தங்கையின் திருமணத்திற்கு இறந்த தந்தையையே பரிசாக அளித்த அண்ணன்… கண்ணீர் விட்டு கதறி அழுத தாய்.. நெகிழ்ச்சி தருணம்..

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கொரோனாவால் உயிரிழந்த தந்தையின் மெழுகு சிலையை, மணமேடையில் இருந்த தங்கைக்கு திருமண பரிசாக அவரது அண்ணன் வழங்கிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஐதராபாத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன்-ஜெயா தம்பதியினருக்கு  பனிகுமார் என்ற மகனும், சாய் என்ற மகளும் உள்ளனர். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் சுப்பிரமணியன் உயிரிழந்து விட்டார். இந்நிலையில்  மகள் சாய்க்கும் மதன் என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடந்தது. அப்போது தந்தை மீது அதிக பாசம் வைத்திருக்கும் தங்கைக்கு … Read more

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மைசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யோகாசனம் செய்தார் பிரதமர் மோடி!!

பெங்களூரு : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மைசூரில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகாசனம் செய்தார்.பின்னர் பேசிய அவர், ‘யோகா நமக்கு அமைதியைத் தருகிறது; மனதையும், உடலையும் சீராக வைத்திருக்க யோகா உதவுகிறது,’என்றார்.

I Love You 2 நிஜமா I love you 2 : ஜார்க்கண்டில் நடந்த காத்துவாக்குல ரெண்டு காதலின் பின்னணி

ஒரே சமயத்தில் காதலித்த இரண்டு பெண்களையும் இளைஞர் ஒருவர் மணமுடித்துள்ள சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் அரங்கேறியிருக்கிறது. திருமணங்கள் மற்றும் திருமணங்களால் நடைபெறும் சம்பவங்கள் பலவும் மக்களை அவ்வப்போது அதிர்ச்சிக்கும், ஆச்சர்யத்துக்கும் ஆளாக்குவதில் தவறுவதே இல்லை. அந்த வகையில்தான் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் பட பாணியில் சம்பவமொன்று நடந்திருக்கிறது. லொஹர்தாக பாந்த்ரா என்ற பகுதியில் உள்ள பாந்தா என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் ஓரான் என்ற இளைஞன் ‘வாழ்ந்தா … Read more

ஹிஜாப் பிரச்னைக்கு இடையே சாதித்த இஸ்லாமிய மாணவி!!

ஹிஜாப் பிரச்னையிலும் படிப்பில் கவனம் செலுத்தி தேர்வு எழுதிய இஸ்லாமிய மாநிலத்தில் 2ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கி மே 18 வரை நடைபெற்றது. சுமார்  6 லட்சத்து 84 ஆயிரத்து 255 மாணவ – மாணவியர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் ஹிஜாப் பிரச்னை உள்ளிட்ட முக்கிய காரணங்களினால், தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுத வரவில்லை. விடைத்தாள் … Read more

ஹிஜாப் பிரச்னைக்கு இடையே சாதித்த இஸ்லாமிய மாணவி!!

ஹிஜாப் பிரச்னையிலும் படிப்பில் கவனம் செலுத்தி தேர்வு எழுதிய இஸ்லாமிய மாநிலத்தில் 2ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கி மே 18 வரை நடைபெற்றது. சுமார்  6 லட்சத்து 84 ஆயிரத்து 255 மாணவ – மாணவியர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் ஹிஜாப் பிரச்னை உள்ளிட்ட முக்கிய காரணங்களினால், தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுத வரவில்லை. விடைத்தாள் … Read more

செகந்திராபாத் ரயில் எரிப்பு வழக்கில் 52 இளைஞர்கள் கைது – சிறைச்சாலை முன் பெற்றோர் கண்ணீர்

ஹைதராபாத்: செகந்திராபாத் ரயில் எரிப்பு வழக்கில் இதுவரை 52 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, ஹைதராபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை காண 500-க்கும் மேற்பட்டோர் நேற்று சிறைச்சாலை முன் குவிந்தனர். அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈஸ்ட்கோஸ்ட் ரயிலை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்தனர். மேலும், செகந்திராபாத் ரயில் நிலைய பிளாட்பாரங்களில் உள்ள கடைகள், பார்சல் சர்வீஸ், ஓட்டல்கள் போன்றவற்றை அவர்கள் உடைத்து நொறுக்கினர். இதனால் தென்மத்திய ரயில்வே துறைக்கு ரூ. … Read more

ஹரித்துவாரில் பாபா ராம்தேவ் யோகாசனப் பயிற்சி.. குழந்தைகள் உள்ளிட்டோர் பயிற்சியில் பங்கேற்பு

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா குரு பாபா ராம்தேவ், குழந்தைகள் உள்ளிட்டோருடன் யோகா பயிற்சிகள் மேற்கொண்டார். பதஞ்சலி யோகபீடத்தில் நடைபெற்ற நிகழ்வில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பல்வேறு யோகாசன பயிற்சிகளை செய்து காட்டினர். Source link

மூசோவாலாவை சுட்டு கொன்ற 2 பேர் கைது: உதவிய நபரும் சிக்கினார்

புதுடெல்லி: பஞ்சாபில் காங்கிரஸ் பிரமுகர் மூசேவாலா கொலை வழக்கு தொடர்பாக அவரை துப்பாக்கியால் சுட்ட இரண்டு பேர் உட்பட மூன்று பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்து மூசேவாலா மே 29ம் தேதி மர்மநபர்களால் சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை வழக்கில் சதி திட்டம் தீட்டியதாக பிரபல தாதா லாரன்ஸ் பிஸ்னோயை கடந்த வாரம் போலீசார் காவலில் எடுத்து … Read more

தொடரும் 'அக்னிபாத்' போராட்டம் – முப்படை தளபதிகளை சந்திக்கிறார் பிரதமர் மோடி

அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து வரும் சூழலில் தரைப்படை, விமானப்படை, கடற்படை தளபதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டும் இளைஞர்களை பணியமர்த்தும் அக்னிபாத் திட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகின்றன. வழக்கமான ராணுவ வீரர்களுக்கு கிடைக்கும் பணிக்கொடை, ஓய்வூதியம் உள்ளிட்ட எந்தவித சலுகைகளும் இந்த திட்டத்தின் கீழ் சேரும் அக்னி வீரர்களுக்கு கிடைக்காது என்பதால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதில் … Read more

காதலித்த 2 பெண்களை ஒரே நேரத்தில் கரம் பிடித்த காதலன்!!

காத்து வாக்குல ரெண்டு காதல் போன்று காதலித்த இரண்டு பெண்களையும் இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்டகா அருகே பண்டா என்ற கிராமத்தில் வசித்து வரும் சந்தீப் ஓராவன் என்பவர் குசும் லக்ரா என்ற பெண்ணை 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். அவருடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். அவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள செங்கல் சூளை ஒன்றுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு … Read more