கடந்த நிதியாண்டில் வங்கி மோசடிகள் பாதியாக குறைந்தது
புதுடெல்லி: சென்ற நிதி ஆண்டில் வங்கி மோசடிகள் பாதியாகக் குறைந்துள்ளன. 2020-21 நிதி ஆண்டில் வங்கிகளில் பதிவான மோசடித் தொகை ரூ.1.05 லட்சம் கோடி யாக இருந்தது. 2021-22 நிதி ஆண்டில் பதிவான மோசடித் தொகை ரூ.41,000 கோடி ஆகும். குறிப்பாக ரூ.100 கோடிக்கு மேலான மோசடி வழக்குகளின் எண்ணிக்கை சென்ற நிதி ஆண்டில் பாதியாகக் குறைந்துள்ளது. 2020-21 நிதி ஆண்டில் ரூ.100 கோடிக்கு மேலான மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 265 ஆக இருந்தது. 2021-22-ல் அது … Read more