தங்கத்திற்கு இணையாக வெள்ளி விலையும் உயர்வது ஏன் தெரியுமா?
தங்கத்தை போலன்றி, வெள்ளி ஒரு முதலீட்டு பொருளாகவும், ஒரு அத்தியாவசிய தொழில்துறை பொருளாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
தங்கத்தை போலன்றி, வெள்ளி ஒரு முதலீட்டு பொருளாகவும், ஒரு அத்தியாவசிய தொழில்துறை பொருளாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
பெங்களூரு: ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். கர்நாடக தகவல் தொழில்நுட்ப மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்துறை அமைச்சரும்,காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுமான பிரியாங்க் கார்கே அண்மையில் முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பொது இடங்களில் பயிற்சி மேற்கொள்வதற்கு தமிழகம் மற்றும் கேரளாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது போல், கர்நாடகாவிலும் தடை விதிக்க வேண்டும்” … Read more
Rahul Gandhi: இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் என இந்திய பிரதமர் மோடி, தன்னிடம் வாக்குறுதி அளித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், மோடியை ராகுல் காந்தி கடுமையாக சாடி உள்ளார்.
சுக்மா: சத்தீஸ்கரில் நேற்று 42 பெண்கள் உட்பட 77 நக்சலைட்கள் பாதுகாப்புப் படையினர் முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்தனர். நக்சல் அபாயம் உள்ள மாநிலங்களில் அடுத்தாண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நக்சலைட்கள் ஒழிக்கப்படுவர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். இதனால் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதையடுத்து நக்சலைட்கள் சரணடைவதும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் நக்சல் தலைவர் சோனு சரண் தலைமையில், … Read more
பாட்னா: மொத்தம் 243 இடங்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பிஹார் தேர்தலில் முதல்முறையாக முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி போட்டியிடுகிறது. இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் நேற்று கூறியதாவது: இந்த தேர்தலில் நான் போட்டியிடக் கூடாது என்று கட்சி முடிவு செய்துள்ளது. எனவே தேஜஸ்விக்கு எதிராக ராகோபூரில் மற்றொரு வேட்பாளரை கட்சி அறிவித்துள்ளது. இது கட்சியின் … Read more
ஒவ்வொரு மாநிலத்திலும் தீபாவளி பண்டிகைகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக விடுமுறை நாட்கள் மாறுபடுகின்றன. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
கொல்லம்: கேரளாவின் கொல்லம் மாவட்டம் நெடுவாத்தூர் கிராமத்தில் 3 குழந்தைகளுடன் வசித்த அர்ச்சனா (33) மற்றும் அவரது இரண்டாவது கணவர் சிவகிருஷ்ணன் (24) இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டது. மது போதையில் இருந்த சிவகிருஷ்ணன் அர்ச்சனாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலையில் அர்ச்சனா அருகில் இருந்த கிணற்றில் குதித்தார். தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். சோனி குமார் (36) என்ற வீரர் கிணற்றில் இறங்கி உயிருடன் இருந்த அர்ச்சனாவை … Read more
புதுடெல்லி: ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) நிறுவனர் லாலு, அவரது மனைவி மற்றும் மகன் மீது ஊழல் வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பிஹார் தேர்தலுக்கு முன் லாலு மற்றும் அவரது குடும்பத்துக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஆர்ஜேடி நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009 வரை ரயில்வே அமைச்சராக இருந்தபோது இரு ஐஆர்சிடிசி ஓட்டல்களை பராமரிப்பதற்கான ஒப்பந்தம் சுஜாதா ஓட்டலுக்கு வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்கு ஈடாக … Read more
புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் மருத்துவ மாணவி ஒருவரை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓடியது. இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் கூறும்போது, “மருத்துவ மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அதேநேரம் நள்ளிரவு 12.30 மணிக்கு அவர்கள் கல்லூரி வளாகத்தைவிட்டு எப்படி வெளியில் சென்றனர்” என்றார். இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று எக்ஸ் பக்கத்தில், “பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியையே … Read more
ஜெய்சால்மர்: ராஜஸ்தானில் நேற்று முன்தினம் நடந்த பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது. புத்தம் புதிய அந்த தனியார் பேருந்தில் விதிகளை மீறி மாற்றங்கள் செய்யப்பட்டதே இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது. ஜெய்சால்மரிலிருந்து நேற்று முன்தினம் பிற்பகலில் 57 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஜோத்பூருக்கு புறப்பட்டு சென்ற தனியார் பேருந்து தையாத் கிராமத்துக்கு அருகே திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில், 21 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தீக்காயமடைந்த 16 பேர் … Read more