உ.பி.யில் 43 ஆண்டுகள் சிறையில் இருந்த 104 வயது முதியவர் விடுதலை
கொலைக் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த உ.பி.யைச் சேர்ந்த 104 வயது கைதி விடுவிக்கப்பட்டார். உத்தர பிரதேசம் கவுசாம்பி மாவட்டம் கவுராயே கிராமத்தைச் சேர்ந்தவர் லகான். இவர் கடந்த 1921-ம் ஆண்டு பிறந்தவர். இவர் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் கடந்த 1977-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அப்போது இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் பிரபு சரோஜ் என்பவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். … Read more