பிஹாரில் 75 லட்சம் பெண்களுக்கு ரூ.10,000 நிதியுதவி: புதிய திட்டத்தை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி: பிஹாரில் 75 லட்சம் பெண்களுக்கு முதற்கட்டமாக ரூ.10,000 நிதி உதவி வழங்கும் முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் மூலம் ரூ. 7,500 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. பிஹார் அரசின், ‘முதல்வர் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம்’ அம்மாநிலத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இத்திட்டத்தை தொடங்கிவைத்தார். பாட்னாவில் நடைபெற்ற தொடக்கவிழாவில், முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக … Read more

மன்மோகன் சிங்கின் பண்புகள் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பவை: ராகுல் காந்தி புகழஞ்சலி

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் எளிமை, பணிவு, நேர்மை ஆகிய பண்புகள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியவை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முன்னள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 93-வது பிறந்த நாளை முன்னிட்டு, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி உள்ளனர். ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, ஏழைகள் மற்றும் விளிம்புநிலை … Read more

மழையால் பாதித்த மகாராஷ்டிரா விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ ராகுல் காந்தி வேண்டுகோள்

புதுடெல்லி: ம​கா​ராஷ்டிராவில் சமீபத்தில் பெய்த கனமழை காரண​மாக பாதிக்​கப்​பட்ட மராத்​வாடா பகுதி விவ​சா​யிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்​டும் என மக்​களவை எதிர்க்கட்சித் தலை​வர் ராகுல் காந்தி வேண்டு​கோள் விடுத்​துள்​ளார். மகா​ராஷ்டி​ரா​வில் சமீபத்​தில் பெய்த கனமழை காரண​மாக மராத்​வாடா பகு​தி​யில் உள்ள 8 மாவட்​டங்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டன. மழை பாதிப்​பால் 8 பேர் உயி​ரிழந்​தனர். பல கிராமங்​கள் வெள்ள நீரில் மூழ்​கின. அங்கு 30,000 ஹெக்​டேர் நிலத்​தில் பயி​ரிடப்​பட்ட பயிர்​கள் நாச​மா​யின. இந்​நிலை​யில் ராகுல் காந்தி … Read more

இன்றுடன் MiG-21 போர் விமானம் ஓய்வு… 1971இல் செய்த பெரிய சம்பவம் – என்ன தெரியுமா?

MiG-21 Retirement: இந்திய விமானப் படையின் சிறப்புமிக்க MiG-21 போர் விமானத்திற்கு இன்றோடு ஓய்வளிக்கப்பட இருக்கிறது. இந்த ரக போர் விமானத்தின் முக்கிய விவரங்களை இங்கு காணலாம்.

தமிழ்நாடு, பிஹார், மேற்கு வங்கத்துக்கு தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக

புதுடெல்லி: விரை​வில் தேர்​தல் நடை​பெறவுள்ள பிஹார் மாநிலத்​தில் தேர்​தல் பொறுப்​பாள​ராக மத்​திய அமைச்​சர் தர்​மேந்​திர பிரதானை பாஜக தலை​வர் ஜே.பி.நட்டா நியமனம் செய்​துள்​ளார். அவருக்கு உதவி​யாக மத்​திய அமைச்​சர் சி.ஆர்​.​பாட்​டீல் மற்​றும் உத்தர பிரதேச துணை முதல்​வர் கேசவ் பிர​சாத் மவுரியா செயல்​படு​வார்​கள் என்று பாஜக தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. 2026-ம் ஆண்டு தேர்​தலை சந்​திக்க உள்ள மேற்கு வங்​கத்​துக்கு மத்​திய அமைச்​சர் பூபேந்​திர யாதவை தேர்​தல் பொறுப்​பாள​ராக பாஜக நியமித்​துள்​ளது. அவருக்கு உதவிட திரிபுரா முன்​னாள் முதல்​வர் … Read more

துணிச்சலாக 3 சிறுமிகளை மூழ்காமல் காப்பாற்றிய சிறுவன்! சிறுவனின் நிலை என்ன தெரியுமா?

9 year old boy saved girls from drowning: பீஹாரில் உள்ள 9 வயது சிறுவன் சௌரவ் குமார் சமீபத்தில் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தார். 

வாங்சுக்கின் பாகிஸ்தான் தொடர்பு குறித்து சிபிஐ விசாரணை: லடாக் நிலவரம் பற்றி துணைநிலை ஆளுநர் ஆலோசனை

லே: வன்​முறை​யால் பாதிக்​கப்​பட்ட லடாக்​கில் பாது​காப்பு நில​வரம் குறித்து துணநிலை ஆளுநர் உயர் அதி​காரி​களு​டன் நேற்று ஆலோ​சனை நடத்​தி​னார். இதனிடையே, பரு​வநிலை செயல்​பாட்​டாளரின் பாகிஸ்​தான் தொடர்பு குறித்து சிபிஐ விசா​ரித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்​துக்​கான சிறப்பு அந்​தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்​யப்​பட்டது. இதையடுத்​து, ஜம்​மு-​காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்​களாக பிரிக்​கப்​பட்​டன. இந்​நிலை​யில், ஜம்மு காஷ்மீர் மற்​றும் லடாக் பகுதி மக்​கள் தங்​கள் பகு​திக்கு மீண்​டும் மாநில அந்​தஸ்து வழங்க வேண்​டும் … Read more

ஜார்க்கண்டில் 4 பெண்கள் உட்பட 10 மாவோயிஸ்ட்கள் சரண்

சாய்பாசா: ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் 4 பெண்​கள் உட்பட 10 மாவோ​யிஸ்ட்​கள் நேற்று போலீ​ஸார் முன்பு சரணடைந்​தனர். மாவோயிஸ்ட் ஆதிக்​கம் நிறைந்த மாநிலங்​களில் ஜார்க்​கண்​டும் ஒன்​று. இந்​நிலை​யில், மாவோ​யிஸ்ட் மற்​றும் நக்​சல் தீவிர​வாதத்தை 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்​துக்​குள் ஒழிக்க மத்​திய அரசு பல்​வேறு திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக, மாவோ​யிஸ்ட்​கள் ஆயுதங்​களை துறந்து சரணடைய வேண்​டும் என சம்​பந்​தப்​பட்ட மாநில அரசுகள் வலியுறுத்தி உள்​ளன. சரணடை​யும் மாவோ​யிஸ்ட்​களுக்கு நிதி​யுத​வி​யுடன் வாழ்​வா​தா​ரத்​துக்​கான ஏற்​பாடு​கள் செய்​யப்​படும் என்றும் … Read more

சத்தீஸ்கரில் 71 நக்சலைட்கள் போலீஸில் சரணடைந்தனர்

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாநிலத்​தின் தண்​டே​வாடா மாவட்​டத்​தில் 71 நக்​சலைட்​கள் நேற்று சரணடைந்​தனர். சத்​தீஸ்​கர் மாநிலம் நக்சல்​கள் ஆதிக்​கம் நிறைந்த மாநிலங்​களில் ஒன்​றாக உள்​ளது. இந்​நிலை​யில், நக்​சல்​களின் ஆதிக்​கத்தை ஒடுக்க மத்​திய அரசு மாநில அரசுகளு​டன் இணைந்து பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. குறிப்​பாக, சரணடை​யும் நக்​சல்​களின் வாழ்​வா​தா​ரத்​துக்கு வழி​காட்டி வரு​கிறது. அதே​நேரம், 2026 மார்ச் மாதத்​துக்​குள் நக்​சல்​கள் ஆதிக்​கத்தை ஒடுக்க மத்​திய அரசு உறுதி பூண்​டுள்​ளது. இந்​நிலை​யில், சத்​தீஸ்​கர் மாநிலம் தண்​டே​வாடா மாவட்​டத்​தில் 21 பெண்​கள் உட்பட … Read more

ஆஸம் கானை ஓரங்கட்டுகிறாரா அகிலேஷ்? – சமாஜ்வாதி கட்சிக்குள் புறப்பட்ட புதிய சர்ச்சை!

புதுடெல்லி: பல்வேறு வழக்குகளில் சிக்கிய ஆஸம் கான் 23 மாத சிறைக்கு பின் ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். இவரை வரவேற்க சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் செல்லாததால் உத்தரப்பிரதேச அரசியலில் சர்ச்சை கிளம்பியுள்ளது. கடந்த 2017-ல் பாஜக ஆட்சிக்கு வரும் வரை உ.பி அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தவர் ஆஸம்கான். சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங்கின் வலதுகரமான இவர், உ.பி முஸ்லிம்களின் முகமாக கட்சியில் இருந்தார். ஆஸம்கான் அனுமதி இன்றி கட்சியில் எந்த மாற்றமும் வராத சூழல் … Read more