காங்கிரஸ் பேரணியில் பங்கேற்ற ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு – காங்கிரஸ் தகவல்

டெல்லியில் காங்கிரஸ் கட்சிப் பேரணியில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜரான நிலையில், அக்கட்சி சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற பேரணியின்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்த அவர், தான் நலமாக உள்ளதாகவும், லேசான அளவில் ஏற்பட்ட முறிவில் இருந்து … Read more

கல்லூரிகளின் தரம் குறைவாக உள்ளதால் ஐஐடிகளில் பி.எட் படிப்புகள்: ஒன்றிய கல்வி அமைச்சர் தகவல்

புவனேஸ்வர்: நாடு முழுவதும் ஐஐடிகள் மூலம் பி.எட் பட்டப் படிப்புகள் தொடங்கப்படும் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் ஐஐடியில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், ‘நாடு முழுவதும் ஆசிரியர் பயிற்சி படிப்புகளை வழங்கும் பிஎட் கல்லூரிகளின் தரம் குறைவாகவே உள்ளது. ஆசிரியர்களின் திறனை அதிகரிக்கவும், மாணவர்களை மேம்படுத்தவும் புதிய திட்டம் கொண்டு வரப்படுகிறது. அதன்படி இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் (ஐஐடி) விரைவில் பி.எட் … Read more

பேரணியில் பங்கேற்ற ப.சிதம்பரத்துக்கு கையில் எலும்பு முறிவு – கிண்டலாக ட்விட்டரில் பதிவு

டெல்லியில் காங்கிரஸ் பேரணியில் பங்கேற்ற ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ப.சிதம்பரத்தை காவல்துறையினர் தாக்கியதால் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.   நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கு குறித்து விசாரிக்கக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை ஜூன் 13-ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து இன்று காலை அமலாக்கத்துறை முன்பு ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். முன்னதாக, ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை … Read more

ப.சிதம்பரத்துக்கு எலும்பு முறிவு… போலீசார் தாக்கியதால் ஏற்பட்டதா?

நேஷனல் ஹெரால்டு வழக்கில், சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பான விசாரணைக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் காலை 11 மணி தொடங்கி சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, ராகுல் காந்திக்கு ஆதரவாகவும், மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரஸ் கட்சியினர் இன்று பல்வேறு மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். டெல்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பங்கேற்றார். … Read more

கேரளாவில் நயன்தாராவின் பெற்றோரிடம் ஆசீர்வாதம் பெற்ற விக்னேஷ் சிவன், நயன்தாரா..

புதுமணத் தம்பதியர் விக்னேஷ் சிவன், நயன்தாரா கேரள மாநிலம் திருவல்லாவில் வசிக்கும் நயன்தாராவின் பெற்றோரை சந்தித்து  ஆசி பெற்றனர். முன்னதாக கொச்சி விமான நிலையம் வந்த அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இயக்குனர் விக்னேஷ் சிவன் கேரள பாரம்பரிய உடையில் நயன்தாரா உடன் வலம் வரும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. Source link

ராகுல் காந்தியிடம் விசாரணை நிறைவு

டெல்லி: டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. நேஷனல் ஹெராய்டு பத்திரிகை விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரித்தது.

ஹைதராபாத்தில் திடீரென 500 ரூபாய் நோட்டுகளை தெருவில் வீசிய நபர் – வைரலாகும் வீடியோ

ஹைதராபாத்தில் திடீரென 500 ரூபாய் தாள்களை தெருவில் வீசிய நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஹைதராபாத்தில் உள்ள தெரு ஒன்றில் திடீரென ஒரு இளைஞர் 500 ரூபாய் தாள்களை கொத்தாக வீசியெறிந்துவிட்டுச் சென்றார். இதனைக்கண்ட சிலர் சிதறிக் கிடந்த பணத் தாள்களைப் பொறுக்கினர். சிலர் அதனை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். WATCH | Man tosses 500 rupee notes on Hyderabad streets; cops begin probe.#Hyderabad #ViralVideo pic.twitter.com/cgItEKUK7T … Read more

மே மாதத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு

மே மாதத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி ஒரு நாளைக்கு 49 இலட்சத்து 80 ஆயிரம் பீப்பாய் என்கிற அளவுக்கு அதிகரித்துள்ளது. இது 2020 டிசம்பருக்குப் பின் உள்ளதிலேயே மிக அதிகமாகும். முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இருந்ததை விட 19 விழுக்காடு அதிகமாகும். மே மாதத்தில் ரஷ்யாவில் இருந்து இந்தியா அதிக அளவு எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இதன்மூலம் இந்தியாவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகளில் சவூதி அரேபியாவைப் பின்னுக்குத் தள்ளி ரஷ்யா இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது. Source … Read more

நான் நலமாக இருக்கிறேன்: ப.சிதம்பரம் ட்விட்

டெல்லி: நான் நலமாக இருக்கிறேன், நாளை எனது வழக்கமான பணிகளை கவனிப்பேன் என ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சிறிய காயத்தில் இருந்து 10 நாட்களில் குணமடைந்து விடுவேன் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக ப.சிதம்பரம் ட்விட் செய்துள்ளார்.

கவுஹாத்தியில் மலிவு விலை செயற்கை கால்கள் உருவாக்கிய ஐ.ஐ.டி. ஆராய்ச்சிக்குழு

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தில் மேம்பட்ட வசதிகளுடன் மலிவு விலை செயற்கை கால்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இயந்திரவியல் துறை பேராசிரியர் கனகராஜ் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் இதனை உருவாக்கியுள்ளனர். ஸ்பிரிங் அசிஸ்டட் டீப் ஸ்க்வாட் தொழில்முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக் கால்கள் முழங்கால் சுழலும் வசதி, இந்திய கழிப்பறையை பயன்படுத்தும் வசதி, குறுக்கு கால் போட்டு உட்காருவது என இந்தியர்களின் வாழ்க்கை முறையை பூர்த்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link