5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வூதிய உயர்வு: மாநில அரசு அதிரடி அறிவிப்பு

Pensioners Latest News: மூத்த ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக மாநில அரசாங்கம் மிகப் பெரிய முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவு, ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணமாக அமைந்துள்ளது. இதை பற்றிய முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

Bihar SIR: நாடாளுமன்ற வளாகத்தில் கார்கே தலைமையில் இண்டியா கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றம் இன்று வழக்கம்போல் காலை 11 மணிக்குக் கூடியது. மக்களவை கூடியதும் கேள்வி நேரம் தொடங்குவதாக சபாநாயகர் ஒம் பிர்லா அறிவித்தார். இதை எதிர்த்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தைக் கண்டித்தும் வாக்குகள் திருடப்படுவதாகக் குற்றம் சாட்டியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். கேள்வி … Read more

துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு – யார் இந்த சுதர்சன் ரெட்டி?

Vice President Election 2025: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆட்சிக்கு வந்ததும் 3 தேர்தல் ஆணையர்கள் மீதும் நடவடிக்கை: ராகுல் காந்தி எச்சரிக்கை

கயா: இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் மீதும் ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிஹாரில் ராகுல் காந்தி 16 நாள் யாத்திரையை தொடங்கியுள்ளார். யாத்திரையின் இரண்டாவது நாளான நேற்று கயாவில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் … Read more

பெங்களூரில் 4 வயது சிறுமி நாய் கடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! இதுதான் காரணமா?

4 Year Old Girl Dies: பெங்களூருவில் நடந்த பரிதாபகரமான சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 4 வயது சிறுமி நாய் கடியால் நீண்டநாள் சிகிச்சைக்குப் பிறகும் உயிரிழந்துள்ளார்.

‘2040-ல் இந்திய விண்வெளி வீரர் நிலவில் தரையிறங்குவார்’ – மக்களவையில் ஜிதேந்திர சிங் தகவல்

புதுடெல்லி: வரும் 2040-ம் ஆண்டு இந்திய விண்வெளி வீரர் நிலவில் தரையிறங்குவார் என மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை அன்று சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று ஆராய்ச்சி மேற்கொண்டு பூமி திரும்பிய இந்தியாவின் ஷுபான்ஷு சுக்லா குறித்து விவாதித்த போது அவர் இதனை தெரிவித்தார். கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதும் விண்வெளித் துறை சார்ந்த சீர்திருத்தங்களை மேற்கொண்டார் என அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது பேச்சில் குறிப்பிட்டார். 2020 … Read more

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி சந்திப்பு

புதுடெல்லி: சீன வெளி​யுறவு அமைச்​சர் வாங் யி நேற்று மாலை டெல்லி வந்​தடைந்​தார். பின்னர் மத்​திய வெளி​யுறவு அமைச்​சர் ஜெய்​சங்​கரை சந்​தித்து வாங் யி பேசி​னார். இதைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்​கு, தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவலை வாங் யி சந்​திக்கிறார். மாலை 5.30 மணி​யள​வில் பிரதமர் மோடியை அவரது இல்​லத்​தில் சீன அமைச்​சர் வாங் யி சந்​தித்து ஆலோ​சனை நடத்​தவுள்​ளார். சீனா​வின் தியான்​ஜின் நகரில் வரும் 31, செப்​டம்​பர் 1 ஆகிய … Read more

ஜன் விஷ்வாஸ் மசோதா 2.0 அறிமுகம்: சிறிய குற்றங்களுக்கு தண்டனையை ரத்து செய்ய விதிகளில் திருத்தம்

புதுடெல்லி: கடந்த 2023-ம் ஆண்டு ஜன் விஷ்​வாஸ் மசோதா நாடாளு​மன்​றத்​தின் 2 அவை​களி​லும் தாக்​கல் செய்​யப்​பட்டு நிறைவேற்​றப்​பட்​டது. இந்​நிலை​யில் பல்​வேறு திருத்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்டு ஜன் விஷ்​வாஸ் மசோதா 2.0 நேற்று மக்​களவை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டது. மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல் மசோ​தாவை தாக்​கல் செய்து பேசி​னார். இந்த மசோதா தற்​போதுள்ள சட்​டங்​களில் மிகச் சிறிய குற்​றங்​களுக்கு தண்​டனை விதிக்​கும் 288 விதி​களை நீக்​கு​வதற்கு வழி​வகை செய்​கிறது. நேற்று மசோதா அறி​முகம் செய்​யப்​பட்​ட​போது, மக்​களவை​யில் … Read more

பிஹார் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்கள் வெளியீடு: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

பாட்னா: பிஹார் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்ட 65 லட்​சம் பேரின் பெயர், விவரங்​களை தேர்​தல் ஆணை​யம் வெளியிட்டுள்​ளது. பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​த பணி மேற்​கொள்​ளப்​பட்டுகடந்த 1-ம் தேதி வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. இதில் 7.24 கோடி பேரின் பெயர்​கள் இடம்​பெற்​றுள்​ளன. 65 லட்​சம் பேரின் பெயர்​கள் நீக்​கப்​பட்டுள்​ளன. அவர்​களில் 22 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்தவர்கள், 36 லட்​சம் பேர் நிரந்​தர​மாக இடம்​பெயர்ந்துவிட்​டனர். இதனால் அவர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்டுள்ளன என்று தேர்​தல் ஆணை​யம் … Read more

ராணுவ பயிற்சியில் காயமடைந்து மாற்றுத் திறனாளியாகும் வீரர்களை ஓரம்கட்டி வீட்டுக்கு அனுப்பக் கூடாது: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: ​ராணுவ பயிற்​சிப் பள்​ளி​களில் காயமடைந்து மாற்​றுத் திற​னாளி​யாகும் துணிச்​சல்​மிகு வீரர்​களை ஓரம்​கட்டி வீட்​டுக்கு அனுப்​பாமல், முப்​படை அலு​வல​கங்​களில் உட்​கார்ந்து பணிபுரிய வாய்ப்பு அளிக்க வேண்​டும் என்று உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் கூறி​யுள்ளனர். தேசிய பாது​காப்பு அகாட​மி, இந்​திய ராணுவ அகாடமி போன்​றவற்​றில் பயிற்​சி​யின்​போது எதிர்​பா​ரா​வித​மாக காயமடைந்து கை, கால்​களை இழந்​தவர்​கள் ராணுவப் பணிக்கு சேர்க்​கப்​படு​வது இல்​லை. அந்த வகை​யில், கடந்த 1985 முதல் இது​வரை சுமார் 500 பேரும், கடந்த 5 ஆண்​டு​களில் மட்​டும் 20 … Read more