தாய் நாட்டுக்கு திரும்பிய வெளிநாட்டு வீரர்கள்.. ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ எச்சரிக்கை!

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம்  காரணமாக இத்தொடரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், வரும் வாரங்களில் மீண்டும் ஐபிஎல் தொடர் எப்போது வேண்டுமானாலும் தொடங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இச்சூழலில் வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பி உள்ளனர். அவர்கள் மீண்டும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு குறைவு. இது ஐபிஎல் அணிகள் மத்தியில் … Read more

ரோகித் சர்மாவின் இடத்தை சாய் சுதர்சனால் நிரப்ப முடியும் – தமிழக பேட்டிங் பயிற்சியாளர்

மும்பை, விராட் கோலிக்கு அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது. 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 போட்டிகளில் ரோகித் ஓய்வு பெற்றார். தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என அறிவித்திருந்தார். இதனிடையே யாரும் எதிர்பாராத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து … Read more

ஐபிஎல்லை இங்க நடத்தலாம் வாங்க.. பிசிசிஐ-க்கு அழைப்பு விடுத்த நாடு!

18வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இத்தொடரில் இதுவரை 58 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் 12 லீக ஆட்டங்கள் மற்றும் 4 பிளே ஆஃப் சுற்றுகள் மட்டுமே எஞ்சி உள்ளன. இதற்கிடையில் தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளும் தங்களது தாக்குதலை தொடங்கி விட்டனர். இதனால் தர்மசாலாவில் நடந்த பஜ்சாப் … Read more

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விராட் கோலி விருப்பம்..?

மும்பை, இந்திய அணியின் சீனியர் வீரர் விராட் கோலி (வயது 36). இவர் இந்திய அணிக்காக இதுவரை 123 டெஸ்ட், 302 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார். தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் எனவும் கூறியிருந்தார். இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு … Read more

பாதியில் நின்ற பஞ்சாப் டெல்லி போட்டி ரிசல்ட் என்ன? பிசிசிஐ அந்தர் பல்டி!

IPL 2025: நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இத்தொடரில் கடைசியாக 58 வது லீக் ஆட்டம் தர்மசாலாவில் நடைபெற்ற நிலையில் அத்தோடு அப்போட்டி பாதியில் கைவிடப்பட்டது.  இப்போடியில் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதி விளையாடு வந்தது. பாதியில் போட்டி பாதி நிறுத்தப்பட்ட நிலையில் பலரும் … Read more

ஐ.பி.எல். தொடர் விரைவில் மீண்டும் தொடங்கும் – கங்குலி

புதுடெல்லி, 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்த தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுவதால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஒருவாரம் நிறுத்தி வைப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று பிற்பகலில் அறிவித்தது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஐ.பி.எல். நிறுத்தப்பட்டது குறித்து தனது கருத்துகளை கூறியுள்ளார். இது … Read more

டெஸ்ட் கிரிக்கெட்டில் கவாஸ்கர், சச்சின், விராட் கோலியால் முறியடிக்கப்படாத இந்திய பேட்ஸ்மேனின் சாதனை..!

Dilip Vengsarkar Unbreakable Lords Record : கிரிக்கெட் என்று வந்துவிட்டால் அதுவும் பேட்டிங் சாதனை என்றால் நிச்சயமாக இந்திய கிரிக்கெட் பிளேயர்கள் கவாஸ்கர், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ராகுல் டிராவிட் உள்ளிட்ட இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன்களின் பெயர்கள் இருக்கும். ஆனால், இவர்கள் யாரும் செய்யாத மற்றும் தகர்க்க முடியாத ஒரு பேட்டிங் சாதனையை இந்திய முன்னாள் கிரிக்கெட் பிளேயர் பெயரில் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய சாதனையை இன்னும் எந்த இந்திய … Read more

இத்தாலி ஓபன் டென்னிஸ்; 3வது சுற்றுக்கு முன்னேறினார் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்

ரோம், இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), அர்ஜெண்டினாவின் காமிலோ உகோ கராபெல்லி உடன் மோதினார். இந்த போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்வெரேவ் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் காமிலோ உகோ கராபெல்லியை வீழ்த்தி … Read more

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்! விராட் கோலி எடுத்த முக்கிய முடிவு?

ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான அணி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. இதற்கிடையில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. … Read more

பாகிஸ்தானுக்கு மற்றொரு அடி.. PSL நடத்த ஐக்கிய அரபு அமீரகம் மறுப்பு.. என்ன காரணம்?

ஜம்மு காஷ்மீரின் பகல்காம் சுற்றுலா தளத்தில் ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாதிகள் திடீரென கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 அப்பாபி பொதுமக்கள் உயிரிழந்தனர். இதையடுத்து இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என மறைமுகமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இச்சூழலில் நேரடியான தாக்குதலை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக தொடங்கி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் 9 பயங்கரவாத குழுக்கலை தரைமட்டமாக்கியது.  பாகிஸ்தானும் இந்தியாவை தாக்க வேண்டும் என … Read more