Shiv Sena: பாஜக – சிவசேனா மீண்டும் கூட்டணி? – திரெளபதி முர்முவுக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு!

குடியரசுத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு போர்க்கொடி தூக்கினார். மேலும், பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதை அடுத்து, பெரும்பான்மை இல்லாதததை உணர்ந்த … Read more

சின்ன பையன் என்ன பாவம் பண்ணினான்? சைக்கோ தந்தை விபரீதம்..!

மனைவி மீது இருந்த சந்தேகத்தால் ஒன்பது வயது மகனுக்கு உயிரோடு தீவைத்த தந்தையை அடித்து உதைத்து பொது மக்கள் போலீசில் ஒப்படைத்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் , நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு நீண்ட நாட்களாக தகராறு செய்து வந்துள்ளார். குறிப்பாக தனது 9 வயது மகன் தன் … Read more

கொலை குற்றவாளிகள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரை பாஜகவினர் மிரட்டியது ஏன்?..முதல்வர் கெலாட் கேள்வி

ஜெய்ப்பூர்: உதய்பூர் கொலை வழக்கில் ெதாடர்புடைய குற்றவாளிகள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரை பாஜகவினர் மிரட்டியது தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் என்று முதல்வர் கெலாட் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்காரர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான ரியாஸ் அக்தாரியுடன் பாஜகவுக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதுகுறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், ‘உதய்பூர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் பாஜகவுக்கு தொடர்பு இருப்பது … Read more

தனிப்பட்ட காரணங்களுக்காக பயணம் – மீண்டும் வெளிநாடு சென்ற ராகுல் காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தனிப்பட்ட காரணங்களுக்காக ஐரோப்பா பயணமாகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ராகுல் காந்தி கடந்த மே மாதம் தொடக்கத்தில் நேபாளம் சென்றார். அங்கு ஓர் இரவு விடுதியில் அவர் இருந்தது சர்ச்சைகளை கிளப்பியது. பின்பு அதே மாதம் இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். மே மாதம் இந்தியாவின் பல மாநிலங்களில் ராஜ்ய சபா தேர்தல் நடந்துகொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சி இதில் இடங்களை தக்கவைப்பதில் தடுமாறி கொண்டிருந்தது. அந்த … Read more

”மாநிலங்களின் வளர்ச்சியால் தான் நாடும் வளர்ச்சி பெறும்”

உதான் திட்டத்தின் கீழ் கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் சுமார் 70 இடங்களில், புதிய விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் போன்றவை அமைக்கப்பட்டதாகவும், நாடு முழுவதும் இணைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 401 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தியோகர் விமானநிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும், அங்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 27ம்தேதி நடைபெறும் பிரம்மோற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 27ம்தேதி நடைபெறும் பிரம்மோற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் சுப்பா ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மிக பிரமாண்டமாக பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்ஆனால் கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக … Read more

“என்னைப் போல் சிங்கிளாக இருங்கள்” – மக்கள் தொகையை கட்டுப்படுத்த நாகலாந்து அமைச்சரின் ஐடியா

கோஹிமா: “மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த என்னைப் போல் சிங்கிளாக இருங்கள்” என்று நாகலாந்து மாநில அமைச்சர் பேசியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபை உலகில் வாழும் மக்கள் தொகை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் நவம்பர் 12, 2022-ல் உலக மக்கள் தொகை 800 கோடியாக உயர்ந்திருக்கும் என்றும், தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 141 கோடியே 20 லட்சமாகவும், சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே … Read more

தக்காளி காய்ச்சல் குறித்து அச்சப்பட வேண்டாம் – சுகாதார அமைச்சர் அட்வைஸ்!

தக்காளி காய்ச்சல் குறித்து பொது மக்கள் அச்சப்பட வேண்டாம் என, கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்து உள்ளார். அண்டை மாநிலமான கேரளாவில், தக்காளி காய்ச்சல் என்ற பெயரில் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த வகை காய்ச்சல் குறிப்பாக சிறுவர்களுக்கு அதிகம் பரவுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், கோட்டயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கேரளாவில் ஒருசில மாவட்டங்களில் தக்காளி காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு … Read more

ஜார்க்கண்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தியோகர் விமானநிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தியோகர் விமானநிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். சுமார் 12 ஆண்டுகால கனவை பிரதமர் இன்று நிறைவேற்றி இருப்பதாகவும், இது ஜார்கண்ட் மக்களுக்கு பெருமைக்குரிய விஷயம் என்றும் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்தார். தியோகர் விமான நிலையத்தை திறந்து வைத்த பின்னர், பிரதமர் நரேந்திர மோடி அங்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள  பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன் பல்வேறு வளர்ச்சிப்பணிகளையும் தொடங்கி வைத்தார். … Read more

விசா முறைகேடு: ஆகஸ்ட் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: விசா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரிய கார்த்தி சிதம்பரத்தின் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 18ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டது. அதுவரை கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட மாட்டார் என அமலாக்கத்துறை  உறுதியளித்தது.