அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் – மாநில அரசு அதிரடி ஆக்ஷன்!
அலுவலகங்களுக்கு தாமதமாக வந்த அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை பிடித்து மாநில அரசு வழங்கி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் நவி மும்பை மாநகராட்சி நிர்வாகத்தில், அரசு ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வருவதாக புகார் வந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் இரண்டு முறை நடத்தப்பட்ட திடீர் சோதனையில், ஊழியர்கள் பலர் தாமதமாக வருவது உறுதியாகியது. … Read more