தெலங்கானாவில் மரக் குடோனில் தீ விபத்து: 11 தொழிலாளர்கள் பரிதாப பலி

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் செகுந்தராபாத்தில் மரக் குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். ஒருவர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்படுள்ளார். செகுந்தராபாத்தின் பொய்குடா பகுதியில் ஒரு பழைய மரக்கடையில் அதிகாலை 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் குடோனில் இருந்த 12 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். 11 பேர் உடல் கருகி இறந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார் என்று காந்திநகர் சிறப்பு காவல் அதிகாரி மோகன் ராவ் தெரிவித்துள்ளார். … Read more

நிரந்தர அரசு ஊழியர்களாகும் தற்காலிக ஊழியர்கள்: அரசு அதிரடி முடிவு!

அண்மையில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பஞ்சாப்பை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளது. டெல்லியை தொடர்ந்து மொத்தம் 117 தொகுதிகளை கொண்ட அண்டை மாநிலமான பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் 58,206 வாக்குகள் பெற்று சாதனை வெற்றியை பதிவு செய்தார். இதையடுத்து, அம்மாநில முதல்வராக … Read more

தெலங்கானாவில் உள்ள மரக்கடையில் தீவிபத்து- 11 பேர் உயிரிழப்பு

தெலங்கானா- தீவிபத்தில் 11 பேர் பலி தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள மரக்கடையில் தீவிபத்து- 11 பேர் உயிரிழப்பு போயிக்கூடா பகுதியில் உள்ள மரக்கடையில் தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வந்தனர் அதிகாலையில் கடையில் இருந்த மரக்கட்டைகள் தீப்பற்றி எரிந்தன தொழிலாளர்கள் கடையில் தங்கியிருந்த நிலையில் இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்பு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் Source link

இந்தியாவில் புதிதாக 1,778 பேருக்கு தொற்று- கொரோனா தினசரி பாதிப்பு சற்று அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து 4-வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் உள்ளது. அதேநேரம் புதிய பாதிப்பு நேற்றை விட சற்று உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,778 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. கடந்த 21-ந் தேதி பாதிப்பு 1,549 ஆக இருந்த நிலையில் நேற்று 1,581 ஆக உயர்ந்தது. இந்நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக … Read more

இந்தியாவில் தொடர்ந்து குறையும் தினசரி கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 1,778 பேருக்கு தொற்று உறுதி; 62 பேர் உயிரிழப்பு..!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.1 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4.30 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 1,778 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,12,749-ஆக உயர்ந்தது.* புதிதாக 62 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more

உத்தராகண்ட் முதல்வராக இன்று பதவியேற்கிறார் புஷ்கர் சிங் தாமி

உத்தராகண்டின் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்றுக் கொள்கிறார். டேராடூனில் உள்ள பரேட் மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் புஷ்கர் சிங் தாமியுடன், 10 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளதாக உத்தராகண்ட் மாநில பாரதிய ஜனதா தலைவர் மதன் கவுசிக் தெரிவித்துள்ளார். இன்று பதவியேற்கும் அமைச்சர்களில் பெரும்பாலானோர் புதியவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா … Read more

காங். ஆட்சியில் ராணுவ தளவாடம் வாங்கவில்லை: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிதி ஒதுக்க மசோதா மீது நேற்று விவாதம் நடைபெற்றது. அதற்கு மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: காங்கிரஸ் தலைமையிலான 10 ஆண்டு ஆட்சியின்போது எந்த விதமான ராணுவ தளவாடங்களும் வாங்கப்படவில்லை. நாங்கள் 2014-ல் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் அனைத்துக் கருவிகளையும் வாங்கினோம். நாங்கள் வந்த பிறகு ராணுவ வீரர்களுக்கு துப்பாக்கிகள், குண்டு துளைக்காத ஆடைகள், துப்பாக்கிக் குண்டுகள், ரைபிள்கள், ஏன்போர் விமானங்கள் கூட வாங்கினோம். … Read more

உலகிலேயே முதல் முறையாக ஐதராபாத்தில் பார்கின்சன் நோய் அறிகுறி பாதித்த இளைஞருக்கு நவீன ரோபோ மூலம் அறுவை சிகிச்சை

உலகிலேயே முதல் முறையாக ஐதராபாத்தில் பார்கின்சன் நோயின் அறிகுறிகள் பாதித்த இளைஞருக்கு செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட தானியங்கி ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்ததாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். அபினய் குமார் என்பவர் மூளையின் நரம்பு மண்டலத்தை தாக்கும் பார்கின்சன் நோயின் அறிகுறியால் பாதிக்கப்பட்டு கை, கால்கள் இறுக்கம், உடல் நடுக்கம், எழுந்து நடக்க முடியாத பிரச்சினை உள்ளிட்ட பக்கவிளைவுகளால் உடல் செயலற்ற நிலையில் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு மூலம்  … Read more

பாஜகவினர் தினமும் நாட்டை பிளவுப்படுத்துகிறார்கள்: சிவசேனா குற்றச்சாட்டு

மும்பை : மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி அணியுடன் கூட்டணி வைக்க தயார் என்று ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் எம்.பி. இம்தியாஸ் ஜலீல் எம்.பி. சமீபத்தில் கூறியிருந்தார். இதை பா.ஜனதா கடுமையாக விமர்சித்ததோடு, சிவசேனாவை ‘ஜனாப் சேனா’ என்று அக்கட்சி தெரிவித்தது. இந்தநிலையில் நேற்று நாக்பூரில் பேட்டி அளித்த சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. கூறியதாவது:- நாட்டில் 22 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். அவர்கள் பெருமளவில் பா.ஜனதா மற்றும் … Read more

பஞ்சாயத்து துணை தலைவர் கொலை எதிரொலி 10 பேர் எரித்து கொல்லப்பட்ட பயங்கரம்: மேற்கு வங்கத்தில் பதற்றம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவரை வெட்டிக்கொன்றதால் ஏற்பட்ட வன்முறையில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ராம்புர்ஹத்துக்கு உட்பட்ட பர்ஷால் கிராமத்தில் பஞ்சாயத்து துணை தலைவராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பகதூ ஷேக் இருந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு இவர் கொலை செய்யப்பட்டு சடலமாக … Read more