திருப்பதியில் நிலச்சரிவு
திருமலை: இந்நிலையில், திருப்பதி மற்றும் திருமலையில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. மேலும், சேஷாச்சல வனப்பகுதியில் தொடர்ந்து மண்ணின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால், திருப்பதி- திருமலைக்கு செல்லும் 2வது மலைப்பாதையில் 10 கி.மீ. தொலைவில் நேற்று முன்தினம் மாலை திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள பாறைககள் சரிந்து சாலையில் விழுந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திருமலை- திருப்பதி தேவஸ்தான … Read more