என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் அடங்கிய சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குறித்த மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான “ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்” ஜூன் 28 மற்றும் 29 தேதிகளில் நடைபெற்றது. பல பொருட்கள் மற்றும் சேவைகளின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களில் மாற்றம் செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதையும் படிக்கலாமே: ஜிஎஸ்டி உயர்வு! விலை உயரப்போகும் பொருட்கள் எவை … Read more

மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பு; துணை முதல்வர் ஆனார் பட்னாவிஸ்

மும்பை: மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் அந்த மாநிலத்தின் 20-வது முதல்வராக அவர் அரியணை ஏறியுள்ளார். துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக்கொண்டார். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியில் இருந்த சிவசேனா கட்சி தனது சொந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களால் அதிருப்தியை எதிர்கொண்டு ஆட்சியை இழந்தது. புதிய முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக உத்தவ் தாக்கரேவை எதிர்த்து போர்க்கொடி தூக்கிய சிவசேனாவின் ஏக்நாத் … Read more

மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே – பாஜகவுக்கு துணை முதல்வர் பதவி!

மகாராஷ்டிர மாநிலத்தின் 20வது முதலமைச்சராக சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார். மகாராஷ்டிர மாநிலத்தின் பரபரப்பான அரசியல் திருப்பங்களுக்கு இடையே, முதலமைச்சர் பதவியை, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று ராஜினாமா செய்தார். அவரது கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு போர்கொடி தூக்கியதால், உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான பாஜக உடன் சேர்ந்து, ஆட்சி அமைக்க … Read more

பங்கு சந்தை வீழ்ச்சி : ஜூன் மாதத்தில் முதலிட்டாளர்களுக்கு ரூ. 13 லட்சம் கோடி இழப்பு

இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, ஜூன் மாதம் மட்டும் முதலிட்டாளர்களுக்கு 13 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்தது, தொடரும் உக்ரைன் -ரஷ்ய போர் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்கு சந்தைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. குறிப்பாக மும்பை சென்செக்ஸ் குறியீட்டெண் சென்செக்ஸ் ஜூன் மாதத்தில் இரண்டாயிரத்து 300 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.  Source link

மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றார் ஏக்நாத் சிண்டே

மும்பை: மகாராஷ்டிரா முதலமைச்சராக ஏக்நாத் சிண்டே பதவியேற்றார். சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ வான ஏக்நாத் சிண்டேவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பதவி பிராமணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்துவைத்தார்.

3 மணி நேரத்தில் மனம் மாறிய பட்னாவிஸ்.. பால்தாக்கரே பெயரை சொல்லி பதவியேற்றார் ஷிண்டே!

மகாராஷ்ட்ராவில் திடீர் அரசியல் திருப்பமாக சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைவரான ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்றார். அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன் என மாலை 4.30 க்கு பேட்டியளித்த பட்னாவிஸ், 3 மணி நேரத்தில் மனம் மாறி இரவு 7.30 மணிக்கு துணை முதல்வராக பதவியேற்றார். மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடத்திவந்தன., கடந்த ஜூன் 21 ஆம்தேதி அதிருப்தியை வெளிப்படுத்திய சிவசேனா கட்சியின் … Read more

'தேவேந்திர பட்னவிசுக்கு ரொம்ப பெரிய மனசு!' – ஏக்நாத் ஷிண்டே நெகிழ்ச்சி!

தன்னை முதலமைச்சராக அறிவித்த தேவேந்திர பட்னவிசுக்கு சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே நன்றி தெரிவித்து உள்ளார். மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று விலகினார். தனது கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு போர்கொடி தூக்கியதால், உத்தவ் தாக்கரே இந்த அதிரடி முடிவை எடுத்தார். இதைத் தொடர்ந்து சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, எதிர்க்கட்சியான பாஜகவுக்கு ஆதரவு … Read more

ஜூலை 1-ல் தொடங்குகிறது 21-வது தேர்தல் பத்திர விற்பனை – மத்திய அரசு

21-வது தேர்தல் பத்திர விற்பனை ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர், அவற்றை தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கலாம். அதன்படி ஆயிரம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரையிலான தேர்தல் பத்திரங்களை அவ்வப்போது, ஸ்டேட் பாங்க் இந்தியா வங்கியால் வெளியிடும். குஜராத், ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஜூலை ஒன்று முதல் 10 ஆம் தேதி … Read more

3 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக புவி வட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: 3 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக புவி வட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனர். நியூசார், டி.எஸ்.இ.ஓ. ஸ்கூப்-1 ஆகிய 3 செயற்கைக்கோளும் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் – மத்திய அரசு அறிக்கை!

தொழில் சீர்திருத்த திட்டங்களை நடைமுறைப்படுத்தியதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொழில் சீர்திருத்த செயல்திட்ட அடிப்படையில் மாநிலங்களுக்கான மதிப்பீட்டு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா ஆகிய 7 மாநிலங்கள் தொழில் சீர்திருத்த திட்டங்களை நடைமுறைப்படுத்தியதில் முதன்மை மாநிலங்களாக திகழ்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதன்மை மாநிலங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 7 மாநிலங்களில் 5 மாநிலங்கள் தென்னிந்தியாவை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. ஒற்றைச் … Read more