இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. 18 ஆயிரத்தை தாண்டிய தினசரி பாதிப்பு..ஒரே நாளில் 38 பேர் பலி!!
டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 18,815 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,34,78,054 ஆக உயர்ந்தது.* புதிதாக 38 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more