பீகார் முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது பாய்ந்த கற்கள்.. தாக்குதலுக்கு காரணம் என்ன?
பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமாரின் பாதுகாப்பு வாகனங்கள் நேற்று அணிவகுத்து சென்றபோது, திடீரென அவ்வாகனங்கள் மீது சில மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். 2020 ஆம் ஆண்டு நடந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. குறைந்த எம்.எல்.ஏ.க்களை வைத்திருந்த போதிலும் நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்றார். இருப்பினும் ஜேடியு – பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது முதல் இரு … Read more