பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு நிபந்தனை ஜாமீன்.: உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 2018-ம் ஆண்டு முகமது ஜுபைர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டது சர்ச்சைக்குள்ளானது. அந்த பதிவு மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதாக அவர் மீது புகார்கள் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் முகமது ஜுபைரை கடந்த மாதம் 28-ம் தேதி கைது திகார் சிறையில் அடைத்தனர். அதனையடுத்து ஜாமீன் வழங்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் … Read more