தோனி ஐபிஎல் பயணம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறிய முக்கிய தகவல்
Ravichandran Ashwin : கிரிக்கெட் உலகின் ஸ்மார்டான வீரர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின், தனது திடீர் ஐபிஎல் ஓய்வு குறித்து சில முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ஐபிஎல் 2025 சீசனுடன் தனது ஐபிஎல் பயணத்தை முடித்துக்கொண்ட அஸ்வின், “மூன்று மாத ஐபிஎல் தொடர் எனக்கு மிகவும் கடினமானது” என்று கூறி, ஓய்வுக்கான காரணத்தை வெளிப்படையாக கூறியுள்ளார். Add Zee News as a Preferred Source வெளிநாடுகளில் விளையாட ஆர்வம் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றதன் … Read more