மோசமான வானிலை காரணமாக காஷ்மீர் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் அமர்நாத் குகைக் கோயில் அமைந்துள்ளது. அங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை வழிபட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக புனித யாத்திரை நடைபெறவில்லை. தற்போது வைரஸ் பரவல் குறைந்துள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை கடந்த 30-ம் தேதி தொடங்கியது. அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் முகாம், கந்தல்பால் மாவட்டம் பால்டால் முகாமில் இருந்து பக்தர்கள் … Read more