வயநாட்டில் பிரியங்கா காந்தியை எதிர்த்து போட்டியா? – ஆனி ராஜா விளக்கம்
புதுடெல்லி: வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவியை கைவிடுவதாக ராகுல் காந்தி அறிவித்துள்ள நிலையில், அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ள பிரியங்கா காந்தியை எதிர்த்துப் போட்டியிடுவது குறித்து கட்சி உரிய முடிவை எடுக்கும் என்று ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஐ மூத்த தலைவர் ஆனி ராஜா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு மற்றம் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் பதவியை கைவிட … Read more