அக்டோபர் முதல் பிப்ரவரி வரை டெல்லிக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை
புதுடெல்லி: அக்டோபர் 1ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை டெல்லிக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. காசு மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அடுத்தாண்டு பிப். 28ம் தேதி வரை டெல்லிக்குள் நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. டெல்லிக்குள் தினசரி 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் … Read more