5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வூதிய உயர்வு: மாநில அரசு அதிரடி அறிவிப்பு
Pensioners Latest News: மூத்த ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக மாநில அரசாங்கம் மிகப் பெரிய முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவு, ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணமாக அமைந்துள்ளது. இதை பற்றிய முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.