தேசிய கிராம தன்னாட்சித் திட்டத்தில் நிலுவைத் தொகை இருப்பது ஏன்? – மத்திய அரசு விளக்கம்
புதுடெல்லி: தேசிய கிராம தன்னாட்சித் திட்டத்தில் நிலுவைத் தொகை இருப்பது ஏன்? என திமுக எம்பி கனிமொழி செவ்வாய்க்கிழமை மக்களவையில் எழுப்பி கேள்விக்கு பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் இணை அமைச்சர் கபில் மோரேஷ்வர் பாட்டீல் பதிலளித்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதியின் எம்பியான கனிமொழி எழுப்பியக் கேள்வியில், ‘தேசிய கிராம தன்னாட்சித் திட்டம் என்ற பொருள்படியான ’ராஷ்ட்ரிய கிராம் ஸ்வராஜ் அபியான்’ திட்டத்தில் மாநிலங்களுக்கு அனுமதிக்கப்பட்ட திட்டத் தொகைக்கும் விடுவிக்கப்பட்ட தொகைக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளதா? இடைவெளி … Read more