டெல்லியில் ஆப்கன் அமைச்சர் கூட்டத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு
புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி கடந்த வியாழக்கிழமை டெல்லிக்கு வந்தார். ஆகஸ்ட் 2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அவர் இந்தியாவுக்கு முதல் முறையாக வந்துள்ளார். தனது 7 நாள் இந்தியப் பயணத்தின் இரண்டாவது நாளில் அவர் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு வர்த்தகம், மனிதாபிமான உதவி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார். பின்னர் அவர் டெல்லியில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியது சர்ச்சையாகி உள்ளது. அதில், டெல்லியின் … Read more