மழையால் வந்த வினை.. தொடரை விட்டு வெளியேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

2025 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இத்தொடரின் 55வது லீக் ஆட்டம் இன்று (மே 05) ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசரஸ் ஹைதராபாத் அணியும் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின.  டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி கேபிடல்ஸ் … Read more

நடராஜனுக்கு 2025 ஐபிஎல்லில் தொடரில் முதல் போட்டி.. விமர்சனங்களுக்கு பிறகு டெல்லி அணி எடுத்த முடிவு!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதல் பாதியில் மிகச்சிறப்பாக விளையாடியது புள்ளிப்பட்டியலிலும் முதல் இடத்தில் இருந்து வந்தது. ஆனால் தொடரின் இரண்டாம் பாதியில் மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. கடைசி 5 போட்டியில் வெறும் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றனர். இதனால் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு இறங்கியது.  இதற்கு காரணம் அந்த அணி பந்து வீச்ச்சாளர்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பதுதான், தொடர் தொடங்கும்போதே தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவரது பந்து வீச்சு … Read more

வன்ஷ் பேடி விலகல்… CSK-வில் இணைந்த இளம் சிங்கம்… யார் இந்த உர்வில் படேல்?

Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் இந்த சீசனில் அதிகமாக ஒரு வீரருக்கு வாய்ப்பு கேட்டிருப்பார்கள் என்றால், அந்த வீரர் வன்ஷ் பேடியாக (Vansh Bedi) தான் இருந்திருப்பார். டெல்லி பிரீமியர் லீக்கில் அனைவரையும் கவர்ந்த வன்ஷ் பேடியை சிஎஸ்கே மெகா ஏலத்தில் ரூ.55 லட்சம் கொடுத்து எடுத்தது. CSK: வன்ஷ் பேடி விலகல் முதல் 10 போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், கடந்த ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. … Read more

வன்ஷ் பேடிக்கு காயம்… CSK-வில் அப்போ இந்த வீரருக்கு வாய்ப்பு வேணும்!

IPL 2025, Chennai Super Kings: நடப்பு 18வது சீசன்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக மோசமான சீசன் எனலாம். 2020, 2022, 2024 ஆகிய சீசன்களிலும் சிஎஸ்கே பிளே ஆப் வந்ததில்லை என்றாலும், இந்தளவிற்கு படுதோல்விகளை சிஎஸ்கே எப்போதும் சந்தித்ததில்லை. நடப்பு தொடரில் சிஎஸ்கே (CSK) சேப்பாக்கத்தில் 6 போட்டிகளை விளையாடி உள்ளது. இதில் முதல் போட்டியை தவிர்த்து அடுத்து 5 போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியடைந்திருக்கிறது சிஎஸ்கே. அதாவது இந்த சீசனுக்கு முன் வரை … Read more

ஜாகிர் கான் – ஜஸ்டின் லாங்கர் இடையே சண்டையா? லக்னோ டீமில் என்ன நடக்கிறது? போட்டுடைத்த முகமது கைஃப்!

2025 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிதான் மிகமோசமாக உள்ளது. அந்த அணி கடைசி இடத்தில்தான் தொடரை நிறைவு செய்யும் உள்ளிட்ட பல விமர்சனங்கள் அந்த அணி மீது வைக்கப்பட்டது. ஆனால் அந்த அணி தொடரின் முதல் பாதியில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு நுழையும் முனைப்புடன் இருந்தது. இச்சுழலில் கடைசி மூன்று போட்டிகளாக கடுமையாக செளதப்பி தோல்விகளை பெற்று வருகிறது.  தற்போது அந்த அணி விளையாடிய 11 போட்டிகளில் … Read more

பும்ரா இனி இந்தியாவின் துணை கேப்டன் கிடையாது.. பிசிசிஐ அதிரடி!

ஐபிஎல் தொடர் முடிந்த சில வாரங்களில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடருக்கான கேப்டன் ரோகித் சர்மாவாக இருப்பார் என முன்னதாகவே தகவல் வெளியாகின.  ரோகித் சர்மா சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முடிந்ததுமே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 2026 உலக கோப்பை வரை தொடர வாய்ப்புள்ளதாக … Read more

கொல்கத்தாவுக்கு எதிராக ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி… ரியான் பராக் கருத்து

கொல்கத்தா, ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரசல் 57 ரன் எடுத்தார். தொடர்ந்து 207 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 205 ரன் மட்டுமே … Read more

பும்ராவிற்கு இனி எப்போதுமே கேப்டன் பதவி இல்லை? பிசிசிஐ திட்டவட்டம்!

இந்திய அணிக்கு அனைத்து பார்மெட்டிகளிலும் முக்கியமான பந்துவீச்சாளராக ஜஸ்பிரித் பும்ரா இருந்து வருகிறார். சில டெஸ்ட் போட்டிகளில் அவர் கேப்டனாக இருந்துள்ளார். கடைசியாக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது இந்திய அணிக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டார் பும்ரா, அதில் ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளார். அதற்கு முன்பும் சில டெஸ்ட் தொடர்களில் கேப்டனாக இருந்து வெற்றி பெற்றுள்ளார். தற்போது இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்று … Read more

ஐபிஎல்: லக்னோவை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி

தர்மசாலா, 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 53 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் தர்மசாலாவில் இன்று நடைபெற்று வரும் 54வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து பஞ்சாப்பின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் … Read more

வெற்றிப்பாதைக்கு திரும்புவது யார்..?: ஐதராபாத் – டெல்லி அணிகள் இன்று மோதல்

ஐதராபாத், 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 54 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த லீக் ஆட்டங்களின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. இந்நிலையில், இந்த தொடரில் ஐதராபாத்தில் … Read more