ரூ.21 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்குகளில் சிபிஐ விசாரணை 3 ஆண்டுகளாக முடக்கம்: எதிர்க்கட்சி ஆளும் 5 மாநிலங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை
புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் ஆளும் 5 மாநிலங்கள் ஒப்புதல் அளிக்காததால் ரூ.21 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்குகளில் சிபிஐ விசாரணை கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி விட்டு திருப்பி கட்டாமல் மோசடியில் ஈடுபடுவோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சில முக்கிய வழக்குகளில் சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப் படுகிறது. இதுகுறித்து மாநிலங் களவையில் மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் அளித்துள்ள பதில் வருமாறு: பாஜக … Read more