க்ளியர் ஆனது ரூட்.. சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் துணையுடன் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி!

மகாராஷ்டிராவின் கடுமையான அரசியல் குழப்பம் ஏற்பட்டிருக்கக் கூடிய சூழலில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் துணையுடன் ஆட்சி அமைக்க பாரதிய ஜனதா கட்சி முனைப்புக்கட்டி வருகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து மகா விகாஷ் அகாடி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த பொழுது இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீரென போர்க்கொடி தூக்கினார் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே. முதலில் பத்திற்கும் மேற்பட்ட … Read more

மகாராஷ்டிராவில் 15 எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டுள்ளதாக ஆதித்யா தாக்கரே குற்றச்சாட்டு..

மகாராஷ்டிராவில் 15 எம்.எல்.ஏக்கள் வரை கடத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீண்டும் தங்களிடம் வர விரும்புவதாகவும் அம்மாநில அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். ஏக்நாத் ஷிண்டேவின் முகாமில் உள்ள எம்.எல்.ஏக்கள் தங்களை லட்சங்களுக்கும், கோடிகளுக்கும் விற்றுவிட்டதாக அவர் தெரிவித்தார். Source link

மும்பை கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

மும்பை: மும்பையின் குர்லாவில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. அடுக்குமாடி கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து இதுவரை 12 பேர் மீட்கப்பட்ட நிலையில் தேடும் பணி நீடிக்கிறது.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் – தமிழ் நடிகர், நடிகைகளில் இவர்கள் தான் டாப்

2022-ம் ஆண்டு துவங்கி அரை வருடங்கள் கடக்க இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில், கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசியாவைச் சேர்ந்த பிரபலங்களில் முதல் 100 இடங்களை பிடித்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உணவு, உடை, இருப்பிடம் இந்த மூன்றே நமது வாழ்க்கையில் அத்தியாவசிய தேவையாக இருந்தது. இந்த மூன்றுடன் தற்போது 4-வதாக செல்ஃபோனும் சேர்ந்துள்ளது என்றால் மிகையாது. வீட்டில் பக்கத்து ரூமில் இருக்கும் நமது உறவுகளை கூப்பிடக் கூட செல்ஃபோன் தான் உதவுகிறது. அந்த அளவுக்கு செல்ஃபோன் … Read more

கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் நில அதிர்வு.. ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவு.!

கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. குடகு மாவட்டத்தில் உள்ள மடிகேர் மற்றும் சுலியா தாலுகாக்களை சேர்ந்த பகுதிகளில் இன்று காலை சுமார் 7.45 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3 ஆக நில அதிர்வு பதிவான நிலையில், கடந்த 4 நாட்களில் இரண்டாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதேபோல், கேரளாவின் காசர்கோட்டிலும் நில அதிர்வு உணரப்பட்டது. Source link

கேரளா, கர்நாடகாவில் நில அதிர்வு பொதுமக்கள் பீதி

திருவனந்தபுரம்: காசர்கோடு மாவட்டம் கேரள மாநிலத்தின் வட எல்லையில் உள்ளது. இன்று காலை 7.45 மணியளவில் இங்குள்ள வெள்ளரிக்குண்டு மற்றும் பனத்தடி அருகே உள்ள கல்லேப்பள்ளி ஆகிய பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடினர். சில பகுதிகளில் வீடுகளில் லேசான விரிசலும் ஏற்பட்டது. இப்பகுதியில் பூமிக்குள்ளிருந்து முழக்கம் போன்ற சத்தம் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதேபோல காசர்கோட்டை ஒட்டி கேரள எல்லையில் உள்ள கர்நாடக மாநிலம் … Read more

ஃபாரினில் இருக்கும் கணவன் இறந்ததாக கூறி இன்ஷுரன்ஸ் பணத்தை அபேஸ் செய்த மனைவி!

இன்ஷுரன்ஸ் பணத்துக்காக கணவன் இறந்துவிட்டதாக போலி சான்றிதழ் கொடுத்து 25 லட்சம் ரூபாயை மனைவி அபேஸ் செய்த நிகழ்வு மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் உள்ள பரனா காவல்நிலைய எல்லைக்குட்டபட்ட பகுதியில் நடந்திருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு பணி நிமித்தமாக சென்றிருக்கிறார் நுர்ஜமால் ஷேக். இவரது மனைவி ஷாஹினா கதும். நுர்ஜமால் சவுதிக்கு சென்ற பிறகு ஷாஹினா அவரிடம் பேசுவதை குறைத்திருக்கிறார். மேலும் அவரால் உடனடியாக இந்தியா வர முடியாது என்பதை அறிந்திருந்த ஷாஹினா, … Read more

மும்பை வரும் ஏக்நாத் ஷிண்டே – முதல்வர் உத்தவ் பதவிக்கு ஆபத்து?

விரைவில் மும்பைக்கு வர உள்ளதாக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்து உள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். அவருடன் சுயேச்சை எம்எல்ஏக்கள் உட்பட சுமார் 40 எம்எல்ஏக்கள் இருப்பதாகக் … Read more

குஜராத்தில் குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த கும்பலை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார் ..!

குஜராத்தில் குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த கும்பலை குற்றப்பிரிவு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்த வீடியோ வெளியாகியுள்ளது. பல நாட்களாக போலீசாரின் கண்ணில் படாமல் பதுங்கி வாழ்ந்து வந்த கும்பல் ஒன்றை பிடிக்க குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டனர். அந்த கும்பலை சேர்ந்த சிலர் வரும் வழியை நோட்டமிட்ட போலீசார், அந்த சாலையில் ஜேசிபி இயந்திரம் வைத்து நிறுத்தி தயாராக இருந்தனர். பர்தோலி நகரில் சுங்கச்சாவடியை கடந்து வந்த குற்றவாளிகளின் காரை சுற்றிவளைத்து கட்டைகளால் சரமாரியாக தாக்கிய … Read more

ஆந்திராவில் காரில் ரகசிய அறை அமைத்து கடத்தல் ₹5.80 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்-விஜயவாடா சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி

திருமலை : ஆந்திர மாநிலம் விஜயவாடா சுங்கத்துறை அதிகாரிகள் தங்கக் கடத்தலில் ஈடுபட்ட கும்பலிடம் இருந்து 3 கார்களில் கடத்தி வரப்பட்ட ₹5.80 கோடி மதிப்புள்ள 10.77 கிலோ  தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடந்த 24ம் தேதி சென்னையில் இருந்து குண்டூர், ராஜமுந்திரிக்கு அதிக அளவில் தங்கம் மற்றும் வெள்ளி கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. சுங்கத்துறை அதிகாரிகள் அந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சோதனை மேற்கொண்டு வந்தனர்.அப்போது பொல்லப்பள்ளி சுங்கச்சாவடியில் … Read more