பிஎஸ்எப் விமானப் பிரிவில் முதல் பெண் பொறியாளர் நியமனம்
புதுடெல்லி: எல்லை பாதுகாப்பு படையின் விமானப் பிரிவில் முதல் முறையாக பெண் பொறியாளர் பணியமர்த்தப்பட்டுள்ளார். எல்லை பாதுகாப்பு படையில் (பிஎஸ்எப்), உள்துறை அமைச்சகத்தின் கீழ் செல்படும் விமானப் பிரிவு கடந்த 1969-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் எம்ஐ 17, சீட்டா, துருவ் ரக ஹெலிகாப்டர்கள், மற்றும் விஐபிக்.கள் பயணத்துக்கு பயன்படுத்தப்படும் எம்பரர் ஜெட் விமானமும் உள்ளது. இப்பிரிவில் விமான பொறியாளர்களுக்கு பற்றாக்குறை நிலவியது. இதனால் 3 பிஎஸ்ப் அதிகாரிகளுக்கு விமான பொறியாளர் பயிற்சியை … Read more