கர்நாடகாவில் கனமழை: மண் சரிவில் சிக்கி 3 பேர் பரிதாப பலி
பெங்களூரு: கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக மண் சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள தட்சிண கன்னடா மாவட்டம் பண்டுவால் பகுதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த 3 பேர், உத்தர கனடாவை சேர்ந்த 2 பேர் என்று மொத்தம் 5 பேர் குடிசை அமைத்து தங்கி, அங்குள்ள ரப்பர் தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தனர். நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக மண் … Read more