ஆசிய கோப்பை தோல்விக்கு காரணம் என்ன..? – பாகிஸ்தான் கேப்டன் சல்மான் பதில்

துபாய், ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த மோதலில் பாகிஸ்தான் நிர்ணயித்த 147 ரன்கள் என்ற இலக்கை 2 பந்துகள் மீதம் வைத்து இந்திய அணி எட்டிப்பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடித்தந்த திலக் வர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த போட்டியில் தோல்வி கண்ட பின்னர் பாகிஸ்தான் … Read more

போட்டி கட்டணத்தை பஹல்காமில் உயிரிழந்தோரின் குடும்பம், ஆயுதப் படைக்கு அளிக்கிறேன் – சூர்யகுமார் யாதவ்

துபாய், ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த மோதலில் பாகிஸ்தான் நிர்ணயித்த 147 ரன்கள் என்ற இலக்கை 2 பந்துகள் மீதம் வைத்து இந்திய அணி எட்டிப்பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடித்தந்த திலக் வர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், நடப்பு ஆசிய கோப்பை தொடரில் தனக்கு கிடைத்த … Read more

இந்தியாவுக்கு ஆசிய கோப்பை எப்போது கிடைக்கும்? முக்கிய அப்டேட்

Asia Cup : பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பையை இந்திய அணி வெற்றி பெற்றாலும், அந்த கோப்பை இன்னும் இந்திய பிளேயர்களின் கைக்கு கிடைக்கவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைவர் மோசின் நக்வி கையில் இருந்து ஆசிய கோப்பையை பெற இந்திய பிளேயர்கள் மறுத்ததால், அவர் வேறு யாரிடமும் கோப்பையை கொடுக்க மறுத்து அந்த கோப்பையை தன்னுடனே எடுத்துச் சென்றார். இதனால், ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் … Read more

ஆசிய கோப்பை: சாம்பியன் இந்தியாவுக்கு பரிசுத்தொகை அறிவித்த பிசிசிஐ.. இத்தனை கோடியா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா அசத்தல் சாதனை படைத்தது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தொடரின் ஆரம்ப லீக் சுற்றில் இருந்து சிறப்பாக விளையாடி, தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளை பதிவு செய்து சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. Add Zee News as a Preferred Source சூப்பர் 4 சுற்றிலும் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை வென்று இந்திய … Read more

பரிசு தொகையை தூக்கி எறிந்த பாகிஸ்தான் கேப்டன்.. இந்தியாவுக்கு எதிரான இறுதிபோட்டியில் நடந்தது என்ன?

2025 ஆசிய கோப்பை தொடர் கடந்த 9ஆம் தேதி தொடங்கி நேற்று (செப்டம்பர் 28) முடிவடைந்தது. அனைவரும் எதிர்பார்க்கப்பட்டதுபோல இந்திய அணிதான் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால், ஆசிய கோப்பையின் முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.  Add Zee News as a Preferred Source மொத்தம் 8 அணிகள் இத்தொடரில் பங்கேற்றன. அதில் குரூப் சுற்றில் இருந்து சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச ஆகிய 4 அணிகள் முன்னேறின. … Read more

ஒருநாள் அணியிலும் இடம் பெரும் அபிஷேக் சர்மா! அதுவும் இந்த வீரருக்கு பதில்?

India Squad For ODI Series vs Australia:ஆசிய கோப்பையை வென்ற கையோடு இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான உத்தேச இந்திய அணி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில், ஆசிய கோப்பையின் நாயகன் அபிஷேக் ஷர்மாவுக்கு முதல் முறையாக ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும், … Read more

ஆசிய கோப்பை வென்றும் வெறும் கையில் கொண்டாடியா இந்தியா! ஏன் தெரியுமா?

ஆசிய கோப்பை 2025ன் பரபரப்பான இறுதி போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்திய மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா. பாகிஸ்தான் பக்கம் இருந்த இந்த வெற்றியை இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வென்று கொடுத்துள்ளனர். ஆனால், வெற்றிக்கு பிந்தைய பரிசளிப்பு விழாவில் இந்திய அணி, கோப்பையை ஏற்க மறுத்ததால் கிரிக்கெட் உலகில் ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற இந்திய வீரர்கள் … Read more

IND vs PAK: சூர்யகுமார் யாதவ் செய்த சம்பவம்! உச்சகட்ட கோபத்தில் பாகிஸ்தான்!

பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டியில் ஆசிய கோப்பை 2025ஐ இந்தியா வென்றபோதும், வெற்றிக்கு பிந்தைய பரிசளிப்பு விழாவில் இந்திய அணி கோப்பையை ஏற்க மறுத்தது. இது கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. ஆசிய கோப்பை இறுதி போட்டியில், பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா 9வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால், வெற்றிக்கு பிந்தைய கொண்டாட்டங்கள், பெரும் குழப்பத்துடனேயே தொடங்கின. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “வெற்றி பெற்ற ஒரு அணிக்கு கோப்பை … Read more

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 147 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

துபாய், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பகார் ஜமான் மற்றும் பர்கார் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, சிறப்பாக விளையாடிய பர்கான் … Read more

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: கேஸ்பர் ரூட் அரையிறுதிக்கு முன்னேற்றம்

டோக்கியோ, பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே) – ஆஸ்திரேலியாவின் அலெக்சாண்டர் வுகிக் உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய கேஸ்பர் ரூட் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அலெக்சாண்டர் வுகிக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 1 … Read more