திடீரென உயர்ந்த கொரோனா இறப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4100 பேர் உயிரிழப்பு..! கணக்கை சரி செய்கிறதா ஒன்றிய அரசு
டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.2 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4.30 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 1,660 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,18,032-ஆக உயர்ந்தது.* புதிதாக 4,100 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more