உதய்ப்பூர் டெய்லர் கொலை வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றம்!
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில், டெய்லர் படு கொலை செய்யப்பட்ட வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில், கண்ணையா லால் என்பவர், டெய்லராக பணிபுரிந்து வந்தார். இவர், முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக, சமூக வலைதளத்தில் கருத்துத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கண்ணையா லால், அண்மையில் ஜாமினில் வெளியே … Read more