அக்னிபத் திட்டம்… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ராணுவ பணிகளுக்கு நான்காண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. ராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் இல்லாமல் தற்போதுள்ள வழக்கமான நடைமுறையின் படியே ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், இந்த திட்டத்தை ரத்து செய்ய கோரியும் பிகார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தி்ல் ஈடுபட்ட இளைஞர்கள் பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் ரயில்களை தீவைத்து எரித்துள்ளதால், இதுவரை … Read more