தோனி ரசிகர்களாக மஞ்சள் நிற ஜெர்ஸி அணிந்து வர வேண்டும்.. ஆஸி கேப்டன் கோரிக்கை!
ஐசிசி நடத்தும் மகளிர் உலகக் கோப்பை 2025 தொடர் வரும் செப்டம்பர் 30அம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. டாப் அணிகளான இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா என மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடரில் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடைபெற உள்ளன. Add Zee News as a Preferred Source வரலாற்றில் இந்திய மகளிர் அணி இதுவரை ஒருமுறை கூட ஐசிசி கோப்பையை வென்றது இல்லை. ஹர்மன்ப்ரீத் கெளர் … Read more