நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் திடீர் திருப்பம் சோனியா வீட்டில் போலீஸ் குவிப்பு: யங் இந்தியா அலுவலகத்திற்கு சீல் வைத்தது அமலாக்கத்துறை; காங்கிரஸ் தலைமை ஆபீசுக்கு தலைவர்கள் செல்ல தடை
புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில், சோனியா, ராகுல்காந்தி இயக்குநர்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். இதைத் தொடர்ந்து, சோனியா காந்தி வீட்டின் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு கட்சி தலைவர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்தது. இந்த பத்திரிகையை நடத்த, காங்கிரஸ் கட்சி சார்பில் … Read more