டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் விராட் கோலி

லண்டன், கடந்த ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல்முறையாக இந்தியா 0-3 என்ற கணக்கில் இழந்தது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா 1-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை கோட்டைவிட்டது. இந்த தோல்வியினால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இந்த தொடர்களில் முன்னணி வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் பேட்டிங் மோசமாக … Read more

விராட் கோலியின் இடம் யாருக்கு…? போட்டிப்போடும் 5 வீரர்கள்!

Virat Kohli Retirement: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட உள்ளனர். இத்தொடர் ஜூன் 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணி இம்மாதம் இறுதியில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.  குறிப்பாக … Read more

வெளிநாட்டு வீரர்களை வற்புறுத்தி அழைக்கும் எண்ணம் இல்லை: ஐ.பி.எல். நிர்வாகம்

புதுடெல்லி, இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றத்தால் நாட்டில் அசாதாரணமான சூழல் நிலவியது. இதனால், 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒரு வாரம் நிறுத்தப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதையடுத்து பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்பினர். இன்னும் 12 லீக் மற்றும் இறுதிப்போட்டி உள்பட 4 பிளே-ஆப் சுற்று என மொத்தம் 16 ஆட்டங்களை நடத்த வேண்டி உள்ளது. சில தினங்களுக்கு முன்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டன. … Read more

'தேவ தூதன்' விராட் கோலி ஓய்வு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பெரிய இழப்பு – ஏன்?

Virat Kohli Test Cricket: டெஸ்ட் ஃபார்மட் என்பது கிரிக்கெட்டின் முதன்மையான மற்றும் பழமையான பார்மட் எனலாம். நீண்ட நாள் நாள்கள் நடப்பது, சிவப்பு பந்தில் விளையாடுவது என டெஸ்ட் பார்மட்தான் கிரிக்கெட் ஆதிவடிவம் எனலாம். டெஸ்ட் கிரிக்கெட் பல மாற்றங்களை சந்தித்திருக்கிறது, பல ஜாம்பவான்களை கடந்து வந்துள்ளது. ஆனால், இந்த 21ம் நூற்றாண்டில் இந்த டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே ஒரு தேவ தூதன் என்றால் அது விராட் கோலிதான். Virat Kohli: வார்னேவின் புகழாரம்  விராட் கோலி … Read more

மகளிர் கிரிக்கெட்; இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு இதுதான் காரணம் – சமாரி அத்தபத்து

கொழும்பு, இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாட்டு மகளிர் அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. தென் ஆப்பிரிக்கா ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் (2 புள்ளி) கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறியது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய … Read more

டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக விராட் கோலி செய்த 5 சம்பவங்கள்!

இந்திய டெஸ்ட் அணி விராட் கோலிக்கு முன் மற்றும் விராட் கோலிக்கு பின் என்று பிரிக்கலாம். கடந்த 10 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி பல சாதனைகளை புரிந்துள்ளார். 2014 ஆம் ஆண்டு தோனிக்கு பிறகு டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்று, விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி அசுர வளர்ச்சி பெற்றது. விராட் கோலியின் அக்ரசன் பலருக்கு பிடிக்கவில்லை என்பார்கள், ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுதான் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தது. இந்திய … Read more

கில், பண்ட் வேண்டாம்… இவருக்கு கேப்டன் பதவி கொடுங்கள் – மைக்கேல் வாகன்

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 7ம் தேதி ரோகித் சர்மா அறிவித்தார். தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்னர் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் … Read more

Virat Kohli: ஓய்வுபெற்றார் விராட் கோலி… இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு…!

Virat Kohli Test Retirement: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தார். இதுகுறித்து விராட் கோலி அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், “டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் முதன்முதலில் பேக்கி ப்ளூ தொப்பி அணிந்து 14 ஆண்டுகள் ஆகின்றன. உண்மையை கூற வேண்டுமென்றால், இந்த பார்மட் என்னை இத்தனை தூரத்திற்கு அழைத்துச் செல்லும் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. அது (டெஸ்ட் கிரிக்கெட்) என்னை சோதித்தது, … Read more

ஐபிஎல் மீண்டும் தொடங்கினால்… ஆர்சிபி, குஜராத் அணிக்கு மிகப்பெரிய சிக்கல்!

மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் பதட்டம் காரணமாக திடீரென்று நிறுத்தப்பட்டது. தரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியில் நிறுத்தப்பட்டு வீரர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் வெளிநாட்டு வீரர்கள் தற்போது அவர்களது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். முதலில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் அக்டோபர் அல்லது செப்டம்பர் … Read more

ஆர்சிபிக்கு வந்த பெரிய பிரச்சனை.. ஐபிஎல் மீண்டும் தொடங்கும்போது இவர் இருக்கமாட்டார்

ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் ஏப்ரல் 22 ஆம் தேது ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் பகுதியில் பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதல் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  இதனால் இந்தியா ஆத்திரமடைந்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இச்சூழலில் கடந்த சில தினங்களுக்கு … Read more