அரசு நிர்வாகத்தில் கடந்த ஆட்சியாளர்கள் தொழில்நுட்பத்தை புகுத்தாததால் ஏழை, நடுத்தர மக்களுக்கு பாதிப்பு: டிரோன் திருவிழாவில் பிரதமர் குற்றச்சாட்டு
புதுடெல்லி: ‘அரசு நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் முந்தைய ஆட்சியாளர்கள் அலட்சியமாக இருந்ததால் ஏழைகள், நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டனர்’ என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.டெல்லியில், ‘பாரத் டிரோன் மகோத்சவ்’ என்ற பெயரில் நாட்டின் மிகப்பெரிய டிரோன் திருவிழா நேற்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இந்த திருவிழாவை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:முந்தைய அரசாங்கங்கள், தொழில்நுட்பத்தை பிரச்னையின் ஒரு பகுதியாக பார்த்தன. இதை ஏழைகளுக்கு எதிரானவை என முத்திரை குத்த முயற்சிகள் செய்தன. இதன் காரணமாக, 2014ம் … Read more