மோசமான வானிலை காரணமாக காஷ்மீர் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் அமர்நாத் குகைக் கோயில் அமைந்துள்ளது. அங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை வழிபட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக புனித யாத்திரை நடைபெறவில்லை. தற்போது வைரஸ் பரவல் குறைந்துள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை கடந்த 30-ம் தேதி தொடங்கியது. அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் முகாம், கந்தல்பால் மாவட்டம் பால்டால் முகாமில் இருந்து பக்தர்கள் … Read more

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்வு ரூ.1018.50க்கு விற்கப்பட்டு வந்த எரிவாயு சிலிண்டர் ரூ.1068.50 ஆக உயர்வு Source link

பண மோசடி வழக்கு விவோ நிறுவனத்தின் 44 இடங்களில் ரெய்டு: அமலாக்கத் துறை அதிரடி

புதுடெல்லி: பண மோசடி வழக்கு தொடர்பாக விவோ, அதன் தொடர்புடைய நிறுவனங்களின் 44 இடங்களில் நேற்று அமலாக்கத் துறை அதிரடி சோதனை நடத்தியது. சீனாவை சேர்ந்த மொபைல் நிறுவனங்களான விவோ, ஷாவ்மி, ஓப்போ உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்பாளர்கள், அவற்றின் விநியோகஸ்தர்கள் மற்றும் கூட்டாளிகளின் தொடர்புடைய 20 இடங்களில் கடந்த டிசம்பர்  மாதம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது, ரூ.6,500 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம், ஷாவ்மி நிறுவனத்திடம் சட்ட … Read more

`இந்திய அரசு எங்களை நிர்ப்பந்திக்கிறது’- ட்விட்டர் நிறுவனம் தொடுத்த வழக்கு

குறிப்பிட்ட பதிவுகளை நீக்க இந்திய அரசு நிர்பந்திப்பதாகக் கூறி ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. விவசாயிகள் போராட்டம், தனி சீக்கிய நாடு முழக்கம், கொரோனா காலத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து பதிவு செய்யப்படும் கருத்துகளை நீக்குவது தொடர்பாக சமீபத்தில் மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது. உயர் பொறுப்பில் உள்ள சிலர் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக ட்விட்டர் நிறுவனம் விமர்சித்துள்ளது. இந்திய அரசின் உத்தரவை … Read more

8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘டேப்லெட் கம்ப்யூட்டர்’ வழங்கப்படும் – ஆந்திர முதல்வர் ஜெகன் அறிவிப்பு

கர்னூல்: 8-ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ‘டேப்லெட் கம்ப்யூட்டர்கள்’ வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், ஆதோனியில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவியர் 47.40 லட்சம் பேருக்கு தோளில் மாட்டிச்செல்லும் வகையில் உள்ள பைகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். அப்போது முதல்வர் ஜெகன் பேசியதாவது: ஆந்திர மாநிலத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் … Read more

தந்தையும் மகளும் விமானப்படையில் பணியாற்றும் அபூர்வம்.!

விமானப்படையில் இணைந்த மகளுடன் அவர் தந்தையான ஏர் கமாண்டர் சஞ்சய் சர்மா விமானத்தின்முன்பு அமர்ந்திருக்கும் படம் சமூக ஊடகங்களில் பரவலாக கவனம் பெற்று வருகிறது. அனன்யா சர்மா என்ற அவர் மகள் விமானப்படையில் பயிற்சியை நிறைவு செய்துள்ளார். கர்நாடகாவின் பிதார் விமானப்படை நிலையத்தில் தந்தையும் மகளும் போர் விமானம் முன்பு நின்று படம் எடுத்துக் கொண்டனர். Source link

காவிரி ஆணையக் கூட்டம் 3ம் முறையாக ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு

புதுடெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் 3வது முறையாக மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் முதல் வாரத்தில் கர்நாடகா அரசு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்க வேண்டும் என கடிதம் வழங்கியது.  இதற்கு ஆணையமும் அனுமதி வழங்கிய நிலையில் இத்தகைய நிலைப்பாடு உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது என ஜூன் 7ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது. இதனைத் தொடர்ந்து … Read more

காஷ்மீரில் தீவிரவாதிகளை பிடித்தது எப்படி? – கிராம மக்கள் சுவாரசிய தகவல்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் தீவிரவாதிகளை, சுற்றி வளைத்து பிடித்தது குறித்து கிராம மக்கள் முழுமையான விளக்கம் அளித்துள்ளனர். காஷ்மீரின் ஜம்மு பகுதி ரீஸி மாவட்டம், டக்சன் தோக் கிராமத்தில் பதுங்கியிருந்த 2 லஷ்கர் தீவிரவாதிகளை கடந்த 3-ம் தேதி அந்த கிராம மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் லஷ்கர் கமாண்டர் தலிப் உசேன், தீவிரவாதி பைசல் அகமது தர் என்பது தெரியவந்தது. தீவிரவாதிகளை பிடித்து கொடுத்த கிராம மக்களுக்கு ஆளுநர் மனோஜ் … Read more

மத்திய அரசுடன் வலுக்கும் மோதல்-நீதிமன்றத்தை நாடியது டிவிட்டர்.!

மத்தியஅரசுடன் நீடிக்கும் பனிப்போரையடுத்து தடை விதிக்கப்போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் டிவிட்டர் நிறுவனம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. சில உத்தரவுகள் சட்டத்துக்குப் பொருத்தமானவை அல்ல என்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் மத்திய அரசின் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் படி நடந்து கொள்ள மத்திய அரசு டிவிட்டர் நிறுவனத்தை வலியுறுத்தி வருகிறது. சர்ச்சைக்குரிய பதிவுகளைத் தடை செய்யும்படியும் அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் என்று விளக்கம் … Read more

பால் தயிர் ஆனாலும்; தயிர் மோர் ஆனாலும்… ஒரே நாடு; ஒரே அடி: மக்களை கசக்கி பிழியும் ஜிஎஸ்டி; பிறந்தாலும் வரி, செத்தாலும் வரி

‘டாக்ஸ்’ (வரி) என்ற சொல், லத்தீன் சொல்லான ‘டாக்ஸோ’ என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள், ‘நான் மதிப்பிடுகிறேன்’ என்பதாகும். நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனிடம் இருந்து அரசு நேரடி, மறைமுக வரி வசூலித்து வருகிறது. நேரடி வரி என்பது குடிமக்களே அரசாங்கத்திற்கு செலுத்தக்கூடிய தொழில் வரி, வருமான வரி, சொத்துவரி உள்ளிட்டவை. மறைமுக வரி என்பது குடிமக்கள் நேரடியாக அரசாங்கத்துக்கு வரி செலுத்தாமல், மக்கள் வாங்கும் பொருள்களுக்கும், பெரும் சேவைகளுக்கும் வர்த்தகர்களால் மக்களிடம் வரிவசூல் செய்யப்பட்டு, அதை … Read more