Bihar 2025: நாளை முதல்கட்ட தேர்தல்… உற்றுநோக்க வேண்டிய 5 முக்கிய தொகுதிகள்

Bihar Assembly Election 2025: பீகார் சட்டப்பேரவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (நவ. 6) நடைபெற இருக்கும் நிலையில், 5 முக்கிய தொகுதிகளை இங்கு காணலாம்.

உ.பி.யில் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி 6 பெண்கள் பலி

சுனார்: உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் சந்திப்பில் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி 6 பயணிகள் உயிரிழந்தனர். சுனார் ரயில் நிலையத்தில் இன்று காலையில் சோபன் – பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் வந்தடைந்தனர். ரயில் 4-வது நடைமேடையில் நின்றதும், அந்த ரயிலிலிருந்து இறங்கிய சில பயணிகள் குறுக்கு வழியில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது, மூன்றாவது பிளாட்பார்ம் வழியாகச் செல்லும் கல்கா மெயில் ரயில் அவர்களின் மீது மோதியது. இதில் பெண் பயணிகள் … Read more

ராகுல் காந்தியின் 'வாக்குத் திருட்டு' குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையத்தின் பதிலடி

Rahul Gandhi : ஹரியானாவில் வாக்கு திருட்டு நடந்தது குறித்து ராகுல்காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகள் வைத்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பதிலடி கொடுத்துள்ளது.  

பிஹாரில் பெண்களுக்கு தலா ரூ.30,000: ஆர்ஜேடி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

பாட்னா: பிஹாரில் வரும் பொங்​கல் பண்​டிகை​யின்​போது பெண்​களுக்கு தலா ரூ.30,000 நிதி​யுதவி வழங்​கப்​படும் என்று ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்​ஜேடி) முதல்​வர் வேட்​பாளர் தேஜஸ்வி யாதவ் தெரி​வித்​துள்​ளார். நவ. 6, 11 ஆகிய தேதி​களில் பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்​கும் ஆர்​ஜேடி தலை​மையி​லான மெகா கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. பிஹாரில் பெண்​கள் சுய தொழில் தொடங்க பிஹார் அரசு சார்​பில் அண்​மை​யில் சுமார் ஒரு … Read more

பெண்களுக்கு ரூ.30,000 ஊக்கத்தொகை… அதுவும் ஒரே தவணையில்… தேஜஸ்வியின் மாஸ் பிளான்!

Tejashwi Yadav: பீகார் சட்டப்பேரவை தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், ‘மை பெஹென் மான் யோஜனா’ திட்டத்தில் பெண்களுக்கு ஒரே தவணையாக ரூ.30 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருட்டு; காங்கிரஸ் தோற்றது இதனால்தான் – ராகுல் காந்தி

புதுடெல்லி: ஹரியானாவில் உள்ள 2 கோடி வாக்காளர்களில், 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டன. ஹரியானா தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாலேயே காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “ ஹரியானா சட்டப்பேரவை தேர்தலின்போது அனைத்து கருத்துக்கணிப்புகளும், கள நிலவரங்களும் காங்கிரஸ்தான் வெற்றிபெறும் என சொன்னது. ஆனால், முறைகேடுகள் நடந்ததால் காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை. ஹரியானாவில் தபால் வாக்குகளின் எண்ணிக்கை … Read more

ஹரியானா வாக்காளர் பட்டியலில் பிரேசில் மாடல் போட்டோ… அதுவும் 22 முறை இருக்கு – ராகுல் காந்தி

Rahul Gandhi: ஹரியானா மாநிலத்தில் ஆட்சித் திருட்டு நடைபெற்றதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும் ஹரியானாவில் 8இல் 1 வாக்கு போலி என பகீரங்கமாக தெரிவித்துள்ளார். 

சத்தீஸ்கர் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

பிலாஸ்பூர்: சத்தீஸ்கரில் உள்ள பிலாஸ்பூர் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, பயணிகள் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. நேற்று (நவம்பர் 4) மாலை 4 மணியளவில் மெமு பயணிகள் ரயில் கோர்பா மாவட்டத்திற்கு அருகிலுள்ள கெவ்ராவிலிருந்து பிலாஸ்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது, நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாகவும், 20 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் … Read more

சத்தீஸ்கர் ரயில் விபத்து ஏற்பட என்ன காரணம்…? உயிரிழப்பு 11 ஆக உயர்வு!

Bilaspur Train Accident: சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் அருகே ஏற்பட்ட ரயில் விபத்தில் 11 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், விபத்துக்கான காரணம் என்ன என்பதை இங்கு காணலாம்.

ஹரியானாவில் பயிற்சி வகுப்பு முடித்து வீடு திரும்பிய மாணவியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்

பரிதாபாத்: தலைநகர் டெல்​லி​யின் எல்​லை​யி​லிருந்து 40 கி.மீ. தொலை​வில் ஹரி​யா​னா​வின் பரி​தா​பாத் மாவட்​டத்​தில் உள்ள பல்​லப்​காரில் பயிற்சி வகுப்பு முடித்து மாணவி ஒரு​வர் தனது இரண்டு தோழிகளு​டன் வீடு திரும்​பி​க்கொண்டிருந்தார். அப்​போது அந்த வழி​யில் இளைஞர் ஒரு​வர் கையில் பையுடன் இருசக்கர வாக​னத்​தில் காத்​திருந்​தார். அவரின் அருகே அந்த மாணவி வந்​ததும் பின்​தொடர்ந்து சென்ற அந்த இளைஞர் தனது பையில் மறைத்து வைத்​திருந்த துப்​பாக்​கியை எடுத்து மாண​வியை நோக்கி சுட்​டார். இதில், ஒரு குண்டு அந்த மாண​வி​யின் … Read more