ஷர்மிளாவுடன் விஜயம்மாவை களம் இறக்கி தெலங்கானாவில் காலூன்ற பாஜக மாஸ்டர் பிளான்?
திருமலை: ஒய்எஸ்ஆர் காங். கட்சி தலைவராகவும் ஆந்திர முதல்வராகவும் இருப்பவர் ஜெகன்மோகன். ஆந்திராவை தொடர்ந்து தெலங்கானாவிலும் ஆட்சியை கைப்பற்ற ஒய்எஸ்ஆர். காங். முயற்சி செய்து வருகிறது. அதற்கேற்ப சில ஆண்டுகளுக்கு முன் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளா, தெலங்கானா ஒய்எஸ்ஆர் கட்சியை ஐதராபாத்தில் தொடங்கினார். ஆனால் கொரோனா பிரச்னை காரணமாக கட்சி வளர்ச்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் பாத யாத்திரை மூலம் தனது கட்சி வளர்ச்சி பணியில் இறங்கியுள்ளார்.இந்நிலையில் ஒய்எஸ்ஆர்.காங் கட்சியின் கவுரவ தலைவராக ஜெகன்மோகனின் தாய் … Read more