ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி.. ஐபிஎல் போட்டியில் மாற்றம் செய்த பிசிசிஐ!
ஐம்மு காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக சிந்து நதி நீருக்கு தடை, வர்த்தக நிறுத்தம் உள்ளிட்டவைகளை நிறுத்தியது. இச்சூழலில் நேற்று (மே 07) இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அதிரடியாக தாக்குதல் நடத்தி ஏராளமான தீவிரவாதிகளை கொன்று குவித்தது. இந்த ராணுவ … Read more