கோரக்பூர் நோக்கி பறந்து சென்ற போது விமானத்தின் கண்ணாடியில் விரிசல்
மும்பை: கோரக்பூர் நோக்கி சென்ற விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால், அந்த விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து நேற்று, உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரை நோக்கிச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் கண்ணாடி ஒன்றில் திடீரென விரிசல் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த விமான தொழில்நுட்ப குழுவினர், உடனடியாக விமானத்தை மும்பைக்கு திருப்பிவிடுமாறு விமானியிடம் அறிவுறுத்தினர். அதையடுத்து, விமானத்தை மீண்டும் மும்பைக்கு கொண்டு செல்ல தலைமை விமானி முடிவு செய்தார். இதுகுறித்து … Read more