பால் தயிர் ஆனாலும்; தயிர் மோர் ஆனாலும்… ஒரே நாடு; ஒரே அடி: மக்களை கசக்கி பிழியும் ஜிஎஸ்டி; பிறந்தாலும் வரி, செத்தாலும் வரி
‘டாக்ஸ்’ (வரி) என்ற சொல், லத்தீன் சொல்லான ‘டாக்ஸோ’ என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள், ‘நான் மதிப்பிடுகிறேன்’ என்பதாகும். நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனிடம் இருந்து அரசு நேரடி, மறைமுக வரி வசூலித்து வருகிறது. நேரடி வரி என்பது குடிமக்களே அரசாங்கத்திற்கு செலுத்தக்கூடிய தொழில் வரி, வருமான வரி, சொத்துவரி உள்ளிட்டவை. மறைமுக வரி என்பது குடிமக்கள் நேரடியாக அரசாங்கத்துக்கு வரி செலுத்தாமல், மக்கள் வாங்கும் பொருள்களுக்கும், பெரும் சேவைகளுக்கும் வர்த்தகர்களால் மக்களிடம் வரிவசூல் செய்யப்பட்டு, அதை … Read more