மத்திய அமைச்சர் திடீர் ராஜினாமா – துணை ஜனாதிபதி ஆகிறார்?
மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் பதவியை முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்துள்ளார். மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சராக இருந்தவர், முக்தார் அப்பாஸ் நக்வி. இவர், 2016 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட, முக்தார் அப்பாஸ் நக்விக்கு பாஜக மேலிடம் வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அவர் மத்திய அமைச்சர் பதவியில் தொடர முடியாத சூழ்நிலை … Read more