Bihar 2025: நாளை முதல்கட்ட தேர்தல்… உற்றுநோக்க வேண்டிய 5 முக்கிய தொகுதிகள்
Bihar Assembly Election 2025: பீகார் சட்டப்பேரவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (நவ. 6) நடைபெற இருக்கும் நிலையில், 5 முக்கிய தொகுதிகளை இங்கு காணலாம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Bihar Assembly Election 2025: பீகார் சட்டப்பேரவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (நவ. 6) நடைபெற இருக்கும் நிலையில், 5 முக்கிய தொகுதிகளை இங்கு காணலாம்.
சுனார்: உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் சந்திப்பில் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி 6 பயணிகள் உயிரிழந்தனர். சுனார் ரயில் நிலையத்தில் இன்று காலையில் சோபன் – பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் வந்தடைந்தனர். ரயில் 4-வது நடைமேடையில் நின்றதும், அந்த ரயிலிலிருந்து இறங்கிய சில பயணிகள் குறுக்கு வழியில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது, மூன்றாவது பிளாட்பார்ம் வழியாகச் செல்லும் கல்கா மெயில் ரயில் அவர்களின் மீது மோதியது. இதில் பெண் பயணிகள் … Read more
Rahul Gandhi : ஹரியானாவில் வாக்கு திருட்டு நடந்தது குறித்து ராகுல்காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகள் வைத்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பதிலடி கொடுத்துள்ளது.
பாட்னா: பிஹாரில் வரும் பொங்கல் பண்டிகையின்போது பெண்களுக்கு தலா ரூ.30,000 நிதியுதவி வழங்கப்படும் என்று ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். நவ. 6, 11 ஆகிய தேதிகளில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. பிஹாரில் பெண்கள் சுய தொழில் தொடங்க பிஹார் அரசு சார்பில் அண்மையில் சுமார் ஒரு … Read more
Tejashwi Yadav: பீகார் சட்டப்பேரவை தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், ‘மை பெஹென் மான் யோஜனா’ திட்டத்தில் பெண்களுக்கு ஒரே தவணையாக ரூ.30 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: ஹரியானாவில் உள்ள 2 கோடி வாக்காளர்களில், 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டன. ஹரியானா தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாலேயே காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “ ஹரியானா சட்டப்பேரவை தேர்தலின்போது அனைத்து கருத்துக்கணிப்புகளும், கள நிலவரங்களும் காங்கிரஸ்தான் வெற்றிபெறும் என சொன்னது. ஆனால், முறைகேடுகள் நடந்ததால் காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை. ஹரியானாவில் தபால் வாக்குகளின் எண்ணிக்கை … Read more
Rahul Gandhi: ஹரியானா மாநிலத்தில் ஆட்சித் திருட்டு நடைபெற்றதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும் ஹரியானாவில் 8இல் 1 வாக்கு போலி என பகீரங்கமாக தெரிவித்துள்ளார்.
பிலாஸ்பூர்: சத்தீஸ்கரில் உள்ள பிலாஸ்பூர் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, பயணிகள் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. நேற்று (நவம்பர் 4) மாலை 4 மணியளவில் மெமு பயணிகள் ரயில் கோர்பா மாவட்டத்திற்கு அருகிலுள்ள கெவ்ராவிலிருந்து பிலாஸ்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது, நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாகவும், 20 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் … Read more
Bilaspur Train Accident: சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் அருகே ஏற்பட்ட ரயில் விபத்தில் 11 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், விபத்துக்கான காரணம் என்ன என்பதை இங்கு காணலாம்.
பரிதாபாத்: தலைநகர் டெல்லியின் எல்லையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் ஹரியானாவின் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பல்லப்காரில் பயிற்சி வகுப்பு முடித்து மாணவி ஒருவர் தனது இரண்டு தோழிகளுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியில் இளைஞர் ஒருவர் கையில் பையுடன் இருசக்கர வாகனத்தில் காத்திருந்தார். அவரின் அருகே அந்த மாணவி வந்ததும் பின்தொடர்ந்து சென்ற அந்த இளைஞர் தனது பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மாணவியை நோக்கி சுட்டார். இதில், ஒரு குண்டு அந்த மாணவியின் … Read more