மார்ச் 31-ம் தேதியுடன் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி- மத்திய அரசு
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் வரும் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், பாதுகாப்புக்காக முககவசம் மற்றும் சமூக இடைவெளி ஆகிய விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி முதல் இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த பேரிடர் மேலாண்மைச் சட்டம் … Read more