மழைநீரில் கால் நனைந்துவிடாது என்பதற்காக மாணவர்கள் போட்ட நாற்காலிகள் மீது ஏறி சென்ற ஆசிரியை..!
உத்தரபிரதேசத்தில் மழைநீரில் கால் நனைந்துவிடாது என்பதற்காக மாணவர்களை நாற்காலிகளை போட வைத்து அதன் மீது ஏறி சென்ற ஆசிரியை பணிடைநீக்கம் செய்யப்பட்டார். மதுரா மாவட்டத்தில் அரசுப் பள்ளிக்கு பணிக்கு வந்த ஆசிரியை, தேங்கியிருந்த மழைநீரில் நடந்து செல்ல விருப்பமில்லாமல் இந்த செயலை செய்துள்ளார். மேலும், நாற்காலிகள் சரிந்துவிடாது என்பதற்காக மாணவர்களை பிடித்துக் கொள்ளுமாறும் கூறிய ஆசிரியையின் வீடியோ வெளியானதை அடுத்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். Source link