தாய் நாட்டுக்கு திரும்பிய வெளிநாட்டு வீரர்கள்.. ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ எச்சரிக்கை!
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக இத்தொடரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், வரும் வாரங்களில் மீண்டும் ஐபிஎல் தொடர் எப்போது வேண்டுமானாலும் தொடங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இச்சூழலில் வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பி உள்ளனர். அவர்கள் மீண்டும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு குறைவு. இது ஐபிஎல் அணிகள் மத்தியில் … Read more