பஞ்சாப் அணிக்காக ஆடியபோது கும்ப்ளேவிடம் அழுதேன்… ராகுலிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன் – கிறிஸ் கெயில்

கயானா, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் கிறிஸ் கெயில். வெளிநாட்டு வீரராக இருந்தாலும் இவருடைய அதிரடி ஆட்டத்திற்கு இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தனது அதிரடி ஆட்டத்தால் உலகளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர். ஐ.பி.எல். வரலாற்றில் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக கெயில் கருதப்படுகிறார். தனது ஐ.பி.எல். கெரியரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் தொடங்கினாலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவில்தான் அவர் உண்மையிலேயே சாதனை நிறைய … Read more

என்னை பஞ்சாப் அணி அவமானப்படுத்தியது.. மனமுடைந்து வெளியேறினேன் – கிறிஸ் கெயில்!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் பிரமுக கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் 2012 மற்றும் 2016 ஐசிசி டி20 உலகக் கோப்பைகள் வென்றவராகவும், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த புகழ்பெற்று வீரராகவும் விளங்குகிறார். ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு முக்கிய பங்கு வகித்த இவர், 2018 முதல் 2021 வரை பஞ்சாப் அணிக்காக விளையாடினார். Add Zee News as a Preferred Source 2018-ம் ஆண்டு பஞ்சாப் அணி வாங்கப்பட்ட கிறிஸ் கெய்ல், சற்று … Read more

ஆசியக் கோப்பை 2025: இந்த வீரரை வேஸ்ட் பண்ணிடாதீங்க.. கம்பீருக்கு எச்சரிக்கை!

நாளை (செப்டம்பர் 9) அன்று ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்கும் ஆசியக் கோப்பை 2025 டி20 தொடரில், சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி போட்டியிடுகிறது. இந்நிலையில், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் பெஞ்சில் அமர வைக்கப்படுவார் என கூறப்படுகிறது.  Add Zee News as a Preferred Source நீண்ட காலமாக மிடில் ஆர்டரில் தடுமாறி வந்த சஞ்சு சாம்சனுக்கு, பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஓப்பனிங்கில் விளையாட வாய்ப்பு அளித்தார். அந்த வாய்ப்பில் அவர் … Read more

ஆசிய கோப்பை: அதிக ரன்கள், விக்கெட்கள் எடுக்கப்போகும் வீரர்கள்.. இரண்டு பேருமே இந்தியர்கள்!

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடர் நாளை (செப்டம்பர் 09) தொடங்கி செப்டம்பர் 27ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இத்தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஓமன், ஹாங்காங், யுஏஇ உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்கின்றன.  Add Zee News as a Preferred Source ஆசிய கண்டத்தின் சிறந்த 8 அணிகள் மோதுவதால், இத்தொடர் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை எகிறச்செய்திருக்கிறது. அதே சமயம் … Read more

சுப்மன் கில் இல்லை? சாரா டெண்டுகரின் உண்மையான காதலன் இவர் தானா?

மும்பையை சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். அவரது மகள் சாரா டெண்டுல்கர் INFLUENCER ஆக உள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பதிவுகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம் எப்போதும் செய்திகளில் இடம் பிடித்து வருகிறார். சாரா டெண்டுல்கரும், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லும் காதலிப்பதாக நீண்ட நாட்களாக கூறப்பட்டு … Read more

ரோஹித் சர்மாவின் கடைசி தொடர் இது தான்! பிசிசிஐ முக்கிய அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட்ட அணி தற்போது இளம் வீரர்களின் கைகளுக்கு சென்றுள்ளது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுள்ள நிலையில், ஒருநாள் அணியின் கேப்டனாக மட்டும் ரோஹித் சர்மா உள்ளார். 2027 உலக கோப்பை வரை அணியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் அதுவரை அவருக்கு கேப்டன்சி கொடுக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக சுப்மன் கில் செயல்பட்டார். இந்நிலையில் ஒருநாள் … Read more

ஆசிய கோப்பை ஆக்கி: இந்தியா சாம்பியன்.. உலகக்கோப்பைக்கும் தகுதி பெற்று அசத்தல்

12வது ஆசியக் கோப்பை ஆக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடைபெற்றது.. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் முடிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் தென்கொரியா, மலேசியா, சீனா ஆகியவை சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. நேற்றுடன் சூப்பர்-4 சுற்று முடிவடைந்தது. சூப்பர்-4 சுற்று முடிவில் இந்தியா 2 வெற்றி, 1 டிரா என 7 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், தென்கொரியா 4 புள்ளிகளுடன் 2வது இடத்தையும் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. மலேசியா, சீனா … Read more

ஆசிய கோப்பை: இந்தியா VS பாகிஸ்தான் – யாருக்கு வெற்றி?

India vs Pakistan Asia Cup 2025: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ஆசியக்கோப்பை 2025, கிரிக்கெட் போட்டி நாளை, அதாவது செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டி தான். இப்போட்டி  செப்டம்பர் 14-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்க உள்ளது. இதில் இரு அணிகளும் மோதவுள்ளன. Add Zee News as a Preferred Source … Read more

3-வது ஒருநாள் போட்டி: பெத்தேல், ரூட் அபார சதம்.. இங்கிலாந்து அணி 414 ரன்கள் குவிப்பு

சவுத்தம்டான், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நடைபெற்ற முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி சவுத்தம்டானில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த … Read more

ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணியின் மாபெரும் சாதனையை சமன் செய்த இங்கிலாந்து

சவுத்தம்டான், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நடைபெற்ற முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி சவுத்தம்டானில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த … Read more