கர்நாடகாவில் மின்வேலியில் சிக்கி அடுத்தடுத்து உயிரிழக்கும் காட்டு யானைகள்
பெங்களுர்; கடந்த 5 நாட்களில் 3 காட்டு யானைகள் மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருக்கின்றன. கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் இரையை தேடி வரக்கூடிய காட்டு யானைகள் மின் வேலியில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த 5 நாட்களில் மட்டும் 3 காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் பொன்னம்மாபேட்டை தாலுகா பஞ்சப்பள்ளி பகுதியில் இரை தேடி வனப்பகுதியில் இருந்து கிராமப்பகுதிக்கு வந்த 25 வயது பெண் யானை … Read more