திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்: ஷாக் கொடுத்த தேவஸ்தானம்!
திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் செல்லும் நிலையில், கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கொரோனா பரவல் குறைந்த காரணத்தால், மாநில அரசு அளித்துள்ள தளர்வுகளின்படி, திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனாலும், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக குறைவான அளவிலேயே நிபந்தனையுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை கைவிடலாம் என்று மத்திய அரசு … Read more