விற்பனைக்கு வரும் ஆர்சிபி அணி! பிரச்சனைக்கு பிறகு கைமாற்ற திட்டம்!
ஐபிஎல்லில் 2008 ஆம் ஆண்டிலிருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி வருகிறது. கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பிறகு இந்த ஆண்டு தங்களது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது ஆர்சிபி அணி. ரஜத் பட்டிதார் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணி கோப்பையை வென்றது. இந்நிலையில் கோப்பையை வென்ற ஒரு வாரத்திற்குள் தங்களது அணியை விற்பனை செய்ய அணி நிர்வாக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முழுவதுமாகவோ அல்லது பாதி … Read more