வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை மாநகர் – இனி வரும் நாள்களில் வானிலை எப்படி?
மும்பையில் நான்காவது நாளாக பெய்துவரும் கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் பெய்துவரும் கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையால் மும்பையில் முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதனால் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் அம்மாநிலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு … Read more