நான் "வெளியாள்" என்றால்.. வாரணாசியில் போட்டியிட்ட மோடி யார்?.. சத்ருகன் கேள்வி
மேற்கு வங்காள நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் என்னை வெளியாள் , வந்தேறி என்று பாஜகவினர் விமர்சிக்கின்றனர். அப்படியானால் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி யார் என்பதை அவர்கள் விளக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் நடிகர் சத்ருகன் சின்ஹா . ஆரம்பத்தில் பாஜக அனுதாபியாக இருந்தவர் சத்ருகன் சின்ஹா. பின்னர் காங்கிரஸ் பக்கம் போனார். இப்போது திரினமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அவரை கட்சியில் இணைக்க பிரஷாந்த் கிஷோரின் முயற்சிகளே முக்கியக் காரணம். மமதா … Read more