கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை… வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் தென்மெற்கு பருவமழையின் தாக்கம் மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுமார் 14 மாவட்டங்களில் கனமழையானது, கடந்த ஒருவாரமாக பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக 8 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்து வருகிறது. அதனால் குடகு மாவட்டம், உடுப்பி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது. குடகு, உடுப்பி உட்பட 3 மாவட்டங்கள் முழுவதுமாக … Read more