மூசோவாலாவை சுட்டு கொன்ற 2 பேர் கைது: உதவிய நபரும் சிக்கினார்
புதுடெல்லி: பஞ்சாபில் காங்கிரஸ் பிரமுகர் மூசேவாலா கொலை வழக்கு தொடர்பாக அவரை துப்பாக்கியால் சுட்ட இரண்டு பேர் உட்பட மூன்று பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்து மூசேவாலா மே 29ம் தேதி மர்மநபர்களால் சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை வழக்கில் சதி திட்டம் தீட்டியதாக பிரபல தாதா லாரன்ஸ் பிஸ்னோயை கடந்த வாரம் போலீசார் காவலில் எடுத்து … Read more