குஜராத் சூரத் விமான நிலையத்தில் துபாய் பயணியிடம் ரூ.2 கோடி வைரம் பறிமுதல்

சூரத்: குஜராத்தின் சூரத் விமான நிலையத்தில், துபாய் செல்ல முயன்ற பயணி ஒருவரிடம் ரூ.2.19 கோடி மதிப்புள்ள பட்டை தீட்டப்படாத வைரம் பறிமுதல் செய்யப்பட்டது. குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள எஸ்எச்ஏ சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் வழக்கமான பரிசோதனை நேற்று முன்தினம் காலை மேற்கொள்ளப்பட்டது. அப்போது துபாய் செல்லும் இண்டிகோ விமான நிலையத்தில் ஏறுவதற்காக சஞ்சய்பாய் மொரோ தியா என்பவர் வந்தார். அவரிடம் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) காவலர் சோதனை நடத்தினார். அப்போது … Read more

மும்பை யோகா பயிற்சி நிகழ்ச்சியில் உலகின் மிக வயதான சுவாமி சிவானந்தா பங்கேற்பு

மும்பை: மும்பையில் நடந்த யோகா பயிற்சி நிகழ்ச்சியில் உலகிலேயே மிகவும் வயதான சுவாமி சிவானந்தா (127) பங்கேற்று சில ஆசனங்களை செய்துகாட்டினார். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் என ஐ.நா.சபை அறிவித்தது. இதையடுத்து, கடந்த 2015-ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி, வரும் 21-ம் தேதி10-வது சர்வதேச யோகா தினம்கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா … Read more

மத்திய பிரதேச மதுபான ஆலையில் காயங்களுடன் பணியாற்றிய 58 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தின் ரெய்சன் மாவட்டத்தில் உள்ள மதுபான ஆலையில் காயங்களுடன் பணியாற்றிய 58 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். மத்தியப் பிரதேசத்தின் ரெய்சன் மாவட்டத்தில் ‘சாம் டிஸ்டிலெரீஸ் அண்ட் ப்ரூவரீஸ் என்ற மதுபான ஆலை செயல்படுகிறது. இங்கு குழந்தை தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 12 மணி முதல் 14 மணி நேரம் வரை பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும், அவர்களின் கைகளில் காயங்கள் உள்ளதாகவும் குழந்தை தொழிலாளர் மீட்பு இயக்கத்துக்கு (பிபிஏ) தகவல் கிடைத்தது. இதையடுத்து அதன் இயக்குநர் மனீஷ் … Read more

ஹேமந்த் சோரன் வழக்கில் நிலத் தரகர் கைது

ராஞ்சி: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ராணுவத்துக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் கடந்த ஜனவரியில் அவர் கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், தரகர்கள் உட்பட 25-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதன் தொடர்ச்சியாக ராஞ்சியை சேர்ந்த நிலத் தரகர் சேகர் பிரசாத் மகதோ நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இவர் ராணுவ … Read more

‘உருதுஸ்தான்’ தனிநாடு கேளுங்கள்: முஸ்லிம்களை தூண்டும் சீக்கிய அமைப்பு

புதுடெல்லி: முஸ்லிம்களிடம் தனி நாடு கோரிக்கையை தூண்டிவிடும் நடவடிக்கைகளில் சீக்கிய பிரிவினைவாத அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக பாதுகாப்பு முகமைகளுக்கு உளவுத் துறை மூலமாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காலிஸ்தான் பிரிவினைவாத குழுவைச் சேர்ந்த சீக்கியர்கள் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஏராளமான உளவுத்தகவல்கள் பாதுகாப்பு முகமைகளுக்கு கிடைத்து வருகின்றன. நீதிக்கான சீக்கிய பிரிவினைவாத அமைப்பு (எஸ்எஃப்ஜே) காலிஸ்தான் தனிநாடு கோரி ஏற்கெனவே பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. … Read more

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் த‌மிழகத்துக்கு தண்ணீர் தர கர்நாடகா மறுப்பு

பெங்களூரு: காவிரி ஒழுங்காற்று குழுவின் 97-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் நேரடியாக கலந்துகொண்டார். ஒழுங்காற்று குழுவின் செயலாளர் டி.டி.ஷர்மா, உறுப்பினர் கோபால் ராய், கர்நாடகா, கேரளா,புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகளும், வானிலை ஆய்வு மைய நிபுணர்களும் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் 4 மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் பாசனப் பகுதிகளில் … Read more

21 முறை ஓம் ஸ்ரீராம் எழுதிய பிறகே மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற ராம்மோகன்

அமராவதி: மக்களவை தேர்தல்களில் ஆந்திராவில் பாஜக, ஜனசேனா அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கூட்டணி 21 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதில் தெலுங்கு தேசம் கட்சி மட்டுமே 16 தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணில் இணைந்து மத்திய பாஜக அரசுக்கு உறுதுணையாக நின்றுள்ளது. இக்கட்சியை சேர்ந்த ஸ்ரீகாகுளம் மக்களவை தொகுதி எம்.பி.கே.ராம்மோகன் நாயுடுவுக்கு (36) மத்திய அமைச்சரவையில் விமான துறை வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்த வியாழக்கிழமை மதியம் 1.11 மணிக்கு டெல்லியில் மத்திய … Read more

ரோஜா மீது சிபிஐ விசாரணை கோரி புகார்

விஜயவாடா: ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏவாகவும், கடைசி இரண்டரை ஆண்டுகள் சுற்றுலா, விளையாட்டு மற்றும் இளைஞர் நல மேம்பாட்டு துறைகளின் அமைச்சராகவும் பணியாற்றியவர் ரோஜா. இவர் 3-வது முறையாக நகரி தொகுதியில் போட்டியிட்டு இம்முறை படுதோல்வி அடைந்துள்ளார். ஜெகன் அரசு இருந்தபோது, ‘ஆடுதாம் ஆந்திரா’ எனும் நிகழ்ச்சி ஆந்திரா முழுவதும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி தோல்வி அடைந்தது. இதற்காக ஜெகன் அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கியதாக அறிவித்தது. இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், சிபிஐ … Read more

மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

சென்னை: மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு, சென்னைக்கு வரவுள்ள நிலையில், அவர் என்னென்ன ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார் என்பது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விளக்கி உள்ளனர். நாட்டின் பிரதமராக 3-வது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்றபிறகு, சென்னைக்கு முதல் முறையாக வரும் 20-ம் தேதி வருகை தரஉள்ளார். சென்னையில் வந்தேபாரத் ரயில் சேவை உட்பட பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து தெற்கு ரயில்வேஅதிகாரிகள் கூறியதாவது: பல்வேறு ரயில்வே திட்டங்களை பிரதமர் … Read more

இவிஎம் குறித்த எலான் மஸ்க் கருத்து | ஆதரிக்கும் இண்டியா கூட்டணி – எதிர்க்கும் பாஜக

புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எனப்படும் இவிஎம் இயந்திரங்கள் குறித்து டெஸ்லா சி.இ.ஓ. எலான் மஸ்க் வெளியிட்ட எக்ஸ் பதிவு இந்தியாவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்னதாகவே இவிஎம் இயந்திரங்கள் குறித்து இண்டியா கூட்டணி தலைவர்கள் சந்தேகங்களை வெளிப்படுத்திய நிலையில் தற்போது எலான் மஸ்க் பதிவுக்கு பின் இவ்விவகாரம் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது. எலான் மஸ்க் தனது பதிவில், “மனிதர்கள் அல்லது ஏஐ மூலம் ஹேக்கிங் அச்சுறுத்தல் இருப்பதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும்” … Read more