’சிங்கம் போல் வேட்டையாடுவார்’ இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு மைக்கேல் வாகன் எச்சரிக்கை
இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூன் 20) தொடங்க உள்ள நிலையில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார். ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சை கவனமாக எதிர்கொள்ளுமாறு அறிவுறுத்தியிருக்கும் அவர், உங்களை( இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை) சிங்கம் போல் வேட்டையாடுவார், உஷாராக இருக்கவும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஜோ ரூட் இடையே கிரிக்கெட் மைதானத்தில் ஒரு … Read more