அதிருப்தி எம்எல்ஏக்கள் நிம்மதி பெருமூச்சு – டென்ஷனில் முதல்வர் தாக்கரே!

மகாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை, வரும் ஜூலை மாதம் 11 ஆம் தேதி வரை தகுதி நீக்கம் செய்யக் கூடாது என, அம்மாநில சபாநாயகருக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், அசாம் … Read more

சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்..!

மும்பையில் நில மோசடி வழக்கில் நாளை நேரில் ஆஜராகுமாறு சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. பிஎம்சி வங்கி மோசடியுடன் தொடர்புடைய இந்த வழக்கில் ஏற்கனவே சஞ்சய் ராவத்தின் மனைவியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 11 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம், வீடு உள்ளிட்ட சொத்துக்களை முடக்கினர். Source link

தெலங்கானா மாநிலத்தில் பற்றாக்குறை காரணமாக பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் பற்றாக்குறை காரணமாக பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் 70% பெட்ரோல் பங்க்குகளில் ஸ்டாக் இல்லை என்ற அறிவிப்பால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். 

அதிருப்தி அமைச்சர்களின் பதவியை பறித்தார் முதல்வர் உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிரா அரசியலில் அடுத்த திருப்பமாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி முகாமில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் பதவிகளை பறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் சிவசேனா தலைவர் மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களான 40 எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் … Read more

தகுதி நீக்க விவகாரம்: சிவசேனா அதிருப்தி எம்எல்ஏகளுக்கு ஜூலை 11-ம் தேதி வரை அவகாசம் வழங்கியது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: ஏக்நாத் ஷிண்டே மற்றும் 15 அதிருப்தி எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது மகாராஷ்டிர துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால், சிவசேனா தலைமைக் கொறடா சுனில் பிரபு, சிவசேனா சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் அனில் சவுத்ரி ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மகாராஷ்டிர துணை சபாநாயகர் அனுப்பிய தகுதி நீக்க நோட்ஸுக்கு பதில் மனு தாக்கல் செய்ய சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ஜூலை 11 மாலை வரை காலக்கெடு வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் … Read more

லடாக் எல்லைப் பகுதியில் தனது படை பலத்தையும், ஆயுத பலத்தையும் சீனா பல மடங்கு உயர்த்தியுள்ளதாக தகவல்!

லடாக் எல்லைப் பகுதியில் தனது படை பலத்தையும், ஆயுத பலத்தையும் சீனா பல மடங்கு உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கவச வாகனங்கள், ஆயுத தளவாடங்கள் மற்றும் நவீன ரக ஏவுகணைகளை லடாக் எல்லைப் பகுதிகளுக்கு இந்திய ராணுவம் நிலைநிறுத்தி, கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், லடாக்கின் மேற்கு பகுதியில் 100 கிலோ மீட்டரைச் சுற்றி படைகளை குவித்துள்ள சீனா, உடனடியாக லடாக்குக்கு ராணுவத் தளவாடங்களை கொண்டுவரும் வகையில் சுரங்க சாலைகள், விமான ஓடுபாதைகளையும் அமைத்துள்ளது. 50 … Read more

மகாராஷ்டிராவில் முற்றும் மோதல்; ‘மத்திய பாதுகாப்பு படையை தயார் நிலையில் வைத்திருங்கள்’.! ஒன்றிய உள்துறை செயலாளருக்கு கவர்னர் கோஷ்யாரி கடிதம்

மும்பை: மத்திய பாதுகாப்பு படையை தயார் நிலையில் வைத்திருங்கள் என்று ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவுக்கு, மகாராஷ்டிரா மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கடிதம் எழுதியுள்ளார்.மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், அக்கட்சியின் எம்எல்ஏக்கள் 40 பேர், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரண்டுள்ளனர். மேலும் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இடம் பெற்றிருந்த சுயேச்சை எம்எல்ஏக்கள் சிலரும், ஏக்நாத் ஷிண்டேவுடன் உள்ளனர். அதிருப்தி … Read more

"பிரச்சினையை திசை திருப்ப திட்டமிடுகிறார் பிரதமர் மோடி" – ராகுல் காந்தி

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பல்வேறு கொள்கைகளை ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். மேலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “முழுமையாக திசைதிருப்பும் அறிவியலில் திறமை வாய்ந்தவர் பிரதமர் மோடி. ஆனால் அவரது அந்தத் திறமையால், ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பு ரூ.1.33 லட்சம் கோடி சரிவு, 30 ஆண்டுகளில் இல்லாத … Read more

“தலையையே வெட்டினாலும் கவுகாத்தி செல்ல மாட்டேன்”.. அமலாக்கத்துறை நோட்டீஸ் குறித்து சஞ்சய் ராவத் கருத்து!

தனது தலையையே வெட்டினாலும் கவுகாத்தி செல்லமாட்டேன் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். நில மோசடி வழக்குத் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அமலாக்கத்துறையின் நோட்டீஸ் என்ற சதி மூலம் தன்னை தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.  Source link

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க நோட்டிஸ்: பதிலளிக்க அவகாசம் அளிப்பு

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க நோட்டிஸ் குறித்து பதிலளிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 12-ம் தேதி வரை அதிருப்தி எம்.எல்.ஏ.களுக்கு அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஜூலை 11-ம் தேதி வரை சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.