காஷ்மீர் ஃபைல்ஸுக்கு கொண்டாட்டம்: ராணுவ அத்துமீறலை பேசும் படத்துக்கு தடை!

காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் குறித்த இயக்குநர் சந்தீப் ரவீந்திரநாத்தின் ஒன்பது நிமிட குறும்படம் உட்பட இரண்டு படைப்புகள், வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப்இல் முடக்கப்பட்டுள்ளன. சந்தீப் ரவீந்திரநாத்தின் காஷ்மீருக்கான கீதம் (Anthem for Kashmir) எனும் வீடியோ, ஆயுதப் படைகள் சிறப்புப் படைச் சட்டத்தின் கீழ் உள்ள ராணுவ நகரமான பாரமுல்லாவில் படமாக்கப்பட்டது. ராணுவ ஒடுக்குமுறை பற்றிய காட்சிகளை கொண்ட அந்த குறும்படம், கடந்த மே மாதம் 12ஆம் தேதி பிரபல குறும்பட இயக்குநர் ஆனந்த் … Read more

நுபுர் சர்மா பற்றிய உச்சநீதிமன்றத்தின் கருத்து – சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதில்

உச்சநீதிமன்றம் நுபுர் சர்மாவைப் பற்றி கூறிய கருத்துகளை உரிய முறையில் அணுகுவோம் என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் தெரிவித்தது கருத்துதான் என்றும் அது உத்தரவு அல்ல என்றும் அவர் விளக்கினார். ஹைதராபாத் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்ட அமைச்சர் உச்சநீதிமன்றத்தின் கருத்துகள் ஆட்சேபகரமாக இருந்தாலும் சட்ட அமைச்சர் என்ற முறையில் அதைப்பற்றி பேச முடியாது என்று தெரிவித்தார். உரிய தளத்தில் இதைப்பற்றி விவாதிப்போம் என்றும் அமைச்சர் கூறினார் Source link

மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வு; மாயமான 28 பேரை தேடும் பணி தீவிரம்

மணிப்பூர்: மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்திருக்கிறது. மாயமான 28 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் ரெயில்வே கட்டுமானப் பணி நடந்துவருகிறது. கடந்த புதன்கிழமை இரவு அப்பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும், அவர்களின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களும் நிலச்சரிவில் சிக்கினர். ராணுவத்தினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு … Read more

மின்னல் தாக்கியதன் விபரீதம் – ஒரே நாளில் 10 பேர் பலி

பீகாரில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் பத்து பேர் உயிரிழந்தனர். பீகார் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. அப்போது, சரண் மாவட்டத்தில் ஆறு பேரும் , சிவான், ஹாஜிபூர், பாங்கா மற்றும் கோபால்கஞ்ச் மாவட்டங்களில் தலா ஒருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. பீகாரில் கடந்த ஜூன் 24ஆம் தேதி முதல் இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கியதால் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை … Read more

சத்தீஸ்கரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

ராய்ப்பூர்: நுபுர் சர்மா முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதற்கு பலதரப்பிலும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் கருத்தை வெளியிட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த கன்னையா லால் என்பர் கடந்த மாதம் 28-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதேபோல் சத்தீஸ்கர் துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா ஜெகத் (22) என்பவர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் கருத்து ஒன்றை கடந்த மாதம் 12-ம் தேதி பகிர்ந்துள்ளார். தற்போது அவருக்கும் … Read more

மும்பை திரும்பிய எம்.எல்.ஏ.க்கள்: மகாராஷ்டிராவில் இன்று கூடுகிறது சிறப்பு சட்டப்பேரவை!

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மாநிலத்தை விட்டு வெளியேறினர். இதனால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை உத்தவ் தாக்கரே நிரூபிக்குமாறு மாநில ஆளுநர் பிகத் சிங் கோஷியாரி உத்தரவிட்டார். இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து, உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவிசும் பொறுப்பேற்றனர். இந்த … Read more

சாலையோரம் நின்ற கார் மீது ஷேர் ஆட்டோ மோதி அப்பளம் போல் நொறுங்கிய சிசிடிவி காட்சி

கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் சாலையோரம் நின்ற கார் மீது ஷேர் ஆட்டோ மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. ஆட்டோவில் பயணித்த இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  Source link

வெற்றிகரமாக முடிந்தது முதல் சோதனை ஆளில்லா போர் விமானம் கதம் செய்ய வரும் கதக்: ராணுவத்துக்கு பலம் சேர்க்கும் அதிநவீனம்

புதுடெல்லி: நாட்டின் முதல் ஆளில்லா போர் விமான சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வெற்றிகரமாக நடத்தி உள்ளது. இது பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.ராணுவத்தில் பலம் வாய்ந்த அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் ராணுவத்தில் ஆளில்லா போர் விமானங்களைக் கொண்டுள்ளன. போர் நடக்கும் சூழலில், இத்தகைய ஆளில்லா விமானங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உக்ரைன் போர் உலகிற்கு காட்டி உள்ளது. இதனால், இந்தியாவும் தனது சொந்த முயற்சியில் ஆளில்லா போர் … Read more

நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து | மகாராஷ்டிர மருந்துகடைக்காரர் கொலை – வழக்கை என்ஐஏ விசாரிக்க உத்தரவு

புதுடெல்லி: மகாராஷ்டிரா மருந்துக் கடை உரிமையாளர் உமேஷ் கோல்கே கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று உத்தரவிட்டார். மகாராஷ்டிர மாநிலம் அமராவதி நகரில் கால்நடை மருந்து கடை நடத்தி வந்தவர் உமேஷ் கோல்கே (54). இவர் கடந்த ஜூன் 21-ம் தேதி இரவு 10 மணியளவில், தனது கடையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். இவரது மகன் மற்றும் மனைவி மற்றொரு வாகனத்தில் உடன் … Read more

மகாராஷ்டிராவில் சிறப்பு சட்டப்பேரவை இன்று கூடுகிறது

மும்பை: மகாராஷ்டிராவில் சிறப்பு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் சபாநாயகர் தேர்வாகிறார்.நாளை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.