அக்டோபர் முதல் பிப்ரவரி வரை டெல்லிக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை

புதுடெல்லி: அக்டோபர் 1ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை டெல்லிக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. காசு மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அடுத்தாண்டு பிப். 28ம் தேதி வரை டெல்லிக்குள் நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. டெல்லிக்குள் தினசரி 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் … Read more

60வது பிறந்தநாள் கொண்டாடுவதையொட்டி ரூ.60,000 கோடி நன்கொடை வழங்கிய கவுதம் அதானி

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், அதானி குழுமத்தின் தலைவருமான கவுதம் அதானி இன்று தனது 60வது பிறந்தநாள் கொண்டாடுவதையொட்டி, பல்வேறு சமூக பணிகளுக்காக 60,000 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். இந்த நன்கொடைத் தொகை மருத்துவம், கல்வி, திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 60,000 கோடி ரூபாய் நன்கொடை அதானியின் மொத்த சொத்து மதிப்பில் வெறும் 8 சதவீதமாகும்.  Source link

டெல்லியில் ஓபிஎஸ் உடன் சந்திப்பு நடத்தினார் திரௌபதி முர்மு

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு ஓபிஎஸ் உடன் சந்திப்பு நடத்தினார். டெல்லியில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு கோரினார். சந்திப்பின்போது ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், அதிமுக எம்.பி.ரவீந்திரநாத் ஆகியோர் உடனிருந்தனர். 

தொட்டாலே விழும் பொறியியல் கல்லூரி கட்டட அடித்தளம்! – சமாஜ்வாடி எம்.எல்.ஏ வெளியிட்ட வீடியோ

உத்தரபிரதேச லக்னோவில் பொறியியல் கல்லூரி கட்டுமான பணிகள் நடந்த கட்டடமொன்று, மிக மோசமான தரத்துடன் கட்டப்பட்டிருப்பதை அம்மாநில சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.யொருவர் நேரில் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை அந்த எம்.எல்.ஏ.வும், அம்மாநில சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், கட்டட வேலை நடக்கும் இடத்துக்கு சென்ற எம்.எல்.ஏ. ஆர்.கே.வெர்மா, அங்கிருந்த செங்கல் தூண்-ஐ தனது கைகளால் லேசாக தள்ளுகிறார். அப்போது அது அப்படியே கீழே விழுகின்றது. விழுந்த … Read more

வயநாடு: எஸ்எஃப்ஐ அமைப்பினரால் சூறையாடப்பட்ட ராகுல் காந்தியின் அலுவலகம்

வயநாடு: இந்திய மாணவர் கூட்டமைப்பினரால் வயநாடில் அமைந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது. கடந்த 2019 தேர்தலில் ராகுல் காந்தி, வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், தொகுதி மக்களின் நலனில் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு அக்கறை இல்லை என சொல்லி அவருக்கு எதிராக இன்று பேரணி கல்பேட்டா நகரில் நடத்தியுள்ளனர் இந்திய மாணவர் கூட்டமைப்பினர். அண்மையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை ஒட்டியுள்ள ஒரு கிலோமீட்டர் தொலைவிலான பகுதிகள் சுற்றுச்சூழல் … Read more

இலவச மின்சாரம் கட்… மாநில ஆளுநர் அதிரடி அறிவிப்பு!

ஜ்ம்மு -காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய பாஜக அரசு கடந்த 2019 இல் ரத்து செய்தது. அத்துடன் யூனியன் பிரதேசமாக இருந்த இதனை ஜம்மு, காஷ்மீர் என்று இரு மாநிலங்களாகவும் பிரிக்கப்பட்டன. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு மாநிலமாக அறிவிக்கப்பட்ட பின்னர், ஜம்மு -காஷ்மீரின் மேம்பாட்டுக்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதிலொரு முக்கிய அம்சமாக, அந்த மாநில மக்களுக்கு இதுநாள்வரை அளிக்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக … Read more

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் திரவுபதி முர்மு

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்மு வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். நாடாளுமன்றக் கட்டடத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில், மாநிலங்களவைச் செயலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. முர்முவின் வேட்பு மனுவை பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஐம்பதுக்கு மேற்பட்டோர் முன்மொழிந்தனர். இதேபோல் ஐம்பதுக்கு மேற்பட்டோர் வழிமொழிந்தனர். வரும் ஜூலை 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. Source … Read more

போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்டு வான் இலக்குகளை தாக்கி அளிக்கும் நவீன ஏவுகணை: சோதனை வெற்றி

ஒடிசா: போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்டு வான் இலக்குகளை தாக்கி அளிக்கும் நவீன ஏவுகணை சோதனையில் வெற்றி பெற்றது. ஒடிசா அருகே சண்டிப்பூர் பகுதியில் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கியது. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட நவீன ஏவுகணையால் இந்திய கடற்படையின் வலிமை அதிகரிதுள்ளது. 

சம்பளப் பணம், வேலை நேரம்-ல் பெரிய மாற்றம்.. புதிய தொழிலாளர் விதிகள் சொல்வதென்ன?

இந்தியாவில் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி, கைக்கு கிடைக்கும் சம்பளப் பணம், வேலை நேரம் உள்ளிட்டவற்றில், வரும் ஜூலை 1-ம் தேதி முதல் மாற்றம் வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜூலை 1-ல், புதிய இந்திய தொழிலாளர் நலச் சட்டங்கள் அமலுக்கு வருவதன் விளைவாக இந்த மாற்றங்கள் நிகழும். இந்த மாற்றத்தில், வேலை நேரம் நீட்டிப்பு – அதிக வைப்பு நிதி – கைக்கு கிடைக்கும் சம்பளத்தில் குறைவு ஆகிய முக்கிய மாற்றங்கள் ஏற்படுமென சொல்லப்படுகிறது. மத்திய அரசு கொண்டு … Read more

ராகுல் காந்தி அலுவலகம் அடித்து உடைக்கப்பட்டு சேதம்..!

கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். வன சரணலாயங்களை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகள் என உச்சநீதிமன்றம் அண்மையில் அறிவித்தது. மலை பகுதிகள் நிறைந்த வயநாடு மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருக்கும் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் சங்கமான, எஸ்.எப்.ஐ. அமைப்பினர் … Read more