திருமலை தேவஸ்தான வரலாற்றில் முதல்முறை… – திருப்பதியில் ஒரேநாளில் ரூ. 6.19 கோடி உண்டியல் காணிக்கை
திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் முதல்முறையாக, கடந்த 4-ம் தேதி பக்தர்கள் ரூ. 6.19 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தி உள்ளனர். உலகின் பணக்காரக் கடவுளாக அறியப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், உண்டியல் காணிக்கை மூலம் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருப்பதி தேவஸ்தானத்துக்கு வருவாய் குறைந்தது. தற்போது வழக்கம்போல பக்தர்கள் திருமலைக்கு அனுமதிக்கப்படுவதால், ஏராளமானோர் நேர்த்திக் கடன் செலுத்த திருமலைக்கு வந்த வண்ணம் … Read more