இன்று மாலை ஜனாதிபதி முர்மு சுதந்திர தின உரை

புதுடெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று மாலை, நாட்டு மக்களுக்கு தனது முதல் உரையை ஆற்ற உள்ளார். சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்மு, கடந்த மாதம் 25ம் தேதி ஜனாதிபதியாக பதவியேற்றார். நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு முர்மு இன்று மாலை 7 மணிக்கு உரையாற்ற உள்ளார். தூர்தர்ஷனில் இது நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது. அகில இந்திய வானொலியும் … Read more

நிதிஷ் ஜி எங்களுடன் கைகோர்த்தது பாஜகவுக்கு முகத்தில் அறைந்தது போல உள்ளது -தேஜஸ்வி யாதவ்

புது டெல்லி: பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சந்தித்து பேசினார். பீகாரில் புதிய அரசு அமைந்து, அம்மாநிலத்தின் புதிய துணை முதல்வர் பதவியேற்ற பிறகு சோனியா காந்தியை தேஜஸ்வி யாதவ் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். சோனியா காந்தியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ் கூறுகையில், நிதிஷ் ஜி மீண்டும் எங்களுடன் கைகோர்த்திருப்பது பாஜகவின் முகத்தில் அறைந்தது போல அவர்களுக்கு உள்ளது. … Read more

இந்திய விளையாட்டு துறையின் பொற்காலம் விரைவில் ஆரம்பம்: பிரதமர் மோடி நம்பிக்கை

புதுடெல்லி: காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி, ‘இந்திய விளையாட்டுத் துறையின் பொற்காலம் விரைவில் ஆரம்பமாகும்,’ என தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் பர்மிங்காமில் சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என 61 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் 4வது இடத்தை பிடித்து அசத்தியது. பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு டெல்லியில் பிரதமர் மோடி நேற்று நேரில் பாராட்டு தெரிவித்தார். அப்போது, … Read more

“திறமையுள்ள யாரையும் விட்டுவிடக் கூடாது” – விளையாட்டு வீரர்களை நேரில் பாராட்டிய பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய அணியினரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி, பாராட்டுத் தெரிவித்தார். இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலப் பதக்கங்களை வென்றது. இந்த விளையாட்டுத் தொடரில் அற்புதமான செயல்திறனை வெளிப்படுத்தியதற்காக, விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களை வரவேற்றுப் பேசிய பிரதமர் மோடி, “காமன்வெல்த் விளையாட்டு தொடரில் … Read more

வீடுதோறும் மூவர்ண கொடி; செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்!

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. 76-ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு தங்கள் உயிர் நீத்த தியாகிகளையும், சுந்தந்திரத்திற்காக அரும்பாடு பட்டவர்களையும் நினைவுகூரும் வகையில் சனிக்கிழமை ஆகஸ்ட் 13ம் தேதி முதல் திங்கள்கிழமை ஆகஸ்ட் 15ம் தேதி வரை வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டுமென மக்களுக்குப் பிரதமா் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளாா். மக்கள் அனைவரும் வீடுகளில் … Read more

சுதந்திர தின விழாவில் பயங்கரவாத சதியா? இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் இளம்பெண் கைது: ஐதராபாத், நேபாளத்தில் இருந்து உதவிய வாலிபர்கள்

திருமலை: இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வந்த இளம்பெண், நேற்று முன்தினம் இந்தியாவுக்குள் நுழைய முயன்றபோது எல்லை பாதுகாப்பு வீரர்கள் கைது செய்தனர். அவருடன் வந்த ஐதராபாத், நேபாளத்தை சேர்ந்த வாலிபர்களும் கைது செய்யப்பட்ட நிலையில் உளவுத்துறை விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் பகதூர்பூர் பகுதியை சேர்ந்தவர் அகமது (30). இவர் சவுதியில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்து … Read more

RSS அமைப்பின் சமூக ஊடக பக்கங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது

National Flag Profile Picture: வீட்டுக்கு வீடு தேசியக் கொடியை ஏற்றவும், ப்ரொபைல் படமாக தேசியக் கொடியை வைக்கவும் அழைப்பு விடுத்த பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்றது ஆர்எஸ் அமைப்பு. தேசியக் கொடியை முகப்பு படமாக வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்னதாக கோரிக்கையை விடுத்திருந்தார். ஆனால், இதுவரை தேசியக் கொடியை ஏற்காத ஒரே இயக்கம் ஆர்எஸ்எஸ் என்பதால், இந்த விவகாரம் பெரிய அளவில் விவாதப் பொருளானது. தேசியக் கொடியிலுள்ள தர்மச் சக்கரமான அசோக … Read more

இந்திய விளையாட்டுத் துறையின் பொற்காலம் தொடக்கம்

காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற வீரர் வீராங்கனைகளுக்கு விருந்தளித்த பிரதமர் மோடி அவர்களுடன் கலந்துரையாடினார். இந்திய விளையாட்டுத்துறையின் பொற்காலம் தொடங்கி விட்டதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.  இங்கிலாந்தின் பிர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றனர். மேலும், நடப்பு தொடரின் பதக்க பட்டியலிலும் இந்தியா 4ஆவது இடத்தைப் பிடித்தது. இந்நிலையில், டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் காமன்வெல்த் போட்டிகளில் … Read more

மின்னணு இயந்திரம் தவறான பயன்பாடு ஜனநாயகத்திற்கு கடும் சவால் 11 எதிர்க்கட்சிகள் தீர்மானம்

புதுடெல்லி: மின்னணு வாக்கு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துவதை எதிர்த்து போராடுவதென 11 எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. காங்கிரஸ், மார்க்சிஸ்ட், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத கம்யூனிஸ்ட், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஆர்எல்டி, வெல்பேர் கட்சி மற்றும் சுவராஜ் இந்தியா ஆகிய 11 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. இதில், மின்னணு வாக்கு இயந்திரம், பணபலம், ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதன் மூலம், நாட்டின் தேர்தல் ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து … Read more

NEET UG 2022 Result Date: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? லேடஸ்ட் அப்டேட் இதோ

நீட் யுஜி 2022 முடிவு தேதி: நீட் யுஜி  2022 தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கான காத்திருப்பு முடிவுக்கு வரவுள்ளது. நீட் யுஜி  2022 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) விரைவில் வெளியிடவுள்ளது. ஊடக அறிக்கையின்படி, இந்த மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை, அதாவது ஆகஸ்ட் 21 ஆம் தேதி தேசிய தேர்வு முகமை தேர்வு முடிவுகளை வெளியிடலாம். இந்த முடிவுகள் வெளியானவுடன், மாணவர்கள் தேசிய தேர்வு முகமை நீட் இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான neetNEET UG … Read more