நிலமோசடி வழக்கில் கைதான சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்திற்கு 4 நாட்கள் காவல்: மும்பை நீதிமன்றம் அனுமதி..!!
மும்பை: நிலமோசடி வழக்கில் கைதான சிவசேனா மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத்தை 4 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 1034 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலமோசடி வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றமும் நடைபெற்றது என்று அமலாக்கத்துறையினரின் வழக்கில் சஞ்சய் ராவத் முக்கிய நபராக சேர்க்கப்பட்டுள்ளார். மஹாரஷ்டிராவின் புரேகா நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான குடியிருப்புகளை சீரமைப்பு செய்ததில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்தது என்பது குற்றச்சாட்டு. சிவசேனா கட்சி இரண்டாக உடைந்துள்ள நிலையில் முன்னாள் … Read more