ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் ஆகிறார் யஷ்வந்த் சின்ஹா?
குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில், பொது வேட்பாளராக, முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த சின்ஹா களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் … Read more