இத மட்டும் செஞ்சா போதும்.. இந்தியாவை வீழ்த்த தயார் – பாக்., கேப்டன் சல்மான்!
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்கள் முதல் இரண்டு போட்டிகளை வெற்றி பெற்றுத் தொடர்ந்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி முடிவில் இந்திய அணி வீரர்க்ள் பாகிஸ்தான் அணியினருக்கு கை கொடுக்காமல் வெளியேறிய சம்பவம் பெரிய சர்ச்சையை கிளப்பியது. Add Zee News as a Preferred Source … Read more