முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும்: கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்
பெங்களூரு: கர்நாடக அரசின் வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் (50) மே 26-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய கடிதத்தில், “பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் பல்வேறு கணக்குகளில் இருந்த ரூ.187.3 கோடி மானியத்தை வெவ்வேறு கணக்குகளில் மாற்ற மூத்தஅதிகாரிகள் என்னை கட்டாயப்படுத்தினர். ரூ.88 கோடியை கொள்ளையடிக்க கட்டாயப்படுத்தியதால் தற்கொலை செய்துகொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதால் பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தற்கொலைக்கு … Read more