சரியாக படிக்கவில்லை எனக்கூறி 4 வயது மகளை அடித்தே கொன்ற பெற்றோர்! ஜார்க்கண்டில் கொடூரம்!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் படிப்பில் கவனம் செலுத்தவில்லை எனக்கூறி 4 வயது பெண் குழந்தையை அடித்து கொன்ற பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பம் மாவட்டத்தில் வசிக்கும் கூலித்தொழிலாளர்களான உத்தம் மெய்டி – அஞ்சனா மஹாடோ தம்பதி, தங்களின் 4 வயதான இரண்டாவது மகள் சரியாக படிக்கவில்லை என்பதால் கைகளை கட்டி அடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து சிறுமி மயக்கமான நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். உடனே சிறுமியின் உடலை 40 … Read more