பஞ்சாப் அணிக்காக ஆடியபோது கும்ப்ளேவிடம் அழுதேன்… ராகுலிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன் – கிறிஸ் கெயில்
கயானா, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் கிறிஸ் கெயில். வெளிநாட்டு வீரராக இருந்தாலும் இவருடைய அதிரடி ஆட்டத்திற்கு இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தனது அதிரடி ஆட்டத்தால் உலகளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர். ஐ.பி.எல். வரலாற்றில் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக கெயில் கருதப்படுகிறார். தனது ஐ.பி.எல். கெரியரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் தொடங்கினாலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவில்தான் அவர் உண்மையிலேயே சாதனை நிறைய … Read more