ஷர்மிளாவுடன் விஜயம்மாவை களம் இறக்கி தெலங்கானாவில் காலூன்ற பாஜக மாஸ்டர் பிளான்?

திருமலை: ஒய்எஸ்ஆர் காங். கட்சி தலைவராகவும் ஆந்திர முதல்வராகவும் இருப்பவர் ஜெகன்மோகன். ஆந்திராவை தொடர்ந்து தெலங்கானாவிலும் ஆட்சியை கைப்பற்ற ஒய்எஸ்ஆர். காங். முயற்சி செய்து வருகிறது. அதற்கேற்ப சில ஆண்டுகளுக்கு முன் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளா, தெலங்கானா ஒய்எஸ்ஆர் கட்சியை ஐதராபாத்தில் தொடங்கினார். ஆனால்  கொரோனா பிரச்னை காரணமாக கட்சி வளர்ச்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் பாத யாத்திரை மூலம் தனது கட்சி வளர்ச்சி பணியில் இறங்கியுள்ளார்.இந்நிலையில் ஒய்எஸ்ஆர்.காங் கட்சியின் கவுரவ தலைவராக ஜெகன்மோகனின் தாய் … Read more

‘அன்பான வாக்காளர்களே’- தேர்தல் ஆணையம் கொடுத்த முக்கிய அறிவிப்பு

அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய ரத சாகு தெரிவித்துள்ளார். வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சத்ய பிரத சாகு குறிப்பிட்டுள்ளார். சட்டமன்ற தொகுதிகள் அளவில், வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பது தொடர்பாக சிறப்பு முகாம்களை ஏற்படுத்த வேண்டும் என்றும்அவர் தெரிவித்துள்ளார். … Read more

உ.பி. மேலவையில் காங்கிரஸுக்கு ஒரு எம்எல்சி கூட இல்லாத நிலை: 2 பேர் மட்டுமே எம்எல்ஏக்கள்!

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் மேலவையில் முக்கிய எதிர்கட்சிகளான காங்கிரஸ், பிஎஸ்பிக்கு ஒரு எம்எல்சியும் இல்லாத நிலை ஏற்பட உள்ளது. இதில் காங்கிரஸுக்கு 37 வருடங்களுக்கு முன் 269 என்றிருந்த எம்எல்ஏக்கள் வெறும் 2 எனக் குறைந்துள்ளன. உ.பி.யின் மேலவையில் பத்து எம்எல்சிக்கள் பதவிக் காலம் வரும் புதன்கிழமையுடன் முடிவடைய உள்ளன. இவற்றில் பாஜக 2, அகிலேஷ்சிங் யாதவின் சமாஜ்வாதி 5, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு(பிஎஸ்பி) 3 மற்றும் காங்கிரஸுக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர். இவர்களில் பாஜகவின் … Read more

மழைக்கு மத்தியில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்..

இமாச்சலபிரதேச மாநிலம் சிம்லாவில், தொடர் கனமழைக்கு மத்தியில்  4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. சோபால் பகுதியில் உள்ள இந்த கட்டிடத்தில் வங்கி உள்பட பல அலுவலகங்கள் இயங்கி வந்த நிலையில், முன்னெச்சரிக்கையாக அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்பு  தவிர்க்கப்பட்டது.  Source link

கேரளாவில் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்: மூவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்

திருவனந்தபுரம்: போலீஸ் தலைமையக ஏடிஜிபியாக இருந்த மனோஜ் ஆபிரகாம் விஜிலென்ஸ் ஏடிஜிபி பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆயுதப்படை போலீஸ் ஏடிஜிபியாக இருந்த கே. பத்மகுமார் புதிய தலைமையாக ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆயுதப்படை ஏடிஜிபியாக எம்.ஆர். அஜித் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி யோகேஷ் குப்தா கேரள மதுபான விற்பனைக் கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புப் பிரிவு ஐஜியான தும்மல விக்ரம் வடக்கு மண்டல ஐஜியாகவும், இந்தப் பதவியில் இருந்த அசோக் யாதவ் பாதுகாப்புப் … Read more

‘குழந்தையா எதுக்கு?’ ராம்சரணின் மனைவி கொடுத்த விளக்கம் – பாராட்டிய ஜக்கி வாசுதேவ்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், வாரிசு நடிகருமான ராம்சரணின் மனைவி உபாசனா காமினேனி கொண்டேலா குழந்தை பெற்று கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்ததற்கு ஜக்கி வாசுதேவ் பாராட்டு தெரிவித்துள்ளார். எனினும் இந்த விஷயம் ரசிகர்களை அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது. தெலுங்கு திரையுலகின் சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் சிரஞ்சீவி. இவரின் மகனான ராம் சரண், ‘சிறுத்த’ என்ற தெலுங்கு படம் வாயிலாக கடந்த 2007-ம் ஆண்டு அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான ‘மகதீரா’ படத்தில் நடித்ததன் மூலம் முன்னணி … Read more

அமர்நாத் குகை கோவில் அருகே மேக வெடிப்பு – 16 பேர் பலி; 40 பேர் மாயம்!

அமர்நாத் குகைக் கோவில் அருகே, மேக வெடிப்பு காரணமாக நேற்று மாலை பெய்த பலத்த மழையில் சிக்கி 16 பேர் பலியாகினர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் மாயமாகி விட்டதால் அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க, கடந்த 30 ஆம் தேதி அமர்நாத் யாத்திரை துவங்கியது. இதுவரை 72 ஆயிரம் பேர் தரிசனம் … Read more

நாட்டின் பணவீக்க விகிதம் அக்டோபர் மாதம் முதல் குறையும் – ரிசர்வ் வங்கி ஆளுநர்

நாட்டின் பணவீக்க விகிதம் நடப்பாண்டின் இரண்டாவது அரையிறுதியில் படிப்படியாக குறையும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் பொருளாதாரம் சம்பந்தமான மாநாட்டில் பங்கேற்று பேசி அவர், வருகிற அக்டோபர் மாதம் முதல் பணவீக்கத்தில் சாதகமான சூழல் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். Source link

தெய்வங்களை இழிவுபடுத்துவோரின் தலையை வெட்டினால் ரூ20 லட்சம் பரிசு: சாமியார் வெளியிட்ட வீடியோ வைரல்

அரித்துவார்: தெய்வங்களை இழிவுபடுத்துவோரின் தலையை வெட்டினால் ரூ. 20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சாமியார் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தை சேர்ந்த ஆவண திரைப்பட தயாரிப்பாளர் லீனா மணிமேகலை, சர்ச்சைக்குரிய வகையில் பெண் தெய்வ போஸ்டரை வெளியிட்டார். இவ்விவகாரம் தொடர்பாக பல மாநிலங்களில் லீனா மணிமேகலைக்கு எதிராக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் அரித்வாரில் உள்ள பஞ்சாயத்து நிரஞ்சனி அகாராவின் மகாமண்டலேஷ்வர் சுவாமி வைரக்யானந்த் கிரி மகராஜ் என்பவர் சர்ச்சைக்குரிய … Read more

இந்திய எல்லை கோடு அருகே சீன போர் விமானம் அத்துமீறி பறந்ததாக தகவல்.. ரேடாரில் விமானம் நுழைந்தது கண்டுபிடிப்பு..!

கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே சீனாவின் போர் விமானம் அத்துமீறி பறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மாத இறுதியில் அதிகாலை நேரத்தில் எல்லைக் கோடு அருகே சீன போர் விமானம் அத்துமீறி பறந்ததாகவும், எல்லை பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ரேடாரில் விமானம் நுழைந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துமீறி சீனா விமானம் நுழைந்ததை அடுத்து இந்திய விமானப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. எல்லை அருகே சீன போர் விமானங்கள் வான் பயிற்சியில் ஈடுபட்ட … Read more