ஊழல்வாதிகளிடமிருந்து ஏழைகளை காப்பாற்றிய ‘டிஜிட்டல் இந்தியா’ – குஜராத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தகவல்

காந்திநகர்: மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம், ஊழல்வாதிகளிடம் இருந்து ஏழைகளை காப்பாற்றியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். குஜராத்தின் காந்திநகரில் ‘டிஜிட்டல் இந்தியா வாரம் 2022’ என்ற நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதில் அவர் பேசியதாவது: மக்களின் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்புச் சான்றிதழ், கட்டணம் செலுத்துதல், பள்ளி, … Read more

போர்பந்தரில் உள்ள குட்டித்தீவுகளில் தேசவிரோத கும்பல்கள்.. அதிரடி சோதனையை மேற்கொண்ட கடலோரக் காவல்படை..!

போதைப் பொருள் கும்பலின் நடமாட்டம் அதிகரித்துள்ளதையடுத்து குஜராத்தின் போர்பந்தர் மற்றும் துவாரகா அடுத்த கடல்பகுதியில் கடலோரக் காவல் படையினர் ரோந்துப் பணியை அதிகரித்துள்ளனர். ஆபரேசன் ஐலண்ட் வாட்ச் என்ற பெயரில் அருகில் உள்ள ஆளில்லாத 70 குட்டித் தீவுகளைக் கண்காணிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அத்தீவுகளில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் தேச விரோத சக்திகள் சதி வேலைகளில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து கடல் கொந்தளிப்பு அதிகமாக உள்ள போதும் திடீரென அதிரடி சோதனைகளை அவர்கள் … Read more

அந்தமான் கடலில் இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம்

அந்தமான் : அந்தமான் கடலில் இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.56 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6-ஆக பதிவாகி உள்ளது.

மோசமான வானிலை காரணமாக காஷ்மீர் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் அமர்நாத் குகைக் கோயில் அமைந்துள்ளது. அங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை வழிபட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக புனித யாத்திரை நடைபெறவில்லை. தற்போது வைரஸ் பரவல் குறைந்துள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை கடந்த 30-ம் தேதி தொடங்கியது. அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் முகாம், கந்தல்பால் மாவட்டம் பால்டால் முகாமில் இருந்து பக்தர்கள் … Read more

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்வு ரூ.1018.50க்கு விற்கப்பட்டு வந்த எரிவாயு சிலிண்டர் ரூ.1068.50 ஆக உயர்வு Source link

பண மோசடி வழக்கு விவோ நிறுவனத்தின் 44 இடங்களில் ரெய்டு: அமலாக்கத் துறை அதிரடி

புதுடெல்லி: பண மோசடி வழக்கு தொடர்பாக விவோ, அதன் தொடர்புடைய நிறுவனங்களின் 44 இடங்களில் நேற்று அமலாக்கத் துறை அதிரடி சோதனை நடத்தியது. சீனாவை சேர்ந்த மொபைல் நிறுவனங்களான விவோ, ஷாவ்மி, ஓப்போ உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்பாளர்கள், அவற்றின் விநியோகஸ்தர்கள் மற்றும் கூட்டாளிகளின் தொடர்புடைய 20 இடங்களில் கடந்த டிசம்பர்  மாதம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது, ரூ.6,500 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம், ஷாவ்மி நிறுவனத்திடம் சட்ட … Read more

`இந்திய அரசு எங்களை நிர்ப்பந்திக்கிறது’- ட்விட்டர் நிறுவனம் தொடுத்த வழக்கு

குறிப்பிட்ட பதிவுகளை நீக்க இந்திய அரசு நிர்பந்திப்பதாகக் கூறி ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. விவசாயிகள் போராட்டம், தனி சீக்கிய நாடு முழக்கம், கொரோனா காலத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து பதிவு செய்யப்படும் கருத்துகளை நீக்குவது தொடர்பாக சமீபத்தில் மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது. உயர் பொறுப்பில் உள்ள சிலர் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக ட்விட்டர் நிறுவனம் விமர்சித்துள்ளது. இந்திய அரசின் உத்தரவை … Read more

8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘டேப்லெட் கம்ப்யூட்டர்’ வழங்கப்படும் – ஆந்திர முதல்வர் ஜெகன் அறிவிப்பு

கர்னூல்: 8-ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ‘டேப்லெட் கம்ப்யூட்டர்கள்’ வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், ஆதோனியில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவியர் 47.40 லட்சம் பேருக்கு தோளில் மாட்டிச்செல்லும் வகையில் உள்ள பைகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். அப்போது முதல்வர் ஜெகன் பேசியதாவது: ஆந்திர மாநிலத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் … Read more

தந்தையும் மகளும் விமானப்படையில் பணியாற்றும் அபூர்வம்.!

விமானப்படையில் இணைந்த மகளுடன் அவர் தந்தையான ஏர் கமாண்டர் சஞ்சய் சர்மா விமானத்தின்முன்பு அமர்ந்திருக்கும் படம் சமூக ஊடகங்களில் பரவலாக கவனம் பெற்று வருகிறது. அனன்யா சர்மா என்ற அவர் மகள் விமானப்படையில் பயிற்சியை நிறைவு செய்துள்ளார். கர்நாடகாவின் பிதார் விமானப்படை நிலையத்தில் தந்தையும் மகளும் போர் விமானம் முன்பு நின்று படம் எடுத்துக் கொண்டனர். Source link

காவிரி ஆணையக் கூட்டம் 3ம் முறையாக ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு

புதுடெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் 3வது முறையாக மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் முதல் வாரத்தில் கர்நாடகா அரசு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்க வேண்டும் என கடிதம் வழங்கியது.  இதற்கு ஆணையமும் அனுமதி வழங்கிய நிலையில் இத்தகைய நிலைப்பாடு உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது என ஜூன் 7ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது. இதனைத் தொடர்ந்து … Read more