அரசு, டாடா நிறுவன அதிகாரிகள் கைது

புதுடெல்லி: டாடா மற்றும் பல்வேறு நிறுவனத்துக்கு பல்வேறு ஒப்பந்தங்கள் பணிகள் வழங்குவதில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் பி.எஸ்.ஜா லஞ்சம் வாங்கியதாக சிபிஐக்கு புகார் சென்றது. இதையடுத்து, காஜியாபாத், நொய்டா, குருகிராம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஜாவின் குருகிராம் வீட்டில் இருந்து ரூ.93 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து, சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் டாடா நிறுவத்துக்கு ஆதரவாக பல்வேறு பணிகளை … Read more

உத்தரப் பிரதேசத்தில் மதிய உணவுத் திட்டத்துக்கான பெரிய சமையல் கூடத்தைத் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் ஒரு இலட்சம் பேருக்கு உணவு சமைக்கும் பிரம்மாண்ட சமையல் கூடத்தைத் திறந்து வைக்க உள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனது சொந்தத் தொகுதியான வாரணாசியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க டெல்லியில் இருந்து பிரதமர் மோடி பயணமானார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு இலட்சம் பேருக்கு மதிய உணவு தயாரிக்கும் திறன்கொண்ட அட்சயப் பாத்திரம் சமையல்கூடத்தைத் திறந்து வைக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். Source link

11ல் நாடாளுமன்ற குழுக் கூட்டம் அக்னிபாத் திட்டம் பற்றி ராஜ்நாத் சிங் விளக்கம்

புதுடெல்லி: இந்தியாவில் முப்படைகளுக்கும் அக்னிபாத் திட்டத்தின் கீழ், 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறைகளும் நடைபெற்ற போதிலும், இத்திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டம் வரும் 11ம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற உள்ள இதில், முப்படைத் … Read more

மகாராஷ்டிர முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே முறைப்படி பொறுப்பேற்பு..!

மகாராஷ்டிர முதலமைச்சராக கடந்த வாரம் பதவியேற்ற ஏக்நாத் ஷிண்டே முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.  சட்டப்பேரவையில் கடந்த திங்கட்கிழமை பெரும்பான்மையை நிரூபித்த நிலையில் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்னிலையில் ஏக்நாத் ஷிண்டே முறைப்படி பொறுப்பேற்றார். Source link

மோடியை விமர்சித்த சீனாவுக்கு பதிலடி

புதுடெல்லி: தலாய் லாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடியை விமர்சித்த சீனாவுக்கு இந்தியா பதிலடி அளித்துள்ளது. திபெத் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவின் 87வது பிறந்தநாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அவரை தொலைபேசியில் அழைத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புனித தலாய் லாமாவுக்கு  இன்று (நேற்று) தொலைபேசியில் 87வது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அவருடைய  நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் நாங்கள் பிரார்த்தனை  செய்கிறோம்,’ என்று … Read more

ஐ.பி.எல் வீரர்களை ஏலம் விடுவது மனிதாபிமானமற்ற செயல் எனக்கூறி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் ஏலத்தை மனித உரிமை மீறல் எனக்கூறி தொடரப்பட்ட வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வெங்கடேஷ் ஷெட்டி என்பவர் தாக்கல் செய்த மனுவில், கிரிக்கெட் வீரர்களை ஏலம் விடுவது மனிதாபிமானமற்ற செயல் என குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடந்து முடிவடைந்த நிலையில், இதேபோன்ற மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்ததை சுட்டிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர். Source link

சந்திரபாபு நாயுடு விரலில் மைக்ரோ சிப் மோதிரம்: மூட நம்பிக்கையை நம்புவதாக பரபரப்பு

திருமலை: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு அணிந்திருந்தது ஜாதக மோதிரம் அல்ல என்றும், உடல்நிலையை கண்காணிக்கும் மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட ேமாதிரம் தான் என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, மூட நம்பிக்கைகள் மற்றும் அதை சார்ந்தவைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அவர் வெளியே எங்கு சென்றாலும் பேனா மட்டும் எடுத்து செல்வது வழக்கம்.  மோதிரங்கள் அல்லது கடிகாரங்கள் கூட அணியமாட்டார்.இந்நிலையில், அன்னமய்யா மாவட்டம்  மதனப்பள்ளியில் … Read more

கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர்.!

புதுச்சேரியில், கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுநர் தனது மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்டார். அரியாங்குப்பத்தைச் சேர்ந்த தியாகராஜன் – பச்சைவாலி தம்பதிக்கு 7 வயதில் பெண் குழந்தையும், 3 வயதில் ஆண் குழந்தையும் இருந்தனர். வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டி வந்த தியாகராஜன், வாடகையை முறையாக செலுத்தாததால் ஆட்டோவை உரிமையாளர் திரும்பப் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஓராண்டுக்கு மேலாக எலக்ட்ரீசியனாக கூலிக்கு வேலை செய்து … Read more

அமலாக்கத் துறை சோதனையில் அம்பலம் விவோ ரூ.62,000 கோடி வரி ஏய்ப்பு

புதுடெல்லி: இந்தியாவில் செயல்பட்டு வரும் சீனாவை சேர்ந்த விவோ செல்போன் நிறுவனம், ரூ.62 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் செயல்பட்டு வரும் சீன செல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ,   அதன் சார்பு நிறுவனங்களுக்கு சொந்தமான 48 இடங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. அதில்,  இந்த நிறுவனம் இந்தியாவில் சம்பாதித்த பணத்தை வரி செலுத்தாமல் சீனாவுக்கு திருட்டுத்தனமாக அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் ரூ.1 லட்சம் கோடி சம்பாதித்த விவோ, அதில் 50 … Read more

உதய்பூர் படுகொலை.. பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்த கொலையாளிகள் வீடியோ வெளியிட்டதாக அறிக்கையில் தகவல்.!

உதய்பூரில் தையல்காரர் கன்னையா லாலை படுகொலை செய்த காட்சிகளை,  மத ரீதியான பகையை வளர்க்கவும், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் கொலையாளிகள் சமூக வலை தளங்களில் பகிர்ந்ததாக தேசிய புலனாய்வு முகமையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.        Source link