வியாபாரிகளுக்கு ரூ.50,000 பிணையம் இல்லா கடன்! எப்படி விண்ணப்பிப்பது?

மத்திய அரசு தெருவோர வியாபாரிகளுக்கு எளிதான முறையில், எந்தவிதமான பிணையமும் இல்லாமல், குறைந்த வட்டியில் மூலதன கடனை வழங்குகிறது. எப்படி பெறுவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஆந்திரா முழுவதும் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் – ‘ஸ்ரீ சக்தி’ திட்டம் ஆகஸ்ட் 15-ம் தேதி தொடக்கம்

அமராவதி: ‘ஸ்ரீ சக்​தி’ எனும் பெயரில் வரும் 15-ம் தேதி முதல் ஆந்​திர மாநில அரசு பேருந்​துகளில் பெண்​களுக்கு இலவச பயணத் திட்​டம் அமலாக​வுள்​ளது. ஆந்​திர மாநிலம் அமராவ​தி​யில் உள்ள தலைமைச் செயல​கத்​தில் நேற்று மாநில போக்​கு​வரத்து துறை அமைச்​சர் எம். ராம்​ பிர​சாத் ரெட்டி தலை​மை​யில் அதி​காரி​களின் ஆலோ​சனை கூட்​டம் நடை​பெற்​றது. இதில் வரும் 15-ம் தேதி முதல் அமல்​படுத்​தப்​போகும் பெண்​களுக்​கான இலவச பேருந்து பயணத் திட்​டம் குறித்து விரி​வாக விவா​திக்​கப்​பட்​டது. அதன் பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் … Read more

ராகுல் தலைமையில் 7-ம் தேதி இண்டியா கூட்டணி கூட்டம்

புதுடெல்லி: மக்​களவை காங்​கிரஸ் தலை​வர் ராகுல்​காந்தி தலை​மை​யில் இண்​டியா கூட்​டணி கூட்​டம் நாளை மறு​தினம் நடை​பெறவுள்​ளது. இதில் பல விஷ​யங்​கள் குறித்து ஆலோ​சனை செய்​யப்​படும். இந்த கூட்​டம் கடந்​தாண்டு மக்​களவை தேர்​தல் தோல்விக்​குப்​பின், நடை​பெறும் இண்​டியா கூட்​ட​ணி​யின் முதல் கூட்​டம் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. மேலும், பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தத்​துக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வகை​யில், நாடாளு​மன்​றத்தை நோக்கி வரும் 8-ம் தேதி பேரணி செல்​ல​வும் இண்​டியா கூட்​டணி திட்​ட​மிட்​டுள்​ளது. வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்​தம் முறை​கேடு​களுக்கு … Read more

ஏழை குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் உதவி! மத்திய அரசின் புதிய திட்டம்! யார் யாருக்கு கிடைக்கும்?

Ayushman Vay Vandana Card: “ஆயுஷ்மான் வய வந்தனா கார்டு” திட்டம், இந்தியாவின் கோடிக்கணக்கான மூத்த குடிமக்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. 

ஷிபு சோரன் மறைவு: குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் அஞ்சலி

புதுடெல்லி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஷிபு சோரனின் மறைவை அடுத்து, அவரது உடலுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஷிபு சோரன், சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வந்தார். டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை … Read more

டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட தமிழக காங்கிரஸ் எம்.பி.சுதாவிடம் நகை பறிப்பு

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடைபயிற்சி மேற்கொண்ட தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் இருந்து, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் தங்க நகையை பறித்துச் சென்றார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருவதால், மயிலாடுதுறை மக்களவை தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. சுதா ராமகிருஷ்ணன், டெல்லி சாணக்யபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில், சாணக்யபுரியின் சாந்திபாத் பகுதியில் அவரும், திமுக மாநிலங்களவை எம்.பி. சல்மாவும் நேற்று காலை 6.15 மணி அளவில் நடைபயிற்சி மேற்கொண்டனர். அப்போது, … Read more

ராகுல் காந்தி எல்லையில் முகாமிட்டு இருந்தாரா? – உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்; வழக்கின் முழு விவரம்

புதுடெல்லி: எல்லையில் 2,000 சதுர கி.மீ. நிலத்தை சீனா ஆக்கிரமித்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. உண்மையான இந்தியராக இருந்தால் இப்படி பேச மாட்டீர்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த 2022 செப்டம்பர் 7-ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் ‘பாரத ஒற்றுமை’ நடைபயணத்தை தொடங்கினார். கடந்த 2023 ஜனவரி 30-ம் தேதி காஷ்மீரின் ஸ்ரீநகரில் அவரது நடைபயணம் நிறைவு பெற்றது. இந்த … Read more

நடிகை ரம்யாவுக்கு மிரட்டல் விடுத்த 4 பேர் கைது: பெங்களூரு போலீஸார் நடவடிக்கை

பெங்களூரு: ​முன்​னாள் எம்​பி​யும் நடிகை​யு​மான ரம்​யா​வுக்கு சமூக வலை​தளங்​களில் ஆபாச குறுஞ்​செய்​தி​யும் பலாத்​கார மிரட்​டலும் விடுத்த 4 பேரை பெங்​களூரு போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர். மேலும் 10-க்​கும் மேற்​பட்​டோரை தீவிர​மாக தேடி வரு​கின்​றனர். கன்னட நடிகர் தர்​ஷன் தனது காதலி பவித்ரா கவு​டாவுக்கு ஆபாச குறுஞ்​செய்தி அனுப்​பிய ரேணுகா சாமி என்ற ரசிகரை அடித்து கொலை செய்த வழக்​கில் கடந்த ஆண்டு கைதா​னார். அவருக்கு இரு மாதங்​களுக்கு முன்பு கர்​நாடக உயர்​ நீ​தி​மன்​றம் ஜாமீன் வழங்​கியது. … Read more

கார்த்தி சிதம்பரம் ஐரோப்பா செல்ல நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது டெல்லி நீதிமன்றம்!

புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் ஐரோப்பா செல்ல பல்வேறு நிபந்தனைகளுடன் டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஏர்செல் மேக்சிஸ் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா மோசடிகள் தொடர்பான வழக்குகளில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் எம்.பி கார்த்தி சிதம்பரம், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த … Read more

தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் பெயர்களை நீக்குகிறது என்பதில் சந்தேகமில்லை: பிரசாந்த் கிஷோர்

பாட்னா: தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் பெயர்களை நீக்குகிறது என்பதில் சந்தேகமில்லை என குற்றம்சாட்டியுள்ள ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மற்றும் நிதிஷ் குமாரை நீக்குவதற்கு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் உள்ளவர்களே போதுமானவர்கள் என்று தெரிவித்தார். இதுகுறித்து பேசிய பிரசாந்த் கிஷோர், “தேஜஸ்வி யாதவ் பேசுவதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் பெயர்களை நீக்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் உள்ளவர்களே, … Read more