மாணவர்களுக்கு புதிய உத்தரவு – கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவின்படி பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வருவதற்கு அனுமதி இல்லை என, அம்மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி.சி.நாகேஸ் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பள்ளி ஒன்றில், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இஸ்லாமிய மாணவிகள் போராட, அதற்கு எதிராக, ஹிந்து அமைப்புகளும் போராட்டம் … Read more