ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து முகேஷ் அம்பானி விலகல்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து முகேஷ் அம்பானி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானியின் விலகலை அடுத்து நிறுவனத்தின் புதிய தலைவராக அவரது மகன் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 27ஆம் தேதி நடைபெற்ற ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில், இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  Source link

ஜோர்டான் துறைமுகத்தில் பயங்கரம் விஷவாயு கசிந்து 10 பேர் பரிதாப சாவு

அகாபா: ஜோர்டான் நாட்டின் துறைமுகத்தில் விஷவாயு கசிந்து 10 பேர் பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்டான் நாட்டின் தெற்கு துறைமுக நகரம் அகாபா. இங்கு விஷ வாயு நிரப்பப்பட்ட தொட்டியை கொண்டு செல்லும் போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தது. இதில், விஷ வாயு கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் பரிதாபமாக இறந்தனர். 250க்கும் மேற்பட்டோருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் பைசல் அல்-ஷாபூல் உறுதிப்படுத்தியுள்ளார். … Read more

“முகமது ஜுபைரை விடுவிப்பீர்” – மோடி ‘வாக்குறுதி’யைச் சுட்டிக்காட்டி பத்திரிகை ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

புதுடெல்லி: கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் முகமது ஜுபைரை விடுவிக்க வேண்டும் என்று பத்திரிகையாளர் கூட்டமைப்பான எடிட்டர்ஸ் கில்டு வலியுறுத்தியுள்ளது. ஃபேக்ட் செக்கிங்கில் கவனம் ஈர்க்கும் ‘ஆல்ட் நியூஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர். ஆல்ட் நியூஸ் நிறுவனமானது, போலிச் செய்திகளைக் கண்டறிந்து அவற்றை அம்பலப்படுத்தும். அந்த வகையில் வலதுசாரி செய்தி ஒன்றை ஆல்ட் நியூஸ் நிறுவனம் அடையாளம் கண்டதாகத் தெரிவித்தது. அது தொடர்பாக 2018-ல் முகமது ஜுபைர் ஒரு ட்வீட்டை பதிவு செய்தார். அந்த ட்வீட் … Read more

நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1 முதல் தடை..!

நாடு முழுவதும், ஜூலை 1ஆம் தேதி முதல், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விநியோகம் மற்றும் விற்பனை செய்ய ஜூலை முதல் தடை விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடுதலை கட்டுப்படுத்தும் நோக்கில், பிளாஸ்டிக்கால் ஆன மிட்டாய் குச்சி, தட்டு, கப், ஸ்டிரா உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. … Read more

நாடு முழுவதும் ஜூலை 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: ஒரே முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் சுற்றுசூழல் மற்றும் தட்ப வெட்ப அமைப்புகளுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை ஜூலை 1ம் தேதி முதல் தயாரிக்க, இறக்குமதி செய்ய, சேமிக்க தடை, விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்ய கூடாது. இவை குறைவான பயன்பாடும் அதிகப்படியான மாசும் ஏற்படுத்துபவை … Read more

முகேஷ் அம்பானி திடீர் ராஜினாமா – ஜியோ நிறுவன தலைவராக ஆகாஷ் அம்பானி நியமனம்

ரிலையன்ஸ் ஜியோ இயக்குனர் பதவியில் இருந்து முகேஷ் அம்பானி ராஜினாமா செய்துள்ளார். இந்திய டெலிகாம் சந்தையில் கடந்த 2016ஆம் ஆண்டு கால்பதித்த ரிலையன்ஸ் ஜியோ, பயனர்களுக்கு இலவச அழைப்புகள் மற்றும் மலிவு விலை டேட்டா வழங்கி, குறுகிய காலத்தில் முன்னணி நிறுவனமாக மாறியது. இதற்கென ஜியோ செய்த முதலீடுகளை கடந்து, தற்சமயம் பெரும் லாபம் ஈட்டி வருகிறது. ஜியோ நிறுவனத்தின் 2021-22ம் நிதியாண்டின் கடைசி காலாண்டு நிகர வருவாய் 22.9 சதவீதம் அதிகரித்து ரூ.4,313 கோடியாக அதிகரித்திருந்தது. … Read more

'வாங்க.. பேசி தீர்த்துக்கலாம்! – அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு முதல்வர் தாக்கரே அழைப்பு!

அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். அவருடன் சுயேச்சை எம்எல்ஏக்கள் உட்பட சுமார் 40 எம்எல்ஏக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே … Read more

ஒஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து..!

ONGC நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மும்பை அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. பவான் ஹான்ஸ் என்ற அந்த ஹெலிகாப்டர், அரபிக் கடலில் உள்ள ONGCக்கு சொந்சமான துரப்பணம் அருகே கடலில் விழுந்தது. ஹெலிகாப்டரில் 2 விமானிகளும் 7 பயணிகளும் இருந்த நிலையில், அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். காயமடைந்த 4 பேர், ஜூகுவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். Source link

ரூ.13 ஆயிரத்தை எடுக்க முயன்ற போது கழிப்பறை தொட்டிக்குள் விழுந்த அண்ணன், தம்பி சாவு

திருவனந்தபுரம்: ரூ. 13 ஆயிரம் பணத்தை எடுப்பதற்காக கழிப்பறைத் தொட்டிக்குள் இறங்க முயற்சித்த அண்ணன், தம்பி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்குவங்க மாநிலம் பர்தமான் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது இப்ராகிம் ஷேக் (46).  இவரது தம்பிகள் அலாமா ஷேக் (44), ஷேக் அஷ்ராவுல் ஆலம் (33). இவர்கள் கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் திரூரில் கூலி வேலை செய்து வந்தனர். மூன்று பேரும் அங்குள்ள ஒரு வாடகை குடியிருப்பில் ஒன்றாக வசித்து வந்தனர். முகமது இப்ராகிம் … Read more

க்ளியர் ஆனது ரூட்.. சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் துணையுடன் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி!

மகாராஷ்டிராவின் கடுமையான அரசியல் குழப்பம் ஏற்பட்டிருக்கக் கூடிய சூழலில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் துணையுடன் ஆட்சி அமைக்க பாரதிய ஜனதா கட்சி முனைப்புக்கட்டி வருகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து மகா விகாஷ் அகாடி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த பொழுது இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீரென போர்க்கொடி தூக்கினார் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே. முதலில் பத்திற்கும் மேற்பட்ட … Read more