மாநில அரசுகளுடன் மோதல் போக்கிருந்தால் தேசம் எப்படி வளரும்? – அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி
மாநில அரசுகளுடன் மோதல் போக்கினை மட்டுமே மத்திய அரசு கடைபிடிக்குமேயானால் நாடு எப்படி வளார்ச்சிக் காணும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால். இது தொடர்பாக அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கேஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளதாவது: சாமான்ய மனிதர்கள் பணவீக்கன், வேலைவாய்ப்பின்மையுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையி மத்திய அரசு மாநில அரசுகளுடன் கைகோத்து இப்பிரச்சினைகளுக்கு அல்லவா தீருவ் காரண வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக மாநில அரசுகளுடன் … Read more