தங்கத்திற்கு இணையாக வெள்ளி விலையும் உயர்வது ஏன் தெரியுமா?

தங்கத்தை போலன்றி, வெள்ளி ஒரு முதலீட்டு பொருளாகவும், ஒரு அத்தியாவசிய தொழில்துறை பொருளாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

ஆர்​எஸ்​எஸ் அமைப்​புக்கு எதி​ராக பேசிய மல்​லி​கார்​ஜுன கார்​கே​வின் மகனுக்கு கொலை மிரட்​டல்

பெங்​களூரு: ஆர்​எஸ்​எஸ் அமைப்​புக்கு தடை விதிக்க வேண்​டும் என வலி​யுறுத்​திய காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கேவின் மகனுக்கு மர்ம நபர்​கள் கொலை மிரட்​டல் விடுத்​துள்​ளனர். கர்​நாடக தகவல் தொழில்​நுட்ப மற்​றும் பஞ்​சா​யத்து நிர்​வாகத்​துறை அமைச்​சரும்​,​காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே​வின் மகனு​மான பிரி​யாங்க் கார்கே அண்​மை​யில் முதல்​வர் சித்​த​ராமை​யா​வுக்கு கடிதம் ஒன்றை எழு​தி​னார். அதில், “ஆர்​எஸ்​எஸ் அமைப்​பினர் பொது இடங்​களில் பயிற்சி மேற்​கொள்​வதற்கு தமிழகம் மற்​றும் கேரளா​வில் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது போல், கர்​நாட​கா​விலும் தடை விதிக்க வேண்​டும்” … Read more

'டிரம்பை பார்த்து மோடி பயப்படுகிறார்' ராகுல் காந்தி சொல்வது என்ன? – அத்துமீறுகிறதா அமெரிக்கா?

Rahul Gandhi: இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் என இந்திய பிரதமர் மோடி, தன்னிடம் வாக்குறுதி அளித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், மோடியை ராகுல் காந்தி கடுமையாக சாடி உள்ளார். 

சத்தீஸ்கரில் 77 நக்சலைட்கள் சரண்

சுக்மா: சத்​தீஸ்​கரில் நேற்று 42 பெண்​கள் உட்பட 77 நக்​சலைட்​கள் பாது​காப்​புப் படை​யினர் முன்​னிலை​யில் ஆயுதங்​களை ஒப்​படைத்து விட்டு சரணடைந்​தனர். நக்​சல் அபா​யம் உள்ள மாநிலங்​களில் அடுத்​தாண்டு மார்ச் 31-ம் தேதிக்​குள் நக்​சலைட்​கள் ஒழிக்​கப்​படு​வர் என மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா உறு​திபட தெரி​வித்​துள்​ளார். இதனால் பாது​காப்புப் படை​யினர் தீவிர தேடு​தல் வேட்டை நடத்தி வரு​கின்​றனர். இதையடுத்து நக்​சலைட்​கள் சரணடைவதும் அதி​கரித்து வரு​கிறது. மகா​ராஷ்டிரா மாநிலம் கட்​சிரோலி மாவட்​டத்​தில் நக்​சல் தலை​வர் சோனு சரண் தலை​மை​யில், … Read more

பிஹார் பேரவை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு 

பாட்னா: மொத்​தம் 243 இடங்​களை கொண்ட பிஹார் சட்​டப்​பேர​வைக்கு நவம்​பர் 6, 11 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. பிஹார் தேர்​தலில் முதல்​முறை​யாக முன்​னாள் தேர்​தல் வியூக வகுப்​பாளர் பிர​சாந்த் கிஷோர் தலை​மையி​லான ஜன் சுராஜ் கட்சி போட்​டி​யிடு​கிறது. இதுகுறித்து பிர​சாந்த் கிஷோர் நேற்று கூறிய​தாவது: இந்த தேர்​தலில் நான் போட்​டி​யிடக் கூடாது என்று கட்சி முடிவு செய்​துள்​ளது. எனவே தேஜஸ்விக்கு எதி​ராக ராகோபூரில் மற்​றொரு வேட்​பாளரை கட்சி அறி​வித்​துள்​ளது. இது கட்​சி​யின் … Read more

Diwali Holiday: 3 நாட்கள் இல்லை! தீபாவளிக்கு மொத்தம் 6 நாள் பள்ளிகள் விடுமுறை!

ஒவ்வொரு மாநிலத்திலும் தீபாவளி பண்டிகைகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக விடுமுறை நாட்கள் மாறுபடுகின்றன. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

கிணற்றில் குதித்த பெண்ணை மீட்கும்போது 3 பேர் உயிரிழப்பு

கொல்​லம்: கேரளா​வின் கொல்​லம் மாவட்​டம் நெடு​வாத்​தூர் கிராமத்​தில் 3 குழந்​தைகளு​டன் வசித்த அர்ச்​சனா (33) மற்​றும் அவரது இரண்​டாவது கணவர் சிவகிருஷ்ணன் (24) இடையே நேற்று முன்​தினம் இரவு தகராறு ஏற்​பட்​டது. மது போதை​யில் இருந்த சிவகிருஷ்ணன் அர்ச்​ச​னாவை தாக்​கிய​தாக கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில் நேற்று அதி​காலை​யில் அர்ச்​சனா அரு​கில் இருந்த கிணற்​றில் குதித்​தார். தகவலின் பேரில் தீயணைப்பு படை​யினர் அங்கு விரைந்து வந்​தனர். சோனி குமார் (36) என்ற வீரர் கிணற்​றில் இறங்கி உயிருடன் இருந்த அர்ச்​ச​னாவை … Read more

ஊழல் வழக்கில் லாலு, மனைவி, மகன் மீது குற்றச்சாட்டு பதிவு: பிஹார் தேர்தலுக்கு முன் லாலு குடும்பத்துக்கு பின்னடைவு

புதுடெல்லி: ராஷ்ட்​ரிய ஜனதா தளத்​தின் (ஆர்​ஜேடி) நிறு​வனர் லாலு, அவரது மனைவி மற்​றும் மகன் மீது ஊழல் வழக்​கில் டெல்லி நீதி​மன்​றத்​தில் நேற்று குற்​றச்​சாட்டு பதிவு செய்​யப்​பட்​டது. பிஹார் தேர்​தலுக்கு முன் லாலு மற்​றும் அவரது குடும்​பத்​துக்கு இது பெரும் பின்​னடை​வாக கருதப்​படு​கிறது. ஆர்​ஜேடி நிறு​வனர் லாலு பிர​சாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009 வரை ரயில்வே அமைச்​ச​ராக இருந்​த​போது இரு ஐஆர்​சிடிசி ஓட்​டல்​களை பராமரிப்​ப​தற்​கான ஒப்​பந்​தம் சுஜாதா ஓட்​டலுக்கு வழங்​கப்​பட்​டது. இந்த ஒப்​பந்​தத்​திற்கு ஈடாக … Read more

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: மம்தா பானர்ஜிக்கு கிரண் ரிஜிஜு கண்டனம்

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் துர்​காபூரில் மருத்​துவ மாணவி ஒரு​வரை ஒரு கும்​பல் பாலியல் வன்​கொடுமை செய்​து​விட்டு தப்பி ஓடியது. இதுகுறித்து முதல்​வர் மம்தா பானர்ஜி நேற்று முன்​தினம் கூறும்​போது, “மருத்​துவ மாணவிக்கு நடந்த பாலியல் வன்​கொடுமை மிக​வும் அதிர்ச்சி அளிக்​கிறது. அதே​நேரம் நள்​ளிரவு 12.30 மணிக்கு அவர்​கள் கல்​லூரி வளாகத்தைவிட்டு எப்​படி வெளி​யில் சென்​றனர்” என்றார். இதுகுறித்து மத்​திய நாடாளுமன்ற விவ​காரத்துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு நேற்று எக்ஸ் பக்கத்​தில், “பாலியல் வன்​கொடுமை​யால் பாதிக்​கப்​பட்ட மாண​வியையே … Read more

​ராஜஸ்தான் பேருந்து தீ விபத்தில் உயிரிழப்பு 21-ஆக உயர்வு: விதிகளை மீறி மாற்றங்​கள் செய்யப்பட்டது அம்பலம் 

ஜெய்​சால்​மர்: ராஜஸ்​தானில் நேற்று முன்​தினம் நடந்த பேருந்து தீ விபத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 21-ஆக அதி​கரித்​துள்​ளது. புத்​தம் புதிய அந்த தனி​யார் பேருந்​தில் விதி​களை மீறி மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டதே இந்த விபத்​துக்கு முக்​கிய காரணம் என்​பது தெரிய​வந்​துள்​ளது. ஜெய்​சால்​மரிலிருந்து நேற்று முன்​தினம் பிற்​பகலில் 57 பயணி​களை ஏற்​றிக்​கொண்டு ஜோத்​பூருக்கு புறப்​பட்டு சென்ற தனி​யார் பேருந்து தையாத் கிராமத்​துக்கு அருகே திடீரென தீப்​பிடித்து எரிந்​தது. இதில், 21 பேர் உடல் கருகி பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். தீக்​காயமடைந்த 16 பேர் … Read more