குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஊழல் கண்காணிப்பு ஆணையராக சுரேஷ் என். படேல் பதவியேற்பு
புதுடெல்லி: மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக (சிவிசி) சுரேஷ் என்.படேல் நேற்று பதவியேற்றுக் கொண்டார். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் (சிவிசி) பணியிடம் கடந்த ஓராண்டாக காலியாக இருந்த நிலையில் இடைக்கால சிவிசி.யாக சுரேஷ் என்.படேல் கடந்த ஜுன் மாதம் முதல் செயல்பட்டு வந்தார். அவரை அடுத்த சிவிசியாக நியமிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நியமனக்குழு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் சிவிசி.யாக சுரேஷ் என்.படேல் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் … Read more