இந்தியாவில் புதிய வகை கொரோனா: உலக சுகாதார அமைப்பு திட்டவட்டம்!
நாடு முழுவதும் கொரோனா 3ஆவது அலையின் தாக்கம் கணிசமாக குறைந்து வழக்கமான இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலையில், இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, கர்நாடகா, ஹரியானா, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம், குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தினசரி பாதிப்பு அதிகமாகி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் புதிய … Read more