரிகள்!

மும்பையில் ரூ.1,400 கோடி மதிப்பிலான 703 கிலோ எடை கொண்ட போதைப் பொருளை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே போதைப்பொருள் கடத்தப்படுவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பால்கர் மாவட்டத்தில் உள்ள நலசோபரா நகரில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையிலான சில நபர்கள் அதிகாரிடகளிடம் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், போதைப் பொருள் … Read more

மோடியின் வேண்டுகோளை ஏற்ற ராகுல்… ஆனால் அதிலொரு ட்விஸ்ட்!

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா வரும் 15 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்க இந்த தினத்தை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு தீவிரமாக தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாட்டு மக்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்றும், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் முகப்புப் படமாக தேசியக் கொடியை வைக்க வேண்டும் … Read more

சமுதாயத்தை சிறப்பாக மாற்ற பெண்கள் கல்வி கற்பது முக்கியம்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: பெண்களை முன்னேற விடாமல் தடுக்கும் அனைத்து தடைகளையும் அகற்ற ஒன்றிய அரசு முயற்சித்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார். சமுதாயத்தை சிறப்பாக மாற்ற பெண்கள் கல்வி கற்பது முக்கியம். இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு அங்கமாக பெண்கள் இருந்துள்ளனர் என அவர் தெரிவித்தார். 

’எங்கள் ஒப்புதலுடன் வரியா?; ஜிஎஸ்டி கூட்டத்தில் நடந்து இதுதான்’ – பழனிவேல் தியாகராஜன்

உணவுப் பொருட்கள் மீதான 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரி தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் ஒப்புதலுடன் உயர்த்தப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதில் முழு உண்மையில்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சண்டிகரில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றபோது, 56 பொருட்களுக்கு வரி தொடர்பாக பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. அந்த 56 பொருட்களுக்கான பரிந்துரைகளையும் ஒரே வாக்கில் ஆம் அல்லது இல்லை என்று தேர்வு செய்ய வேண்டும். அந்த சூழலில் 56 பொருட்களையும் கலந்துரையாடி தேர்ந்தெடுப்பதற்கு போதிய நேரமில்லை. மேலும், ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக கலந்துரையாடி தேர்வு செய்வதற்கான வழிவகையும் கொடுக்கவில்லை. ஆகையால் … Read more

“அழுத்தங்களுக்கு அஞ்சுவோம் என மோடி, அமித் ஷா நினைப்பது நடக்காது” – ராகுல் காந்தி

புதுடெல்லி: “சிறிய அழுத்தங்களுக்கு அஞ்சிவிடுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடியும் அமைச்சர் அமித் ஷாவும் நினைக்கின்றனர். ஆனால், அது நடக்காது” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் இயக்குநர்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010-ம் ஆண்டு கையகப்படுத்தியது. இதில் மிகப்பெரிய அளவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி, பாஜக மூத்த தலைவர் … Read more

மோடியும் அமித் ஷாவும் நாட்டுக்கு என்ன செய்தார்கள்..? ராகுல் காந்தி கேள்வி ..!

டெல்லியிலுள்ள காங்கிரசுக்கு சொந்தமான நேஷ்னல் ஹெரால்ட் அலுவலகத்தை அமலாக்கத் துறை இயக்குனரகம் சோதனை நடத்தி சீல் வைத்தது. முன் அனுமதி இன்றி ஹெரால்டு அலுவலகத்தை திறக்க கூடாது எனவும் அமலாக்கத் துறை இயக்குனரகம் அறிவித்தது. இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவரான சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அமலாக்கத் துறையின் நேஷனல் ஹெரால்டு அலுவலக சோதனை நடவடிக்கை என்பது காங்கிரஸை பயமுறுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்று பலராலும் பேசப்பட்டு … Read more