சர்வதேச அமைதிக்கு வலுவான இந்தியா – ஜப்பான் உறவு அவசியம்: பிரதமர் மோடி
புதுடெல்லி: சர்வதேச அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும், வளத்துக்கும் இந்தியா – ஜப்பான் உறவு வலுவாக இருப்பது அவசியம் என்று புதிதாக பதவியேற்றுள்ள ஜப்பான் பிரதமர் சனே தகைச்சியிடம் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராகவும், அந்நாட்டு அரசியல் வரலாற்றில் முதல் பெண் பிரதமராகவும் அண்மையில் சனே தகைச்சி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஏற்கெனவே எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார் பிரதமர் மோடி. இந்நிலையில், புதிய பிரதமர் சனே தகைச்சியுடன், மோடி தொலைபேசியில் … Read more