அசாம் முதல்வர் அறிவிப்பு: 1 லட்சம் வழக்குகள் வாபஸ் பெறப்படும்
கவுகாத்தி: நீதித்துறையின் சுமையை குறைக்கும் வகையில், சர்ச்சைக்குரிய சமூக வலைதள பதிவுகள் உட்பட 1 லட்சம் சிறு வழக்குகள் வாபஸ் பெறப்படும் என அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது சுதந்திர தின உரையில் அறிவித்தார். அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்ற 76வது சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசிய அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ‘‘அசாம் நீதித்துறையில் சுமார் 4 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், … Read more