’அடிப்படை ஆதார விலை..புதிய மின்சார திட்டம்’.. டெல்லியில் விவசாயிகள் 72 மணி நேர போராட்டம்!
தலைநகர் டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியிருக்கும் நிலையில், டெல்லியின் எல்லைகளில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு டெல்லியில் 100 நாட்களை கடந்து ஆயிரக்கணக்கான போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தற்போது வேளாண் விளைப்பொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலையை உயர்த்த வேண்டும். அதற்கு உரிய சட்டம் இயற்ற வேண்டும். மின்சார திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடாது. வேலையில்லா திண்டாட்டத்தை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட … Read more