ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற 2 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட்
பெங்களூரு: கர்நாடகாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பொது இடங்களில் பயிற்சி மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும், அதன் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையாவுக்கு மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே கடந்த வாரம் கடிதம் எழுதினார். இந்நிலையில் கர்நாடகாவின் ரெய்ச்சூர் மாவட்டம், லிங்சாகூரில் கடந்த 12-ம் தேதி நடந்த ஆர்எஸ்எஸ் நிகழ்வில் பங்கேற்ற சிர்வார் வட்டார மேம்பாட்டு அதிகாரி பிரவீன் குமார் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பசவ கல்யாண் … Read more