ஓய்விலிருந்து மீண்டும் களத்திற்கு திரும்பும் பிரபல கிரிக்கெட் வீரர்.. வேறு நாட்டுக்காக விளையாட முடிவு!

நியூசிலாந்து அணியின் முன்னாள் முக்கிய பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் ராஸ் டெய்லர். இவர் 2022 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். நியூசிலாந்து அணிக்காக அவர் 112 டெஸ்ட், 236 ஒருநாள், 102 டி20 போட்டிகளில் கலந்துகொண்டு ரன்களில் பெரும் சாதனைகளை செய்துள்ளார். குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் 7,683 ரன்கள் அசத்திய அவர், டெஸ்ட் போட்டிகளில் கேன் வில்லியம்சனுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். Add Zee News as a Preferred Source 41 வயதில் … Read more

ஆசிய கோப்பை: பாக்.உடன் இந்திய அணி விளையாடுமா..? பி.சி.சி.ஐ. செயலாளர் பதில்

மும்பை, 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற … Read more

ஆசிய கோப்பை 2025: இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறும்.. பிசிசிஐ அதிரடி!

India – Pakistan Match: பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா, மத்திய அரசின் கொள்கைகளை பின்பற்றி செயல்படுவதாகவும், எந்தவொரு பன்னாட்டு தொடரிலும் இந்தியா பங்கேற்கத் தடையில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார். கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவுடைய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதனால் பாகிஸ்தானுடனான உறவை முற்றிலுமாக துண்டிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன.  Add Zee News as a Preferred Source எனினும் … Read more

இம்ரான் கான் – நடிகர் ரேகா காதல் கதை.. 40 ஆண்டுகளாக ஒளிந்திருக்கும் மர்மம்.. உண்மை என்ன?

பாலிவுட்டில் “கனவுக்கன்னி” எனப் போற்றப்படும் நடிகை ரேகாவின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போதும் மர்மங்களும் சுவாரஸ்யங்களும் நிறைந்தது. தமிழ் நடிகர் ஜெமினி கணேசன் – புஷ்பவல்லி தம்பதியின் மகளான ரேகா 1980 களில் ஹிந்தி சினிமாவில் பிரபலமாக இருந்தவர். இந்த நிலையில், பல ஆண்டுகளாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் அரசியல்வாதி இம்ரான் கானை ரேகா காதலித்ததாக பரவிய கிசுகிசுக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  Add Zee News as a Preferred Source … Read more

ஆஸ். தொடர்! இந்திய அணிக்கு கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர்! பிசிசிஐ அறிவிப்பு!

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக லக்னோவில் நடைபெறவுள்ள இரண்டு நாள் போட்டிகளுக்கான இந்திய ஏ அணியை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்துள்ளது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க தவறிய நட்சத்திர வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், இந்த தொடருக்கான இந்திய ஏ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா A மற்றும் ஆஸ்திரேலியா A அணிகளுக்கு இடையேயான இந்த தொடர், செப்டம்பர் 16 ஆம் தேதி தொடங்குகிறது. இளம் வீரர் துருவ் ஜூரல், அணியின் துணை … Read more

CSK: சிஎஸ்கே இந்த வீரரை விடவே விடாது… மினி ஏலத்தில் பிளான் இதுதான்!

Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 2025 ஐபிஎல் (IPL 2025) சீசனில் கடைசி இடத்தில் நிறைவு செய்தது. சிஎஸ்கேவின் 16 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல்முறையாக அந்த அணி கடைசி இடத்தில் நிறைவு செய்திருக்கிறது. Add Zee News as a Preferred Source Chennai Super Kings: சிஎஸ்கே இந்த வீரர்களை தூக்கும் பேட்டிங், பந்துவீச்சு, பிளேயிங் காம்பினேஷன் என சிஎஸ்கேவில் (CSK) கடந்த சீசனில் எக்கச்சக்க சிக்கல் … Read more

ஆசிய கோப்பை: இந்த 2 வீரர்கள் வேண்டாம்.. அந்த இடத்தில் சஞ்சு சாம்சனை இறக்குங்கள்!

ஆசிய கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. செப்டம்பர் 28ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இத்தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஹாங்காங், ஆப்கானிஸ்தான், ஓமன், யுஏஇ ஆகிய 8 நாடுகள் பங்கேற்கின்றன. இத்தொடருக்கான அணிகளை அனைத்து அணிகளும் அறிவித்த நிலையில், வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.  Add Zee News as a Preferred Source டி20யில் தன்னை நிரூபித்த சஞ்சு சாம்சன்  இந்திய … Read more

ஆசிய கோப்பை: இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்களின் முழு விவரம்

சென்னை, 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வருகிற 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு … Read more

அஷ்வினுக்கு பிறகு சிஎஸ்கே வெளியேற்றும் 4 முக்கிய வீரர்கள்! யார் யார் தெரியுமா?

ஐபிஎல் 2025 சீசனில் ஏற்பட்ட மோசமான தோல்வியை தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2026 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கு தயார் ஆகி வருகிறது. வரும் மினி ஏலத்தில் நல்ல வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற நோக்கில் பல அதிரடி மாற்றங்களை அணிக்குள் கொண்டு வர உள்ளது. இதற்காக சில வீரர்களை வெளியிடவும் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், பல மூத்த … Read more

டி வில்லியர்ஸ் பட்டியலிட்ட 21-ம் நூற்றாண்டின் டாப் 10 ஒருநாள் பேட்ஸ்மேன்கள்… 4 இந்தியர்களுக்கு இடம்

கேப்டவுன், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ். இவரது அதிரடி ஆட்டத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு உண்டு. ரசிகர்கள் இவரை ‘மிஸ்டர் 360’ என்றழைப்பர். அந்த அளவுக்கு மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் சிக்சர் அடிக்கும் திறமை படைத்தவர். விளையாடிய கால கட்டங்களில் ஏராளமான சாதனைகள் படைத்த இவர், 2018-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். இதனையடுத்து ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். அதிலும் கடந்த 2021-ம் ஆண்டோடு விடை பெற்றார். … Read more