இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு – மோடி அரசு எடுக்கும் முடிவு?
இந்தியாவில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் அண்டை நாடான சீனாவில், கடந்த சில வாரங்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, சாங்சுன், ஜிலின் உள்ளிட்ட நகரங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதே போல் ஐரோப்பிய நாடுகளான ஆஸ்திரியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவல் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று பரவல் … Read more