என்எல்சியில் தமிழ்நாட்டினருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விவகாரம் குறித்து 4ம் தேதி பேச்சுவார்த்தை: திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தகவல்
டெல்லி: நாடாளுமன்றத்தில் பேசியது குறித்து டெல்லியில் நாடாளுமன்ற திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர்; விதிமுறைக்கு மாறாக பட்டதாரிகள் திறன் மதிப்பீட்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் என்எல்சியில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நெய்வேலி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பினேன். ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து நெய்வேலி விவகாரம் குறித்து விவாதித்தேன். என்எல்சி விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன். என்எல்சியில் தமிழ்நாட்டினருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விவகாரம் குறித்து … Read more